வழிமறியவள் – Part 51 40

சொல்லிட்டே எழுந்து ஓட முற்பட

சலீம் பவித்ராவின் கையை பிடிச்சி அவளை ஓட விடாம

இழுத்து பிடிச்சி

அவன் கையில் இருந்த இட்டிலியை அவ கன்னத்துல

தொட்டு கடிச்சி சாப்பிட

பவித்ரா உடனே அவனை தள்ளி

அவன் முதுகில் ஒரு அடி வைக்க

அடி வாங்கிய சலீம்

மறுபடியும் இட்டிலியை எடுத்துக்கிட்டு அவ

அருகில் வர

அவ ஓட பார்க்க

அவளை ஓடாம பிடிச்சிட்டு நிற்க

பவித்ரா, வேண்டாம் சலீம்,

நான் காலையில் குளிக்க வில்லை சலீம்,.

அழுக்கு,

இட்டிலியை மேல தொடாத னு சொன்னா பவித்ரா.

ஓ அப்படியா, சொன்ன சலீம்,

இட்டிலியை அப்படியே வாயில் போட்டு

ஐயோ சட்டினி இல்லாம சாப்பிட முடியல

முனங்கினவன்

அவ எதிர் பார்க்காத நொடியில்

அப்படியே அவ கன்னத்தில் இருந்த

சட்டினியை தன் நாக்கால நக்கி

சுவைக்க ஆரம்பிச்சான்.

அவன் நாக்கு அவ கன்னம் தாண்டி

அவ உதட்டை நக்க

சுதாரிச்ச பவித்ரா

பளார்…………..

அவன் கன்னத்தில் ஒரு அறை கொடுக்க

ஸ்தம்பித சலீம் உறைஞ்சிப்போய் நிற்க

அந்த சமயத்தில் பவித்ரா கீழ ஓடி போய்ட்டா.

தொடரும்