ஹூ ஆம் ஐ – Part 4 70

“டேய்ய்…விடுடா” என்றாள்.

“இந்த டீஷர்ட்ல பார்த்த உடனே முடியல மேகா” அழுத்தி பிடித்தேன்.

“டேய்” முதல் முறை போல ஸ்ட்ராங்கான எதிர்ப்பு இல்லை.

அவளின் முலை கைக்கு அடக்கமாக இருக்க அதை முழுசாக பிடித்து கசக்க தொடங்கினேன். அவளின் காம்பு பதவியை தடவிய போது அது நன்றாக விறைத்து இருந்தது. மெல்ல காம்பை திருக “ஸ்ஸ்ஸ்ஸ்” என்றாள்.

மேகாவின் கழுத்தில் முத்தமிட்டு கொண்டு அவள் டீஷார்ட் உள்ளே கைவிட்டு அவளின் ஆரஞ்சு பழத்தை ஜூஸ் பிழிந்தேன்.

“ஸ்ஸ்ஸ்ஸ்”

“ஸ்ஸ்ஸ்ஸ்” என்று அவள் என் காதில் முனக பேண்டிற்குள் எனது தடி முழுமையாக விறைத்தது. அவள் கையை எடுத்து என் பாண்டில் இருந்த கூடாரத்தின் மீது வைத்தேன். அதை தடவி என்னுடைய சைஸை பார்த்து அவள் கண்கள் ஆச்சர்யத்தில் பிரகாசமாக தியேட்டரில் விளக்கு எரிந்தது.

இடைவேளை.

பாத்ரோம் சென்று விட்டு வந்தவள் என்னை கூப்பிட்டாள்.

“வா அருண் போகலாம்”

“என்னாச்சு மேகா”

“ஒன்னும் இல்லை வா”

“நான் பண்ணியது புடிக்கலயா”

“ஐயோ ரொம்பா புடிச்சி இருந்திச்சுடா அதனாலே தான் பயமா இருக்கு. இவளோ நாள் பொறுமையா இருந்திட்டு இப்போ கடைசில கண்ட்ரோல் லூஸ் பண்ண வேணாம்டா. அப்புறம் மைண்ட் முழுக்க இது தான் இருக்கும். இனி தான் காம்ப்ஸ் இண்டெர்வியூ எல்லாம் வேற இருக்கு. உனக்கு ஒரு நல்ல வேலை அமையட்டும் நானே எங்க வீட்டுல பேசி கல்யாணத்துக்கு அப்ப்ரூவள் வாங்குறேன். அதுக்கு அப்புறம் மொத்தமா எடுத்துக்கோ”

“ஐ லவ் யு மேகா”

“லவ் யூ டூ டா”

அதன் பிறகு எனது கவனம் முழுக்க இருந்தது காம்ப்ஸ் இன்டெர்வியு மட்டுமே. ஒரு மிகப்பெரிய சாப்ட்வெர் நிறுவனத்தின் அமெரிக்கா கிளையில் வேலை கிடைத்தது. மேகா மேல் படிப்பிற்ற்க்காக லண்டனில் விண்ணப்பித்து இருந்ததால் காம்ப்ஸ் இன்டெர்வியு எல்லாம் கண்டுகொள்ள வில்லை.

கடைசி செமஸ்டர் ப்ராஜெக்ட் வேளைகளில் பிசியாக ஓட கண்மூடி திறப்பதற்குள் காலேஜ் முடிந்தது. நான்காவது வருட ஆரம்பத்தில் அனிதாவின் கணவன் விக்ரம் அதிகமாக குடித்து கிட்னி பழுதாகி இறக்க அவள் கார்த்திக்குடன் ஆன உறவை அறவே துண்டித்தாள். அவள் ஹரியானாவில் உள்ளே ஒரு தொழிலதிபரை மணந்து அங்கேயே சென்று விட்டதாக கேள்வி பட்டேன்.

என்னை அவர்களின் ஹைதெராபாத் கிளையில் கல்லூரி முடிந்த கடைசி நாள் அன்றே ஜாயின் பண்ண சொல்ல கல்லூரியின் கடைசி நாளே ஹைதெராபாத் போக வேண்டிய நிலை ஏற்பட்டது. கார்த்திக் என்னை வழியனுப்ப ஏர்போர்ட் வந்தான்.

“மச்சி என்னை எல்லாம் அமெரிக்கா போன உடனே மறந்துடாதே” கார்த்திக் சொன்னவுடன் எனக்கு அழுகையே வந்தது.

“டேய் அப்படி எல்லாம் பேசாதே”

“டேய் சின்ன புள்ள மாதிரி அழுதுகிட்டு” என்னை கட்டி பிடித்து கொண்டான்.

“நீ என்னடா பிளான் பண்ணி இருக்கே” அவனை பார்த்து கேட்டேன்.

“நீ டார்ச்சர் பண்ணி படிக்க வச்சதாலே ரெண்டு பேப்பர் தான் அரியர். அதை எழுதி டிகிரி வாங்கிட வேண்டியது தான்”

“அதுவரைக்கும் என்னடா பிளான்”

“அனிதா இருந்த வரைக்கும் நல்லா போச்சு. ஆறு மாசமா அவ இல்லாம போனதுக்கு இன்னொரு கட்டை ஊரிலே மாட்டியிருக்கு”

“யாருடா”