வாசமான ஜாதிமல்லி – இறுதி பகுதி 109

மீரா முடிந்தவரை அவன்னிடமிருந்து முடிந்த அளவு தூரமாக உட்கார்ந்து பிரபு கவனித்தான். அவர்கள் இடையே இனி எந்த தொடர்பும் இருப்பது அவள் தெளிவாக விரும்பவில்லை. இது போன்ற உறவுகல் முடிந்தபோது நேரிய நேரங்களில் இது போன்ற முரண்பாடு இருக்கும். எப்படி முன்பு தன்னை வசைப்படுத்தி கவர்ந்த அதே ஆணின் மீது பிறகு மனக்கசப்பு ஏற்படும். மிக குறைவான சமயங்களில் தான் கள்ள காதலர்கள் சுமுகமாக பிரிவார்கள். தன்னை பயன்படுத்திக்கொண்டார்கள் என்ற கோபமும் மற்றும் தானும் அதுக்கு இணங்கிவிட்டார்கள் என்று தன மேலே இருக்கும் கோபம் இருப்பதால். அப்போது தான் அவர்கள் மோகத்தின் மாயையில் இருந்து விடுபட்டு உண்மை புரிந்துகொள்வார்கள். அவர்கள் மயக்கியவரின் ஒரே நோக்கும், அவர்களை அனுபவிப்பது மட்டுமே, அவர்கள் வாழ்க்கையை பார்கிர்ந்து கொல்வதுக்கு இல்லை. இதனால் அவர்கள் வாழ்கை சீரழிந்தாலும் அவர்கள் கவலை படமாட்டார்கள்.

அந்த கள்ள காதலன் திறமையாக உடலுறவு கொண்டால் அந்த பெண்ணுக்கும் இன்பம் கிடைத்தால் கூட அவர்கள் செய்கை வெளிப்படும் போது அவர்களுக்கு அவமானமாக இருக்கும். வெறும் உடல் சுகத்துக்காக பண்பை இழந்தார்கள் என்று தன மேல் வெறுப்பு வரு. இதற்க்கு காரணமான ஆண் மீதும் அந்த வெறுப்பு போகும். பிரபு தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை சோபாவில் வைத்து எழுந்தான். அவன் மெதுவாக மீராவை நோக்கி நடந்தான். அவள் கணவன் நிச்சயமாக அவன் மனைவியுடன் உடலுறவு கொள்ளப் போவதால், பழிவாங்க எண்ணத்தில் அவளுடன் இன்னும் ஏதாவது செய்ய அவன் விரும்பி இருக்கலாம். இது தன்னுடைய சுயநலத்தில் ஏற்பட்ட விளைவு , இது பழிவாங்கல் பற்றி எதுவும் இருக்கக்கூடாது என்பதை அவன் உணரவில்லை. அவன் தான் நட்பின் தூய்மையை சீரழித்ததுக்கு இது பதில் அடி என்று தெரிந்துகொள்ளும் தன்மை இல்லை.

6 Comments

  1. Mannichidunga ram kulanthaikalukaha ithai pannuren story sooper
    Continue next part

    1. Ean Manika solringa. Unga life la ithu pola nadathucha

  2. சிறப்பு….

  3. முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்..

  4. “போடா போடி” பாகம் இரண்டு தொடங்கலாமே…

  5. அருமையான கதை. இந்த கதையின் முன்னோட்டத்தை பிரபு திருமணத்திற்கு முன் வரை வேறு கதையாக படித்து இருக்கிறேன். ஆனால் திடீரென்று முடிந்த கதை எனக்கு திருப்தி கொடுக்கவில்லை. இப்போது ஜாதி மல்லியை முழுக்க படித்தேன். உணர்வு பூர்வமாக எழுதப்பட்ட கதை. பல இடங்களில் கண் முன்னே நிகழ்வது போல் இருந்தது. அருமையான மனம் நிறைந்த முடிவு

Comments are closed.