வழிமறியவள் – Part 51 31

ஹசனின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க

பவித்ரா சலீமிடம் நன்றாக பேச ஆரம்பிச்சா.

அவளின் ஆசை,

சலீம் தனக்கு மகன் முறை.

தாய் இல்லாத அவனுக்கு ஒரு தாயாகவும்

தனியாக வளர்ந்த அவனுக்கு ஒரு நல்ல தோழியாகவும்

இருக்க ஆசை பட்டா பவித்ரா.

உண்மையில் அவளுக்கு வேற எந்த நினைப்பும் இல்லை.

அவளுடைய முழு கவனம் ஹசன் மட்டும்தான்.

அவருக்காக அவள் தன் வாழ்க்கையையே பணயம் வைத்து

சதீஷை பகைத்து ஹசனுடன் வாழ்ந்து கொண்டு இருக்கா.

ஹசன் மேல வைத்த அன்பினால்தான் யாருடைய

வாரிசையும் சுமக்க இஷ்டமில்லாத பவித்ரா

ஹசனின் வாரிசை சந்தோசத்துடன் ஏற்று கொண்டு

குழந்தையும் பெத்துக்கிட்டா.

ஆரம்பத்தில் சலீம் தன்னிடம் நன்றாக பேசும்போது

சந்தோச பட்ட பவித்ரா,

நாளடைவில் சலீமின் அணுகுமுறை அவளின் சந்தோசத்தை

குறைக்க ஆரம்பித்தது.

வாழ வேண்டிய பையன்.

தன்னால் அவன் எதிர்கால வாழ்க்கை எந்த விதத்திலேயும்

கெட்டு விட கூடாது என நினைச்சா பவித்ரா.

சலீம் தன்னை தொட்டு பேசும் போதல்லாம் அவளுக்கு என்னவோ போல இருந்தது.

உடம்பு குறு குருனு இருக்க

அதை கவனிக்க தவறவில்லை பவித்ரா.

சலீமும் அதை கவனிச்சான்.

பழைய வாழ்க்கைக்கு போய்விடுவோமோ என்றும்

இதனால் தன்னுடைய புது வாழ்க்கைக்கு பாதிப்பு

வந்து விடுமோ என்று பவித்ராவுக்கு அச்சம்.

தன்னுடைய காம ஆசையை நினைச்ச பவித்ரா

தன்னை தானே நொந்து கொள்ள ஆரம்பிச்சா.

இப்போ காலை 8 மணி.

சலீமுக்கு காலை சிற்றுண்டி கொண்டு போகிற நேரம்.

வீட்டு வேலை காரர்களிடம் கொடுத்து விட முடியாது.

ஹசனுக்கு தெரிஞ்சா பிரச்சனை வரும்.

நம்ம போனாலும் சலீம் சும்மா இருக்க மாட்டான்.

என்ன பண்றதுனு தெரியல.

முழிச்சிட்டு நின்னா பவித்ரா.

நேரம் வேகமா போய் கொண்டு இருக்க

நேரம் 8 . 20

வேறு வழி இல்லாம

தட்டில் இட்டிலியையும் சட்டினியையும் எடுத்துக்கொண்டு

பட படக்கும் இதயத்துடன் படி ஏறினா பவித்ரா.