“நான் திரும்பி வந்தது என் தந்தையும் பார்க்க என்று ஒரே காரணம் இல்லை மீரா.”
“இல்லை? வேறு என்ன?”
“மீரா ஏன் என்று உனக்குத் தெரியாது என்று என்னிடம் சொல்லாதே. இறுதிச் சடங்கின் போது என் வீட்டில் ஒரு சிறிய நேரத்துக்கு நம்ம கண்கள் பரிமாறிக்கொண்டபோது ஒன்றை என்னால் காண முடிந்தது. நீயும் என் கண்களில் அதையே பார்த்திருப்ப என்று நம்புகிறேன்.”
பிரபு அவர்களின் பரஸ்பர ஆசைகளைப் பற்றி மறைமுகமாக பேசிக் கொண்டிருந்தான்.
மீரா சுவாசம் வேகமாகுவதை பிரபு காண முடிந்தது. அங்கே பாலியல் பதற்றம் நிலை அதிகரித்தது.
இப்போது ஏன் மீண்டும் பழசை தொடங்குநம் பிரபு. உனக்கும் இப்போது ஒரு மனைவியும் குழந்தையும் இருக்கு. இப்போ இருக்கும் நிலைமை அப்படியே இருக்கட்டும். மீண்டும் தொடர்ந்தாள் அது நமக்கு அதிக மன வேதனையை மட்டும் தான் கொடுக்கும், ”என்று மீரா மென்மையாக பேசினாள்.
“நான் உன் கண்களில் பார்த்தது பொய்யாக இருக்க முடியாது மீரா. உண்மையை ஒதுக்குறேன், இதனை வருடம் ஆகியும் என்னால் உன்னை மறக்க முடியவில்லை. நீயும் உண்மையை சொல்லு, நீ இந்த மூன்று வருடமாக என்னை பற்றி நினைக்கவில்லையா?
“பிரபு இப்போது நமக்கு இரவருக்குமே ஒரு அழகிய குடும்பம் இருக்கு. அவர்கள் நலனை பற்றி தான் நாம இனிமேல் யோசிக்கணும். ஒரு குறிகிய காலத்துக்கு நமக்குள் ஒரு அற்புத உறவு இருந்தது, நான் மறக்குல, அனால் அது தொடர்ந்துகொண்டே போக முடியாது.”
“ஏன் கூடாது, மீரா. நமக்கு வாய்ப்பு இருக்கும் போது ஏன் நம்ம சந்தோஷத்தை மறுக்கணும். உனக்கு தெரியுமா, திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகியும் நான் என் மனைவியை தொடவில்லை.”
மீரா பிரபுவை அன்போடு பார்த்தாள். “பாவம் டா உன் மனைவி. நீ ஏன் அப்படி செஞ்ச.”
“உன்னை பற்றியே எப்போதும் நினைத்துக்கொண்டு இருக்கும் போது அவளை தொட எப்படி மனசு வரும்.”
மீராவுக்கு பிரபு மேல இப்போது அன்பு பொங்கியது.
“என் மனைவி இதை பற்றி என் அம்மாவிடமும் அவள் அம்மாவிடமும் புகார் கூட செய்துவிட்டாள்.”
“பின்ன, அவளால் வேற என்ன செய்ய முடியும்,” என்றாள் மீரா.
“எனக்கு வற்புறுத்தி கல்யாணம் செய்ததால் தான் நான் இப்படி நடந்துகொள்கிறேன் என்று அவர்களுக்கு தெரிந்தது. என் அம்மா என்னிடம் சண்டை போட்டு ரொம்ப கெஞ்சிய பிறகு தான் எங்கள் முதல் ராத்திரியே நடந்தது.”
நான் உனக்கு அவ்வளவு முகியும்மா டா என்று மீரா மனதில் பூரிப்போடு நினைத்தாள்.
“உனக்கு ஒன்னு தெரியுமா, நான் அவள் கன்னி திரையை கிழிக்கும் போது என் கண்களை மூடி கொண்டு, உனக்கு நான் தான் முதல் ஆண், உன் கன்னி திரையை கிளிக்கிறேன் என்று கற்பனை செய்துகொண்டேன்.”
Super ah irukku continue pannunga Bro
Intha story author ta naan pesalama
Hh
Mm
Neengathan author ah
கதைய படிக்க கஷ்டமா இருக்கு