அதிர்ஷ்டக்காரன் பாகம் 16 49

“நீங்க நிறைய விஷயத்தை என்கிட்டே இருந்து மறைக்கறீங்க…..” செல்லமாய் சிணுங்கினாள்…
“அப்படி எந்த விஷயத்தைங்க நான் மறைச்சேன்… சூடிதாருக்குள்ளே இருக்கிற விஷயமா?…” பத்மினி திமிறிய தன் முலைகளை பார்த்துபடி குறும்பாய் சிரித்தாள்…”இல்லை அந்தரங்கமாய் இருக்கிற தேனூறும் விஷயமா?…” தன் கால்களை அகட்டி….அகட்டி சேர்த்தாள்….

“ச்சீய்….. போங்கக்கா!…. நீங்க சரியான குறும்புக்காரி….” செல்லமாய் பத்மினியின் மூக்கைப்பிடித்து நிமிண்டியவள்…
“நீங்க என்கிட்டே மறைச்ச விஷயத்தை ஒண்ணு ஒண்ணா சொல்லவா?….” செல்லமாய் கொஞ்சினாள்..

“சொல்லுங்க என் செல்ல அண்ணியே?….” பத்மினியும் குழைவாய் இருந்தாள்…

“முதல்லே நீங்களும் என் அண்ணாவும் சேர்ந்த விஷயத்தைத்தான் அரைகுறையா சொன்னீங்க?…. இரண்டாவது எக்காத்துக்காரர்……………..” தடுமாற்றமாய் நிறுத்தியவளை…. பத்மினிதான் ஊக்கப்படுத்தினாள்…” சொல்லுங்க…. உங்காத்துக்காரர்?……………”

“எங்காத்துக்காரர்…. ஆன்ட்டியை கவிழ்த்ததைப் பற்றி சொல்லவே இல்லை…. மூணாவதா அவர் ஆன்ட்டியோட பூவுடம்பிலே என்னவோ காயம் பண்ணி வச்சுட்டார்னு சொன்னீங்க?..அதைப்பற்றியும் சொல்லலே? அப்புறம் குழந்தையைப் பற்றியும், பாலைப்பற்றியும் சொன்னீங்க அதைப்பற்றியும் சொல்லலே?…. நீங்க ரொம்ப மோசம்ங்கக்கா!…” செல்லமாய் பத்மினியை கன்னத்தில் முத்தமிட்டாள்….

“என்னங்க அண்ணி!… கன்னத்தில் அடிப்பீங்கன்னு பார்த்தா முத்தம் தர்றீங்க?… இதுமாதிரி தண்டனை கிடைக்கும்னா எவ்வளவு தப்பு வேண்டுமானாலும் பண்ணலாம் போல் இருக்கே?….. கன்னத்தில் தந்ததை உதட்டில் தந்திருந்தா நல்லாயிருக்குமில்லே?….”

“எனக்கு உங்க உதட்டுலேதான் தரலாம்போல ஆசையா இருந்துச்சு!… ஆனா.. நீங்கதான் சத்தியம் வாங்கியிருக்கீங்களே?.. கல்யாணம் முடியற வரைக்கும் ஆசையை அடக்கி வைக்கனும்னு….. அதுதான்…. வேண்டுமானா… மறுபடியும் ஒண்ணு தரவா?….” வர்ஷினி ஆசையுடன் பத்மினியின் கன்னத்தை வருடினாள்….

“எல்லாத்தையும் சொல்றேன்….பொறுமையா இருக்க அண்ணி!…முதல்லே அண்ணன் கிட்டே உங்க விஷயத்தை சொல்லிட வேண்டும்…. இல்லாட்டி முக்கியமான நேரத்தில் அவரு குழப்பிட்டாருனா?…” செல்லில் ரவியின் நம்பரை முயற்சி செய்தாள்…ரிங் போய்க்கொண்டே இருந்தது….

இருவருமே குழம்பினார்கள்… இங்கே இருக்கிற ஆத்துக்குத்தானே குளிக்கப்போனார்….
வர்ஷினி திகிலுடன்…” அக்கா………. அவரு குளிக்கப்போன இடத்திலே…………….” அழ ஆரம்பித்தாள்…

“ஏய் அசடு…. போட்டேனா ரெண்டு… சும்மா இருக்கமாட்டே…. அவருக்கு ஒண்ணும் ஆகாது…. அவருக்கு நல்லாவே நீச்சல் தெரியும்….ஒருவேளை குளிச்சிட்டு கூட இருக்கலாம்….”

“எதுக்கும் நாம ரெண்டுபேரும் போய் பார்த்துட்டு வரலாங்கக்கா!… எனக்கு நெஞ்சு படபடன்னு இருக்கு!….” வர்ஷினி தடுமாறினாள்….

“டீ.. வர்ஷினி… தோட்டம் எல்லாம் பராமாரிப்பு இல்லாம புதரா இருக்கு!!…. ஏதாவது பாம்பு இருந்து தொலைக்கப்போகுது…”

“பரவாயில்லைங்கக்கா!…நான் முன்னாடி போறேன்!… நீங்க பின்னாடி வாங்க!… அப்படியே பாம்பு கடிச்சாலும் முதல்லே என்னைத்தான் கடிக்கும்….” வர்ஷினி கிளம்பிவிட்டாள்…

“ஏய் இருடி அடங்காப்பிடாரி…. துப்பட்டாவை எங்கேடி வீசினே?……
“ பத்மினி தன் துப்பட்டாவை தேடி எடுத்தாள்…”கடங்காரி…. மூடு வந்துட்டா எல்லாத்தையும் இழுத்து வீசி எறிய வேண்டியது…. கடைசியில் எடுத்து தரமட்டும் மகாராணிக்கு முடியறதில்லை..” போலி எரிச்சலில் சீறினாள்…

“இந்த கல்யாணம் மட்டும் நடக்கட்டும்!…. அப்புறம் பாருங்க!… நான் உங்க காலடியிலேயே விழுந்து கிடக்கறேன்… இப்ப மட்டும் கொஞ்சம் சீக்கிரம் வாங்கக்கா!… எனக்கு ஒரே படபடப்பா இருக்கு!…. இந்த ஆத்திலே சுழல் இருக்குன்னு பேசிக்கறாங்க…. வருடத்துக்கு ரெண்டு மூணுபேரையாவது இழுத்துட்டுப் போயிடுது….
“ வர்ஷினி பரபரத்தாள்…

4 Comments

  1. சுரேஷ்

    டேய் என்னடா காமெடி கதையா

  2. 17to 18 please

  3. மெயின் மேட்டர் நடக்கம நீண்டுகிட்டே போகுது. . இடை, இடை செருகல் இருந்தால் சிறப்பு. பதிவுக்கு பாராட்டுகள். . .

Comments are closed.