வாசமான ஜாதிமல்லி 4 29

“யார் இது?”

“என் கேர்ள்பிரென்ட் … இல்லை பழைய கேர்ள்பிரென்ட். ”

அவளை தனது பழைய கேர்ள்பிரென்ட் என்று அவன் கூறும் போது ஏன் மகிழ்ச்சி அடைந்தாள் என்று மீராவுக்கு புரியவில்லை.

:சரி, என்ன ஆச்சி என்று சொல்லு.”

“இன்றைக்கு தான் அவளும் நானும் பிரிந்து ஒரு வருஷம் ஆகுது. எனக்கு எதோ கவலையாக இருந்தது, இங்கே தான் கவலை படும் போது வருவேன். இப்போ கொடும்மை என்னவென்றால் ஆறுதலுக்கு புகை பிடிக்க கூட முடியாது,” என்று கூறிய பிரபுவின் முகத்தில் தன்னம்பிக்கையற்ற புன்னகை இருந்தது.

“சாரி பிரபு, நீங்க ரொம்ப நெருக்கமாக இருந்தீர்களா, ஏன் பிரிந்தீர்கள்? அவள் உன்னுடன் சந்தோஷமாக இல்லையா?”

“அப்படி இல்லை, நாம சந்தோஷமாக தான் இருந்தோம். என்னுடன் இருப்பது அவளுக்கு ரொம்ப திருப்த்தி என்று கூறுவாள்.”

எப்படி இருந்தீங்க? அதுவும் ரொம்ப திருப்த்தி என்று சொல்லி இருக்காள். வெள்ளை கராச்சி ஆச்சே, அதுவா இருக்குமோ? மனதில் நினைத்துக்கொண்டாள். மீண்டும் ஒரு பொறாமை உணர்வு.

“அப்போ ஏன் பிரிஞ்சீங்க?”

“நாம மகிழ்ச்சியாக இருந்தோம், என்னுடன் இருப்பது அவளுக்கு மகிழ்ச்சி தந்தது அனால் அவள் இந்தியா வந்து தங்க முடியாதாம், நான் அவள் நாட்டுக்கு போகனும்மாம்.”

“ஏன், வசதியான வெளிநாட்டில் உனக்கு தங்க விருப்பம் இல்லையா?”

பிரபு சோகமாக கூறினான்,” நான் வீட்டில் ஒரே மகன், என் பெற்றோரின் வயதான காலத்தில் நான் இங்கே அவர்களுக்காக இருக்க விரும்புகிறேன்.”

“அப்போ ஏன் பிரிஞ்சீங்க?”

ஐயோ பாவம்மே, அவன் பெற்றோருக்காக அவன் காதலை தியாகம் பண்ணி இருக்கான். “அவள் மனதை உன்னால் மற்ற முடியில்லையா?”

“இல்லை, அவள் அந்த விஷயத்தில் ரொம்ப பிடிவாதமாக இருந்தாள், அது போகட்டும், இப்போது அதை எல்லாம் மீறி வந்துட்டேன்.” அனால் அவனை பார்க்கும் போது அப்பசி தோன்றலா.

மீரா அனுதாபத்தோடு அவன் தோள்கள் மேல் அவள் கையை வைத்தாள். முதல் முறையாக அவன் மேல் அவள் கைகள் படுது.

“ப்ருயில்லை, முடிந்தது முடிஞ்சி போச்சி. கவலை படாதே. உன்னை போற்றும் ஒரு பெண் உனக்கு நிச்சயமாக கிடைக்கும்.”

அந்த பெண்ணு நீயாகத்தான் இருக்க போற என்று பிரபு மனதில் நினைத்தான். அவன் தன் காதலி என்று கூறிய அந்த வெள்ளைகாரச்சி, உண்மையான காதலி எதுவும் கிடையாது. இருவரும் ஒரே பெரிய காம்ப்ளெக்ஸில் வேலை செய்தார்கள். அவளுக்கு பிரபு ஒரு நல்ல செக்ஸ் துணை, அவ்வளவு தான்.

அவர்கள் பழகிய சில மாதங்களுக்கு பிறகு அவள் தனது சொந்த ஊருக்கு போய்விட்டாள். அதோடு அவர்கள் உறவும் முடிந்தது. மீராவுக்கு அவன் மேல் அனுதாபம் வரவேண்டும் என்று அப்படி நடித்தான். மேலும் அவனுக்கு காதலி இருந்தாள் என்று தெரிந்த போது அவளிடம் என்ன எதிர்வினை வரும் என்று காண ஆவல். அவள் அந்த உணர்வை அவள் முகத்திலிருந்து மறைக்கும் முன்பு அவளுக்கு பொறாமை உணர்வு வந்ததை பார்த்து பிறப்புக்கு கழிமகிழ்தவுக்குரிய உணர்வு உண்டானது.

மீரா கள்ள உறவில் தன்னை இழக்க கனிந்த தயார் நிலையில் இருந்தாள். அவளுக்கு தான் அது இன்னும் புரியவில்லை. அவர்கள் இடையே வெகு நாட்கள் கடந்துவிட்டது. அவன் அடுத்த படி எடுக்க வேண்டும். அதை அவன் செய்யும் போது மீரா தன்னை அவனிடம் முழுதாக கொடுத்துவிட வேண்டும். அந்த இறுதி முயற்சியின் துவக்கம் தான் இது.

இப்போதுதான் ரொம்ப அபாயமான நேரம். அவள் தன்னை அறியாமல் கொடுக்கும் சிக்னல் அவன் தவறாக புரிந்து இருந்தான் என்றால் பெரும் பிரச்சனையில் முடியும். அனால் அவன் நோக்கை அடைவான் என்று நம்பிக்கையுடன் இருந்தான். மீராவை அவனுடன் முதல் முறையாக படுக்க வைப்பது தான் மிக முக்கியமானது. அப்படி நடந்துவிட்டால் பிரபுவுக்கு நம்பிக்கை இருந்தது, அவன் அப்போது கொடுக்கும் இன்பத்துக்கு அவள் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவர்கள் கள்ள உறவை தொடர்வாள். அன்று அங்கே இருந்து கிளம்பும் போது, அவன் கூடிய சீக்கிரம் அடைய போகும் வெற்றியில் அவன் உள்ளம் ஆனந்தத்தில் மிதந்தது.

2 Comments

Comments are closed.