வாசமான ஜாதிமல்லி – பாகம் 6 62

எனவே, மீராவிடம், கொஞ்சி பேசி, ஆசையை மூட்டி, அவளை மீண்டும் ஒன்றாக இன்பங்களை அனுபவிக்க சம்மதிக்க வைக்க வேண்டும். அந்த காம தேவதையை அவன் மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்றால் இதை விட வேறு வழியில்லை. யாரு கண்டா, கால போக்கில் அவர்கள் இருவருக்குமே போதும் போதும் என்று ஆகலாம், அப்போது அவர்கள் உறவு நிரந்தரமாக முடிந்துவிட்டது என்று தெரிந்து, சரவணன் மீராவை மறுபடியும் ஏற்றுக்கொள்ள கூட ஆகலாம்.

பிரபுவுக்கு அந்த வாரம் வெகு விரைவாக சென்றது. அவன் பிசினெஸ் பற்றி சில முக்கிய விஷயங்கள் அவன் எதிர்பார்த்ததைவிட சீக்கிரமாக முடிந்தது. பிரபு சரவணனிடம் அவன் சனிக்கிழமை காலையில் தான் மீண்டும் திரும்பி வருவான் என்று சொல்லி இருந்தான் அனால் இப்போது வெள்ளிக்கிழமை காலையிலேயே வந்துவிட்டான். வீட்டுக்கு போகும் முன்னே அவன் முதலில் போய் மீராவை சந்திக்க போகிறான். சரவணன் அல்லது மற்ற அவன் குடும்பத்தில் யாருக்கும் அவன் திரும்பி வந்தது தெரியாது. மீரா தனியாக தான் இப்போது வீட்டில் இருப்பாள்.

சரவணன் கடைக்கு போய் இருப்பான், பிள்ளைகள் பள்ளிக்கு போய் இருக்கும். அவன் தங்கை கல்யாணத்துக்காக துணிமணிகள் வாங்க சென்னைக்கு போய்விட்டு வந்த பிறகு இப்படி தான் யாரிடமும் சொல்லாமல் மீராவை சந்திக்க சென்றான். அன்று நடந்தது போல இன்றும் நடக்கணும் என்று ஆசைப்பட்டான். அன்று அவர்கள் சில நாட்கள் பிரிந்து இருந்த ஏக்கத்தில் மிகவும் ஆவேசமும், ஆர்வமும் கொண்டு ஒத்தார்கள். அவன் வந்தவுடனே, ஆர்வமாக ஒருவரை ஒருவர் நிர்வாணம் ஆக்கி, ஆவேசத்தோடு மெத்தையில் புரண்டபடி இன்பங்களை அனுபவித்தார்கள். இன்றும் அப்படி நடக்கணும் என்று பிரபு ஆசைப்பட்டான். அவளை இன்பத்தில் திக்குமுக்கா செய்த பிறகு தான் சரவணன் சொன்ன விஷயங்களை சொல்ல நினைத்தான். அவன் வாங்கிய ஜாதிமல்லி அவன் பாக்கெட்டில் இருந்தது. அவன் தயாராக இருந்தான்.

பிரபு, இதயம்படபடக்க, சரவணன் வீட்டின் பின்பக்கம் மாந்தோப்பு வழியாக நடந்து சென்றான். பள்ளி மைதானத்தை சுற்றி இருக்கும் சுவருக்கு உயரமாக இருப்பதால் அந்த வழியாக நடந்து செல்லும் ஆளை பார்க்க முடியாது. மீராவிடம் என்ன பேச போகிறான் என்று அவன் தனக்குள் மறுபடியும் பருப்படியும் ஒத்திகை செய்துகொண்டான். சரவணன் சொல்ல சொன்னதை கூறுவதற்கு முன்பு எப்படியாவது மீராவை சம்மதிக்க வைத்து முதலில் புணர்ந்துவிடனும். அப்போது தான் மீராவுக்கு அவள் இழந்த பேரின்பங்களை மறுபடியும் நினைவூட்டும்.

அப்படி என்றால், அவளை ரொம்ப சிந்திக்கவிடாமல் அவளை உடனே அவனிடம் கொடுக்க செய்யணும். அப்படி சாமர்த்தியமாக நடந்துகொள்ளணும். அவனால் அப்படி செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அவன் வீட்டில் தன் தந்தையின் ஈமச்சடங்கு நடக்கும் போது மீராவின் கண்களில் அவன் மேல் உள்ள காமத்தை கண்டான்.

