வாசமான ஜாதிமல்லி 4 29

சில சமயம் அவளின் உடலின் பக்கவாட்டு பார்வை கிடைக்கும் போது, அவன் கண்கள் அவளது ப்ரா மற்றும் இறுக்கமான ரவிக்கைகளின் எல்லைக்குள் அவளது பெரிய மார்பகம் திமிறி கஷ்டப்படுவதைப் பார்த்து வியக்கும். அப்போது அவன் உதடுகளை நக்கி அவளை வெட்கப்படுவான், ஆனால் அதே நேரத்தில் உற்சாகத்தின் நடுக்கம் அவள் உடலில் கடந்து செல்லும். பிரபு மீராவின் காமத்தை இப்படி தூண்டிவிட்டதால், அவர்கள் வீட்டின் பின்னால் ரகசியமாக சந்தித்து , அவர்கள் முத்தமிடத் தொடங்குவதற்கு முன்பே அவளுடைய பெண்மை ஏற்கனவே ஈரமாக இருந்தது.

அனால் இப்போது இந்த ஹாலில் எல்லோரும் மிகவும் சோகமான சூழ்நிலையில் இருந்தார்கள். இந்த இடத்தில் இப்போது பாலியல் ஆசைக்கு இடமில்லை. அந்த ஆசையால் தான் இப்படி ஒரு சோக நிலை உருவவவதற்கு காரணம். இருப்பினும், மனிதர்கள் இயல்பாகவே இந்த செக்ஸ் விஷயத்தில் பலவீனமாக உள்ளவர்கள். இனப்பெருக்கம் செய்ய வேண்டிய அவசியத்தால் இயற்க்கை பாலினம் உள்ளுணர்வை வலுவாக உருவாக்கி இருக்கு. உயிர்வாழ்வதற்கான உள்ளுணர்வுக்குப் பிறகு இரண்டாவது வலுவான உள்ளுணர்வு. அதனால் தான் மனிதனால் தப்பு என்று தெரிந்த போதும் ஆசைகளை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கு.

இருவருக்கும் உள்ளாந்த மறைந்திருக்கிற பாலியல் ஆசைகள் இருந்தது. அவர்கள் கள்ள உறவு வெகு நாட்களுக்கு நீடிக்கவில்லை. அதனால் அதன் பரபரப்பு, புதிய தன்மை எல்லாம் முடிவத்துக்கு முன் அவர்கள் உறவு திரிரென்று முடிந்தது. அதுவே நீடித்திருந்தால், கொஞ்சம் வழக்கம் ஆகிவிடும், கிளுகிளுப்பு குறையும், முன்பு போல் உடலுறவு அவ்வளவு அற்புதமாக இருப்பது போல தோன்றது. அனால் திடிரென்று முடிந்ததால் அதின் இன்பங்கள் மட்டும் பசுமையாக நினைவில் இருந்தது.

அவர்கள் ஒன்றாக இருந்த நேரம் எவ்வளவு மகிழ்ச்சியாகவும் சுவையாகவும் இருந்தது என்பது மட்டுமே அவர்களின் மனதில் இருந்தது அந்த உறவை மறக்க முடியாம செய்தது. மீண்டும் ஒரு வாய்ப்பு எழுந்தால், காமத்தின் நெருப்பை எதிர்க்க ஒரு வலுவான மனநிலை தேவைப்படும். அது அவர்களுக்கு இருக்குதா என்பது தான் கேள்வி.

சில சடங்குகளைச் செய்ய வேண்டியிருந்ததால் பிரபு அழைக்கப்பட்டான். அதற்காக அவன் தனது தந்தையின் உடலுக்கு அருகில் செல்ல வேண்டியிருந்தது. மீரா இன்னும் பிரபுவின் தங்கையுடன் அங்கேயே அமர்ந்திருந்தாள். அவள் அருகில் உட்கார்ந்திருக்கும் பிரபுவின் மனைவியை சற்று எரிச்சல் மற்றும் பொறாமையுடன் பார்த்தாள். அவளும் அழகாக தான் இருந்தாள் என்பதைக் கண்டு அவளுக்கு கலக்கமாக இருந்தது.

சரவணன் அவனை பார்த்துக் கொண்டிருப்பதை பிரபு அறிந்திருந்தான்… மேலும் அதோடு மீராவையும் தான். அவள், இவ்வளவு நெருக்கமா உட்கார்ந்து இருக்காளே, நான் எப்படி அவளைப் பார்ப்பதை தவிர்க்க போகிறேன் என்று பிரபு நினைத்தான், ஆனால் நான் என் ஆசையை எதிர்க்க வேண்டும், என்று பிரபு உறுதியாக இருந்தான்.

மீரா ஒரு வித உற்சாகத்தை உணர்ந்தாள், அவள் தலையை உயர்த்தாமல் கண்களை மட்டும் உயர்த்தி அவனைப் பார்த்தாள். அவன் இடுப்பில் வெறும் வேஷ்டி மட்டும் அணினிருந்து உடையற்ற மேல் உடலுடன் இருந்தான். மீராவுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு உடல். அவளுடைய விரல்கள் அந்த உடலின் மேல் வருடி இருக்கு. அவள் அந்த உடலை முத்தமிட்டு, அவனை இன்பத்தில் சிலிர்க்க வைத்திருக்காள்.

அவளது உடல் அந்த உடலின் எடைக்கு கீழ் பல முறை ஆவல் விருப்பத்தோடு நசுக்கப்பட்டிருந்தது. அவளது பற்களாலும், நகங்களாலும் அந்த உடல் எனக்கு சொந்தமானது என்று சொல்வது போல தின் மேல் தன் தடயத்தை விட்டு சென்றிருக்கு ஆனால் இப்போது அது உண்மையில் வேறு ஒருவருக்கு சொந்தமான உடல். அவள் பற்களும், நகங்களும் அவன் இப்போது தனக்கு சொந்தம் என்று தடயம் செய்திருக்குமோ. அவள் கண்கள் அவன் உடல் மேல் மேய்ந்தது. அப்படி எதுவும் தென்படவில்லை என்று மகிழ்ந்தாள்.

அவன் உண்மையில் அவளுடன் மிகவும் நெருக்கமாக நிற்க வேண்டியிருன்தான். ஆஹ்ஹ்.. அவனுடைய உடலின் பழக்கமான ஆண்பால் வாசனை, அவளுக்கு அது நன்றாகவே தெரியும். அவர்களைச் சுற்றி ஏராளமானோர் இருந்தனர், ஆனால் அதே நேரத்தில் அவர்கள் இருவர் மட்டுமே இங்கே இருப்பது போல் மீராவுக்கு இருந்தது. சில நொடிகள் கூட என்னைப் பார்க்க முயற்சிக்கவில்லை என்ற சோகமாக மீரா நினைத்தாள். என்னை பார்க்க கூட அவனுக்கு ஆசை இல்லையா? அதனால்தான் அவன் என்னிடம் எதுவும் சொல்லாமல் போனான்னா?

அவனுக்கு என்னிடமிருந்து அவன் விரும்பிய அனைத்தையும் பெற்றிருந்தால், அவனுக்கு நான் சலித்து போய்விட்டேன்னா? இல்லை அது சாத்தியமில்லை. அந்த கடைசி நாளில் கூட அவன் என்னிடம் என்ன சொன்னான் ???

ஆமாம், ‘உன் பசி அடங்கிருச்சின்னா சொல்லு, நான் உன்னை விட்டுருறேன்.’

2 Comments

Comments are closed.