இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 1 182

இன்னைக்கு காலைல தான் ஒரு பொண்ணை பாத்தான். ஆனா அந்த பொண்ணு மனசுல ஏற்கனவே ஒருத்தன் இடம் பிடிச்சுட்டான்.. அதுக்கு போயி ஏதோ இவன் தலைல இடி விழுந்த மாதிரி தனது வீட்டில் தனது அறையில் சுவர் ஓரமாக உக்காந்து இருந்தான்.. போதாக்குறைக்கு தனக்கு 6 அடி தூரத்தில் இருந்த எதிர் சுவரில் ஒரு ரப்பர் பந்தை வைத்து எரிந்து அது திரும்ப கைக்கு வந்தவுடன் மறுபடியும் எரிந்து இதையே ஒரு அரை மணி நேரமாக அந்த பந்தை பிடித்து பிடித்து எரிந்து கொண்டிருந்தான்..

வீட்டுக்கு கொள்ளை புறத்தில் துணிகளை துவைத்து கொடிகளில் காயப்போட்டு விட்டு உள்ளே வந்த கிஷோரின் அம்மா வீட்டுக்குள்ள இருந்து வந்த பந்து சுவற்றில் அடிக்கும் எதிரொலியான “தொப் தொப்” சத்தத்தை கேட்டு “என்ன இது யாரும் இல்லாத வீட்டுல தொப்பு தொப்பு சத்தம் வருது?? வெளியூருக்கு போன மனுஷன் திரும்ப வர நைட் ஆகிடும், ஒரு வேல கிஷோர் திரும்ப வந்திருப்பானோ” என நினைத்து ஒலி வந்த திசையை நோக்கி சென்று கிஷோர் அரைக்குள் சென்றாள் கிஷோரின் அம்மா அம்சவேணி..

பேருக்கு ஏத்த மாதிரி ரொம்ப அம்சமா இருப்பாங்க அந்த அம்மா.. அவங்களோட 20 வயசுல அப்பா அம்மா பேச்சுக்கு மறுபேச்சு பேசாம நாக ராஜன் என்றவருக்கு கழுத்தை நீட்டி அன்றிரவே அவரின் விந்தணுவை வாங்கி தனது கருமுட்டையில் வைத்து பத்து மாதம் சுமந்து பின் வயிற்றில் இருந்து கிஷோரை இறக்கி வைத்து அடுத்த 4 வருடத்தில் ராம் குமார் ன்னு இன்னொரு குழந்தையும் அழகாக பெற்றெடுத்தவள் தான் இவள்..

கிஷோரின் அறைக்குள்ளே வந்த அம்சவேணி: (முந்தானையால் முகத்தில் வடிந்த வேர்வையை துடைத்து கொண்டே) டேய் கிஷோரு உன் பிரண்ட் ஒருத்தனுக்கு எடுபிடி வேலை பாக்க போறேன்னு சொன்ன.. எப்போ டா வந்த..

கிஷோர் திரும்பி அம்மாவை முறைத்து பார்த்து “ப்ப்ச்ச்ச்ச் ” என்ற சத்தத்தோடு அம்மாவை அலட்சிய படுத்தி விட்டு மீண்டும் சுவற்றில் பந்தை எரிந்து பிடித்து கொண்டிருந்தான்..

அம்சவேணி: (சுவற்றில் பந்து பட்ட தடங்களை பார்த்து விட்டு கோபத்துடன்) ஏடா எதுக்கு இப்டி சுவத்த இப்படி வீணாக்கிட்டு இருக்குற.. அந்த பந்த தூர போடு இல்லனா வெளிய போய் விளையாடு போ..

மறுபடியும் அம்மாவை முறைத்து பார்த்தவாறே “ச்ச்சே!!! இந்த வீட்டுல நிம்மதியா தனியா கூட உக்கார முடியல” என சொல்லிவிட்டு தனது கையில் இருந்த பந்தை இம்முறை கோபத்துடன் தனது பலத்தை கூட்டி சுவற்றில் ஓங்கி எரிய பந்து அதிக வேகத்துடன் போய் சுவற்றில் பட்டு அதே அதிக வேகத்துடன் திரும்பி அவன் முகத்தை நோக்கி வர, இம்முறை கிஷோர் பந்தை பிடிப்பதற்கு அவன் கையை எடுப்பதற்குள் அவன் வலது கண்ணுக்கு சற்று மேலே கண்ணாம்பட்டையை அந்த பந்து பதம் பார்த்தது பலமாக.. (அம்மாவை உதாசின படுத்தியதர்காக இருக்கும்)