முதல் முறை அவளை அனுபவித்த போது எப்படி நினைத்தனமாக, அவளை முழுதும் இன்பத்தில் ஆழ்த்தவேண்டும் என்று சிறப்பாக புணர்ந்தானோ, அதே போல இன்றும் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்திருந்தான். அன்று அவள் அது வரை அன்பவிக்காத தீவிரமான இன்ப உச்சத்தில் அவள் உடல் துடித்ததை நினைத்தான். இன்றும் அவள் பேரானந்தத்தில் துடிக்க வேண்டும். இன்ப அலைகள் இன்னும் அவள் உடலில் அலை போல பயந்துகொண்டு இருக்கும் போது தான் அவன் சொல்லும் வகையும் நடக்க இனங்காணா மனநிலையில் இருப்பாள் என்று நம்பினான்.

பிரபு தன்னை பார்க்க முயற்சி கூட எடுக்காமல் மீண்டும் சென்னைக்கு போய்விட்டான் என்று மீராவுக்கு தெரிந்த போது அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவன் சென்னைக்கு போன விஷயம் கூட அவள் கணவன் மூலம் தான் அவளுக்கு தெரிந்தது. முதலில் ஏன் அவர் இதை அவளிடம் சொல்கிறார் என்று கொஞ்சம் சந்தேகம் கூட வந்தது. அனால் பிறகு யோசிக்கும் போது, பிரபு அவருக்கு மட்டும் இல்லை அவனுக்கும் நண்பன் போல பளிங்கினான் என்று அவருக்கு தெரியும் என்று நினைத்தாள். அதிகநாள் தான் அதை அவளிடம் சொன்னார் என்று அவள் சந்தேகம் சற்று குறைந்தது.

இந்த ஒரு வாரமாக அவர் தன்னை அணுகவில்லை என்று கரணம் அவளுக்கு புரியவில்லை. எதோ பிசினெஸ் விஷயமாக இருக்கும் என்று அந்த எண்ணத்தை ஒரு புறம் தள்ளினாள். அவளுக்கும் பிரபு பற்றிய நினைவுகள் வந்து அதில் சிந்தனைகள் ஓட இதை பற்றி பெரிதாக எடுக்கவில்லை. பிரபு மட்டும் இங்கு வந்திருந்தால் அவள் என்ன தான் அவனிடம் கூறி இருப்பாள்? அவள் வரவில்லை என்பதால் என்ன தான் உண்மையில் நடந்து இருக்கும் என்பதும் நிச்சயமாக சொல்ல முடியாது. அவள் கணவன் என்ன சொன்னார். அவன் சனிக்கிழமை வருவான் என்று. அப்படி என்றால் நாளைக்கு வந்துவிடுவான்.

இந்த முறை அவன் அதிக நேரம் இங்கே இருப்பானா? அநேகமாக, இன்னும் சில சடங்குகள் முடியவில்லை. இந்த முறையாவது என்னை சந்திக்க முயற்சி செய்வானா என்று மீரா யோசித்தாள். இந்த சிந்தனைகளோடு அவள் சமையல் வேளையில் மும்முரமாக இருந்தாள். அப்போது பின் கதவு தட்ட படும் சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று யோசித்தபடி கதவுக்கு நடந்து சென்றாள். அவள் கதவை திறக்கும் முன்பு அது மீண்டும் தட்ட பட்டது. அவள் பூட்டை விடுவித்து கதவை திறந்தாள். அவன் மூச்சி அப்படியே அவள் தொண்டையில் நின்றுவிட்டது. முகத்தில் புன்னகையோடு பிரபு நின்றுகொண்டு இருந்தான்.

கடவுளே அவன் இங்கேயே வந்துவிட்டான் என்று நினைத்தாள் மீரா. என் கணவர் அவன் நாளைக்கு தான் திரும்பி வருவான் என்று கூறினார், ஆனால் அவன் இன்றைக்கே இங்கே இருக்கிறான். அவன் கையில் இருந்த பையைப் பார்த்த மீரா, அவன் இன்னும் வீட்டிற்கு திரும்பிச் செல்லவில்லை என்று தெரிந்தது, அவன் உடனே நேராக அவளைப் பார்க்க வந்திருக்கான. அவனைப் பார்த்தபோது அவள் இதயத்தில் ஒரு குதூகலம் ஏற்பட்டது, ஆனால் அந்த உணர்ச்சியை அவள் முகத்தில் காட்டக்கூடாது என்று அவள் கடுமையாக போராடினாள். ஆவலுடன் இருந்த எல்லா உறவையும் திடீரென துண்டித்துக் கொண்டவன் அவன்தானே. எந்த உணர்ச்சியும் வெளிக்காட்டாதபடி அவனுடன் பேசினாள்.

6 Comments

  1. Super ah irukku continue pannunga Bro

  2. Intha story author ta naan pesalama

    1. Neengathan author ah

  3. கதைய படிக்க கஷ்டமா இருக்கு

Comments are closed.