அதிர்ஷ்டக்காரன் பாகம் 16 49

“சொல்லுடி….”

“உங்களுக்கு அந்தப்புரம்னு ஒண்ணு இருந்தா… அதிலே இருக்கிற பெண்களில் நானும் ஒருத்தியா இருந்துக்கறேன்… தாலியை வச்சு…. பட்டத்துராணியாக ஒருநாளும் முயற்சிக்கமாட்டேன்….”

ரவியும் பத்மினியும் வாயடைத்துப்போயினர்..

“என்ன நடந்தாலும் பின்வாங்க மாட்டியே?….

“ஜாதியை நினைச்சு பயப்படாதீங்க.. ஜாதி மனிதன் உண்டு பண்ணியது…. காதல் தானா வருவது… மனிதனுக்காக நான் என் காதலை துறக்கமாட்டேன்….. என்ன நடந்தாலும் நான் உங்க பக்கம்தான்…..”

“போதும் வரூ….இனிமேல் நான் பாத்துக்கறேன்…..போனை பத்மினிகிட்டே கொடு….”

“ஊகூம்..கொடுடின்னு சொன்னாத்தான் கொடுப்பேன்…. நீங்க என்னை வாடி போடின்னுதான் கூப்பிடனும்…அதுதான் நான் உங்க கிட்ட கெஞ்சி கேட்டுக்கறது….

“சரி கொடுடி….” ரவி சிரித்தான்….

“அக்கா!… அத்தான் உங்க கிட்டே பேசனுமாம்…” வெட்கத்துடன் செல்லை தந்தாள்…

“அடியே!.. ஓவரா வெட்கப்படாதே!…. பர்ஸ்ட் நைட்டிலே வெட்கப்படறதுக்கு கொஞ்சமாவது வெட்கத்து மிச்சம் வை…. காரணம் நானும் பர்ஸ்ட் நைட் ரூமுக்குள் இருப்பேன்… என் முன்னாடிதான் பர்ஸ்ட்நைட் நடக்க வேண்டும்…” வர்ஷினியை கிண்டலடித்தவாறே செல்லை வாங்கினாள்….

“என்னடி வர்ஷினியை பயங்கரமா கிண்டல் பண்ணறே?…”

“ஏன்? பண்ணக்கூடாதா?…
“ பத்மினி சீற்றமாய் கேட்டாள்….

“அய்யோ அம்மாடி!… நீ என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கோ…. நான் ஒன்றும் சொல்லவில்லை….

“அது!….. வர்ஷினியை கல்யாணம் பண்ணுவதில் உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லையே?…”

“ஊகூம்… எனக்கு ஒரு துளிகூட இல்லை…. அம்மா அப்பாதான் சற்று தயங்குவார்கள்….அவர்களை சமாளித்துக்கொள்ளலாம்…… எல்லாம் கனவு மாதிரி இருக்குதடி…..”

“உங்க காட்டிலே அடைமழை…. ஜமாய்ங்க அண்ணா!….
“ பத்மினியின் பேச்சை இடைமறித்தவன்…

“ஏங்கிட்டே ஏதுடி காடு… எல்லாக் காடும் உங்ககிட்டேதான் இருக்கு!… அதையும் நீயும் ஆன்ட்டியும் க்ளீன் பண்ணிட்டீங்க… வர்ஷினிக்கு எப்படி இருக்குமோ தெரியவில்லையே?….”

“கவலைப்படாதீங்க அண்ணா!… உங்களுக்கு எப்படி இருந்தா பிடிக்குமோ அப்படியே செய்துவிடலாம்…” பத்மினி ஆறுதல் தந்தாள்…

“எனக்கு ஒரு துளி புல் பூண்டு கூட இல்லாமல் சுத்தமாக இருந்தால்தான் ரொம்ப பிடிக்கும்…

“சரிங்க அண்ணா!… உங்களுக்கு ரொம்ப பிடித்தமாதிரியே வர்ஷினியின் காட்டை ரெடி பண்ணி வைக்கிறேன்…. நான் கடைசியில் சொன்னது கேட்டுதா?…”

“என்னடி சொன்னே?…”

“எல்லாம் புதுப்பொண்டாட்டி வரப்போற ஞாபகத்திலே மறந்துடுதா?…” பத்மினி கிண்டலடித்தாள்..

“அப்படி இல்லடி!…” ரவி வழிந்தான்….

“ரொம்பவும் வழியாதீங்க!… நீங்களும் வரூவும் கொண்டாடுகிற பர்ஸ்ட் நைட் என் கண்பார்வையில்தான் நடக்கனும்… சம்மதம்தானே?….”

“ச்ச்சீய்ய்ய்ய்ய்” வர்ஷினி சிணுங்கினாள்….

“அங்கே என்னடி சத்தம்?….” ரவி ஆவலாய் கேட்டான்..

“உங்க வருங்கால பொண்டாட்டி இப்பவே பர்ஸ்ட் நைட் வச்சுக்கலாமான்னு கேட்கிறா?… நான் என்ன சொல்லட்டும்?..”

வர்ஷினி வெட்கத்தில் முகத்தைப் பொத்திக்கொண்டாள்….”போங்கக்கா!….உங்களுக்கு ரொம்பவும் குறும்பு!…” செல்லமாய் கிள்ளினாள்….

4 Comments

  1. சுரேஷ்

    டேய் என்னடா காமெடி கதையா

  2. 17to 18 please

  3. மெயின் மேட்டர் நடக்கம நீண்டுகிட்டே போகுது. . இடை, இடை செருகல் இருந்தால் சிறப்பு. பதிவுக்கு பாராட்டுகள். . .

Comments are closed.