“ஓ.கோ… உன்மேல அவருக்கு அவ்வளவு பிரியமா?..”
“ஆமாங்கக்கா!… இந்த காதலுக்கு பச்சைகொடி காட்டின முதல்ஆள் நான்தான்…. என்கிட்டே மட்டும் ரகசியமா சொன்னார்… நான்தான் கவலைப்படாதீங்கோ… ஜாமாய்ங்கோன்னுன்னு தைரியம் சொன்னேன்…”
“நல்ல வேளைதான் பண்ணியிருக்கே!!! அதுக்காக உங்க அண்ணியை லெஸ்பியன் ஆட்டத்துக்கு கூப்பிடறது அதிகமா படலையா?…”
“நான் என்ன உங்க அண்ணனாட்டம் கசக்கிப் பிழியறதுக்கா கூப்பிடறேன்….பூவிலே வண்டு தேன் உறிஞ்சுகிற மாதிரி அவ்வளவு மென்மையாத்தான் கையாள்வேன்….”
“ஆமாண்டி!.. பூவிலே வண்டு தேன் உறிஞ்சுகிற மாதிரி உங்க அண்ணியோடதில் இருந்து வடியுற தேனை மட்டும் உறிஞ்சுக்கறேன்னு உங்க அண்ணனிடம் சொல்லப்போறியா?….
“ஏன் சொல்லக்கூடாதா?….” வர்ஷினி மென்மையாக சிரித்தாள்..
“அப்படின்னா… நீ உங்க அண்ணிகிட்டேயே தேன் உறிஞ்சிக்கோ…. என்கிட்டே வராதே!….” பத்மினி போலிக்கோபத்தோடு சீறினாள்..
“அய்யோ… அக்கா!… என் செல்ல அக்காவுக்கு கோபம் வந்துடுச்சா?…. தப்புத்தான்,,, தப்புத்தான்…. மன்னிச்சுக்குங்க..” வர்ஷினி கன்னத்தில் போட்டுக்கொண்டாள்…..
“போடி…. நேத்து வந்த அண்ணி உனக்கு அழகா போயிட்டாளா?…அப்போ நான் அழகா இல்லையா?….” பத்மினி கோபமாய் கேட்டாள்…
“அய்யோ…அக்கா!.. கோபிக்காதீங்க!…. நான் என்ன சொல்ல வர்றேன்னா….”
“நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம்!… இனிமேல் என்னோட பேசவேண்டாம்…. நீ இனிமேல் உங்க அண்ணிகூடவே இருந்துக்கோ…. என் கிட்டே வரவேண்டாம்…..” பத்மினி கோபம் குறையாமல் சீறினாள்…
“அய்யோ… அக்கா!…. நான் சொல்வதைத்தான் ஒரு நிமிஷம் பொறுமையா கேளுங்களேன்…” வர்ஷினி கெஞ்சினாள்..
“என்ன சொல்லு!….” என்றாள் முறைப்பாக… பத்மினி..
“அம்மாடி… இப்பத்தான் நிம்மதியாச்சு!…. நான் உங்களை அழகு இல்லையின்னு சொல்லலே!….நீங்க ஒருமாதிரி அழகு… மன்னி ஒருமாதிரி அழகு…..”
“அழகிலே நான் ஒருமாதிரி, உங்க அண்ணி ஒருமாதிரின்னா? என்னடி அர்த்தம்… அப்போ நாங்க ரெண்டுபேரும் லூசா?..”
“அப்படி இல்லைங்கக்கா!.. நம்ம சினிபீல்டையே எடுத்துக்குங்க!…. ஒரே ஒரு நடிகைதான் இருக்காங்களா?…..”
“இல்லை நிறைய நடிகைகள் இருக்காங்க?….”
“எல்லோரும் அழகாத்தானே இருக்காங்க?…”
“ஆமாம்….. ஒவ்வொருவரும் ஒருமாதிரி அழகாத்தான் இருக்காங்க!!…..”
“அப்பாடி!…. அதேமாதிரிதான்… நீங்களும் அழகு…. எங்க மன்னியும் அழகு….
“
“அடி மண்டு…. நான் கோபிச்சது எனக்காக இல்லைடி!.. உனக்காகத்தான்….”
“எனக்காகவா?…”
“நீ தாண்டி எப்போ பார்த்தாலும் நீ அழகில்லைன்னு புலம்பிட்டு இருந்தே?… சென்னையிலே இருக்கிறப்போ நானும் எங்க அம்மாவும் அழகு…. கிராமத்துக்கு வந்தா உங்க அண்ணி அழகுன்னு….”
“ஆமாம்… அதில் என்ன சந்தேகம்?….”
“அடி முட்டாள் பெண்ணே!… எல்லா நடிகைகளும் எப்படி அழகா இருக்காங்களோ… அதேமாதிரிதான்னி நாங்க எல்லோரும் அழகுன்னா… எல்லாரையும் அசத்துற மாதிரி நீ தான்டி அழகா இருக்கே…..”
“நிஜமா?…” வர்ஷினி சந்தேகமாய் கேட்டாள்..
“சத்தியமாடி… என் செல்ல அண்ணியே!…” பத்மினி வர்ஷினியின் முகவாயை பிடித்து கொஞ்சினாள்…”நான் எல்லாம் என்ன அழகு?…. நீ தான்டி ஆளை அசத்துறமாதிரி அழகு!….” வர்ஷினியை அணைத்துக்கொண்டாள்…
“இருந்தாலும் உங்களுக்கு இருக்கிறமாதிரி என்கிட்டே சொத்து இல்லையே?…..” ஏக்கமாய் பத்மினியின் மார்பை வருடினாள்..
டேய் என்னடா காமெடி கதையா
17to 18 please
மெயின் மேட்டர் நடக்கம நீண்டுகிட்டே போகுது. . இடை, இடை செருகல் இருந்தால் சிறப்பு. பதிவுக்கு பாராட்டுகள். . .
Sex