வாசமான ஜாதிமல்லி 4 29

அவன் தனது மனைவியுடனான ஈடுபாடு உண்மையிலேயே முடிந்துவிட்டதாகவும், அவன் ஒருபோதும் அவர்களின் வாழ்க்கையில் இனி தலையிட மாட்டான் என்றும் அவன் அளித்த வாக்குறுதியை காப்பாற்ற முயன்றான். அந்த உறுதியுடன் அவன் இருந்தால் கூட, மீராவை பிரபு ஓரிரு வினாடிகளாவது பார்க்காமல் இருப்பதை அவனால் தவிர்க்க முடியவில்லை. அது, அவன் இன்னும் மீராவை விரும்புவதைக் காட்டியது, அவனால் மீராவை அவனது மனதில் இருந்து விரட்ட முடியவில்லை.

அவர்கள் ஒன்றாக புணரும் போது அவர்கள் எந்த அளவுக்கு இன்பங்கள் பகிர்ந்து கொண்ட இருந்திருப்பார்கள், பிரபு முயற்சித்தும் அவனை கட்டுப்படுத்த முடியாததுக்கு, மீரா அவனுக்கு எவ்வளவு பேரின்பத்தை அல்லி கொடுத்திருப்பாள். சரவணன் இரண்டு முறைதான் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் இன்பம் கொடுப்பதை பார்த்திருக்கான். அனால் அந்த இரண்டு முறையே போதும் அவனுக்கு புரியவைக்க, ஏன் இவர்கள் இன்னும் ஒருவர் மேல் மற்றொருவர் மோகம் குறையாமல் இருபதுக்கு.

ஒரு சந்தர்ப்பத்தில், அவன் சொந்த படுக்கையில் அவர்களின் ஒன்றாக பின்னிப்பிணைந்திருந்த நிர்வாண உடல்கள் பார்த்திருக்கான், அதுவும் முழுதும் இல்லை. பிரபு உடல் மீரா உடல் மேல் இருப்பது தெரிந்தது, அவள் கால்கள் அவன் கால்கள் மேல் பின்னி இருந்தது தெரிந்தது. அவன் இடுப்பு முன்னும் பின்னும் வேகமாக இயங்க,மீராவின் விரல்கள், அவன் சூத்தை பிடித்து, அவன் இடிப்பதுக்கு உதவுவது போல, இழுப்பது தெரிந்தது. அப்போது அவர்கள் அந்தரங்க பகுதி அவன் கண்களுக்கு தென்படவில்லை என்றாலும் சரவணனுக்கு தெரியும் பிரபுவின் ஆண்மை அவன் மனைவியின் பெண்மை உள்ளே இயங்கி கொண்டு இருக்கு என்று.

ஆனால் இரண்டாவது சந்தர்ப்பங்களில் அவர்கள் இருவரும் வெறித்தனமாக புணரும் அந்த வேதனையான காட்சி முழுதும் அவன் பார்த்துவிட்டான். அவர்களின் இன்ப மோக தழுவல்கள் மற்றும் இல்லாமல் மீராவின் பெண்மையின் இதழ்கள் பிரபுவின் பெரிய தண்டை விழுங்குவதை கூட பார்த்துவிட்டான். இரண்டு நிகழ்வுகளிலும், மீராவின் இன்ப கீச்சொலிகல் .. அலறல்கள் .. பிரபு அவளுக்குக் கொடுத்த இன்பத்தின் தீவிரத்தை உறுதிப்படுத்தின.

அந்த எண்ணம் அவனைப் பொறாமைப்படுத்தியது, என்ன என்றாலும் அவனும் ஒரு ஆண் தானே. தன்னிடம் இருந்து விட, அவன் மனைவிக்கு வேறு ஒரு ஆன் மூலம் அதிக இன்பம் கிடைக்குது என்பது அவனுக்கு அவமானம் தானே. ஒரு மனிதனை சித்திரவதை செய்யும் அடிப்படை உணர்வுகளிலிருந்து தன்னைப் விடுபட கொள்ள முயன்றான். அவன் உண்மையிலேயே அவன் மனைவி மகிழ்ச்சியாக இருக்க விரும்பினான், ஆனால் அது அவனின் சுய மரியாதையின் இழப்பில் இருப்பது அவனால் ஏற்றுக்கொள்ள முடியும்மா?

வேறொரு ஆணுடன் உடலுறவின் இன்பங்களை தனது மனைவி அனுபவிப்பதை கண்டுகொள்ளாமல் அவன் அதை சகித்துக்கொள்ள முடியுமா? மீரா தனிப்பட்ட சந்தோஷத்தில் தலையிடாமல் அவன் மனைவி, தனது மற்றும் குழந்தைகளின் தேவைகளை கவனித்துக்கொள்வதில் குறை வைக்கவில்லை என்று அவன் அமைதியைக் காண முடியுமா? அப்படி என்றால் அவன் நினைப்பது என்னவென்றால், அடிப்படையில் அவன் தனது மனைவியை வேறொரு ஆணுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கானா? அவனுக்கு உண்மையாக இருப்பதில் அவள் தவறியிருந்தாலும், அவள் அவனுடைய குழந்தைகளுக்கு ஒரு நல்ல தாயாக இருந்தாள்.

