அதிர்ஷ்டக்காரன் பாகம் 16 49

“அதுதாங்க எனக்கு பயமா இருக்கு!…” வர்ஷினி லேசான கவலையுடன் சொன்னாள்…

“உனக்கு என்னடி பயம்?….”

“நீங்க வேற எங்காத்துக்காருக்கு
“அது” பெரிசா இருக்கும்னு பயமுறுத்தறீங்க!… எனக்கு அதை முழுசா உள்வாங்குகிற அளவுக்கு இருக்குமா?.. இல்லையான்னு தெரியலையே?…அதுவும் இல்லாம….” வர்ஷினி இழுத்தாள்…

“என்னடி இழுவை?…. மேட்டருக்கு வா!….”

“இல்லே!… உங்களுக்கும், ஆன்ட்டிக்கும் முன்னாடியும், பின்னாடியும் இருக்கிறதை பார்த்தால் முனிவனும் கவுந்துடுவான்… உங்களோட என்னை நிறுத்தி வச்சா?…. புலிகிட்டே நிற்கிற பூனைக்குட்டி மாதிரிதானே இருப்பேன்?… எனக்கு முன்னாடியும் பின்னாடியும் சிறிசாத்தானேக்கா இருக்கு?… எங்க அத்தானுக்கு பிடிக்குமா?… என்னை ஏத்துக்குவாரான்னு ஒரே கவலையா இருக்குங்கக்கா!….” வர்ஷினி புலம்பினாள்…

“ஏய் அசடு!… உன்னைப்போய் யாராவது வேண்டாம்னு சொல்வாங்களாடி?… நீ தான் கொஞ்ச நேரம் முன்னாடி எங்க அண்ணன்கிட்டேயே பேசினேல்லே?…அப்புறம் என்ன புலம்பல்?… அவரும் உன்னை முழுமனதோட கட்டிக்கறேன்னுதான்னே சொல்லியிருக்கார்?… அப்புறம் எதுக்குடி கவலைப்படறே?….. உன்னை கண்ணாடியிலே பார்த்திருக்கியா?….

“ம் பாத்துட்டுத்தானே இருக்கேன்…. அதுக்கு என்னங்க?… என்னதான் இருந்தாலும் நான் உங்களை மாதிரி இல்லையேன்னு ஒரு ஏக்கம்!…. உங்களுக்கு இருக்கிற மாதிரி முன்சொத்து எனக்கு இருந்திருந்தா…. இந்நேரத்துக்கு என்கிட்டேயும் ரவிஅத்தான்மயங்கியிருப்பார்.”வர்ஷினி பெருமூச்செறிந்தாள்…அவள் கண் பத்மினியின் முலைகளையே வெறித்தது…

“அடி அசடே!….. உன்னை பார்த்தாலே போதுமே?… யாருக்கும் ஆசை வந்துடுமே?… உன்னை மாதிரி அழகி யாருடி?…”

“போங்கக்கா!…. என்னை சமாதானப்படுத்தனும்னு சொல்றீங்க!… சென்னையிலே இருக்கிறப்போதான் உங்க ரெண்டுபேர் முன்னாடி நான் எடுபடலைன்னு வருத்தப்பட்டுட்டு இருந்தேன்…. சரின்னு கிராமத்துக்கு வந்தாலாவது முதல் ரேங்குக்கு வரலாம்னு பார்த்தா….. இங்கேயும் மன்னி ரூபத்திலே எனக்கு போட்டி….” வர்ஷினி புலம்பினாள்…

“ஏய்!… உங்க அண்ணி… கர்ப்பமா இருக்கிறதாலே அப்படி கொப்பும் குலையுமா இருக்காங்கடி!…. அது எல்லாப் பெண்களுக்கும் வர்ற அழகுதான்டி…. ..

“இருந்தாலும் எங்க மன்னி அழகுதான்ங்கக்கா!…. அழகுன்னு அழகு கொள்ளை அழகு….

“ஏன்டி லூசு!….. நீ சொல்வதைப் பார்த்தால் உனக்கு நிறைய பேர்மேல ஆசை இருக்கும் போலிருக்கே?… உங்கிட்டே இருந்தா
“பயர்” ஆயிடும்போல் இருக்கே?….”

“போங்கக்கா!… உங்களுக்கு எப்பவுமே கிண்டல்தான்…. நான் என்ன சும்மாவா சொல்றேன்….எங்க மன்னி எவ்வளவு அழகா இருக்கா தெரியுமா?…. பார்த்த உடனேயே கட்டி அணைச்சு கொஞ்சலாம்போல அவ்வளவு அழகுங்கக்கா!…”

“அப்படின்னா!… கட்டி அணைச்சு கொஞ்ச வேண்டியதுதானே?…”
“கொஞ்சலாம்தான்…. ஆனா விச்சு அண்ணன் கிட்டே கேட்கனுமே?….”

“அதனால என்னடி?…. கொஞ்சறதுக்கு எல்லாமுமா கேட்பாங்க!.. நீ கேட்பதை பார்த்தால் அதோட நிறுத்தமாட்டே போலிருக்கே?….” பத்மினி சிரிப்புடன் கேட்டாள்..

“ஆமாம்…. உங்களை என்ன என்னவெல்லாம் செய்யறனோ அதையெல்லாம் எங்க மன்னிக்கும் செய்யனும்போல இருக்குங்கக்கா!….” என்றாள் வெட்கத்துடன்…

“அடிப்பாவி… அப்போ எனக்கு போட்டியா உங்க அண்ணியை பிடிச்சுட்டியா?… நான் இப்பவே போய் உங்க அண்ணன் கிட்டே சொல்றேன்…. உங்க பொண்டாட்டியை பத்திரமா பார்த்துங்குங்க!… இல்லாட்டி உங்க ஆசைத்தங்கச்சி கடத்திட்டுப் போயிடுவான்னு…” பத்மினி போலியாய் எழுந்தாள்..

“போய் சொல்லுங்க!… எங்க அண்ணன் எல்லாம் ஒண்ணும் சொல்லமாட்டார்…. என் தங்கச்சிதானே?…. இஷ்டமானதை பேஷா எடுத்துக்கட்டும்னு சிரிச்சுட்டே சொல்லுவார்….” என்றாள் வர்ஷினி பெருமையாக..

4 Comments

  1. சுரேஷ்

    டேய் என்னடா காமெடி கதையா

  2. 17to 18 please

  3. மெயின் மேட்டர் நடக்கம நீண்டுகிட்டே போகுது. . இடை, இடை செருகல் இருந்தால் சிறப்பு. பதிவுக்கு பாராட்டுகள். . .

Comments are closed.