மீரா பிரபுவுடன் பாலியல் செயலில் ஈடுபட்டதைப் பார்த்த அவனுக்கு அது எந்த வகையிலும் காமத்தை தூண்டவில்லை. அது அவனது இடுப்பின் கீழ் பகுதியில் எந்தக் கிளறலையும் ஏற்படுத்தவில்லை. (கடந்த நூற்றாண்டின் எண்பதுகளில், இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்த நேரத்தில், அவன் வசிக்கும் ஒரு சிறிய நகரத்தில், கோகோல்ட்ரி என்ற கருத்து மக்களுக்கு அந்நியமாக இருந்தது, அது மூலம் சில ஆண்கள் இன்பம் அனுபவிப்பது என்று கேள்விப்பட்டால் அது மிகவும் கேவலம் என்று நினைப்பார்கள்). அது கோபம், அவமானம், துக்கம் மற்றும் வலி போன்ற உணர்வுகளை மட்டுமே ஏற்படுத்தியது.

அவர்களின் கள்ள தொடர்ப்பை அவன் பொறுத்துக்கொண்டு, கண்டுகொள்ளாமல் இருந்தால், அவன் இந்த உணர்வுகளையெல்லாம் வெல்ல வேண்டும். மீரா குழந்தைகளை நன்றாக கவனித்துக்கொள்வாள் என்று அவனுக்கு தெரியும். வீட்டை ஒழுங்காக பராமரிப்பாள், அவன் தேவைகளையும் புறக்கணிக்க மாட்டாள். எனவே, பிரபு மூலம் அவள் தேடிய இன்பங்களை அவன் தடுக்கலாம்மா?

சரவணன் தனது அடுத்த நடவடிக்கையை மனதில் வகுக்க முயன்றான். தனது அடுத்த நகர்வைத் திட்டமிட அவனுக்கு இன்னும் நேரம் தேவைப்பட்டது. மீராவின் உணர்வுகளையும் பிரபுவின் உணர்வுகளையும் உண்மையில் கணிப்பிட தான் மீராவை இங்கே சரவணன் அழைத்து வந்த முக்கிய காரணம். ஒன்னும் செய்யாமல் எல்லாம் அப்படியே இப்போது ஆறாத புண்ணில் சீக்கொள்ளுவது போல விட அவனுக்கு சங்கடமாக இருந்தது. ஒரு முடிவு தேவைப்பட்டது.

இப்போது, அவர்கள் இருவருக்கும் உள்ள காமம் இன்னும் அப்படியே இருப்பது தெளிவாகத் தெரிந்தது சரவணனுக்கு. இப்போது பிரபுவின் நிலை என்ன. முன்பு அவன் பிரமச்சாரி அனால் இப்போது ஒரு மனைவியும் குழந்தையும் உள்ளனர். அவள் கணவனுக்கும் என் மனைவிக்கும் இடையில் என்ன நடக்கிறது என்பதை அவனோடேயே மனைவிக்கு எப்படியோ தெரிய வந்து, அதனால் அவர்களுக்கு இடையே ஒரு பெரிய மோதல் ஏற்பட்டால் எல்லாம் பாழாகிவிடும் என்று சரவணன் அச்சப்பட்டான். தனது குழந்தைகளுக்காகவும், குடும்ப மாணத்துக்காகவும், அவமானம் மற்றும் வேதனை எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்ட அவன் முயற்சிகள் அனைத்தும் பாழாகிவிடும்.

எனவே, அவர்கள் கள்ள உறவை தொடர அவர்களுக்கு பாதுகாப்பான இடம் மீண்டும் அவனது வீடாக தான் இருக்கும் என்று சரவணன் நினைத்தான். இன்னொரு மோசமான விஷயமும் சரவணனுக்கு அப்போது சிந்திக்க வைத்தது. அவன் எப்போதாவது எதிர்பாராத நேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்து, அந்த நேரத்தில், தனது வீட்டின் முன் அல்லது பின்னால் பிரபுவின் வண்டி நிறுத்தப்பட்டுள்ளதை அவன் கண்டால் அவன் தனது சொந்த வீட்டிற்கு கூட அந்த நேரத்துக்கு போக முடியாதா ஆகிவிடும். அவர்களின் காம லீலைகள் முடியும் வரை அவன் வெளியே சுற்றி வர வேண்டியிருக்கும். சரவணன் அப்படி வந்தால் எப்படி உணருவான் என்று நொந்து போனான். அவன் நண்பன் அவன் மனைவியுடன் அவன் வீட்டிலேயே இன்பம் அனுபவிக்க அவன் ஒதுங்கி போக வேண்டும்.

2 Comments

Comments are closed.