வழிமறியவள் – Part 51 41

அம்மா இல்லாம தனிமையில் வளர்ந்த சலீமுக்கு

பவித்ராவின் அன்பு, பாசம் அவனை சந்தோச பட வைத்தன.

அதன் விளைவு கண்களில் கணீர்.

இதை அறிந்த பவித்ரா அவன் முகத்தை கைகளில் ஏந்தி

அவன் நெத்தியில் முத்தம் கொடுத்தா.

அவன் உடனே அவன் கன்னத்தை காட்ட

அவன் கன்னத்தை நறுக் என்று கிள்ளி வச்சிட்டு ஒட்டிடா.

இப்படியே தொடங்கிய அவர்கள் நெருக்கம்

பவித்ராவின் அந்தரங்கத்தை உரிமையுடன்

சலீம் கேட்கிற அளவுக்கு சென்றது.

சலீம், ஏண்டி செல்லம்,

பவி, ம்…..

சலீம், நீ ஏண்டி இவ்வளவு அழகா இருக்க

பவி, அட போடா…………..

சலீம், சொல்லுடி

பவி, அவனை முறைக்க

சலீம், நீ, எங்க அத்தை மாதிரி அழகா….

பவி, உங்க அத்தை பத்தி எனக்கு என்னடா தெரியும்.

சலீம், லூசு, உங்க அம்மாவைதான் நான் சொன்னேன்.

பவித்ரா சலீமின் உச்சி மண்டை முடியை கொத்தாக பற்றி.

ஏன்டா மவனே,

என்னுடைய அம்மா உனக்கு அத்தையா,

எனைக்கி இருந்து,

அவங்க உனக்கு பாட்டி முறை வேணும்டா மவனே,

பவித்ரா சிரிப்புடன் சொல்லி அவன் முடியை ஆட்ட

சலீம், வலிக்கிதுடி, முடியை விடுடி

பவித்ரா அவன் முடியை விட

சலீம், என் டார்லிங்கிற்கு ஏன் இவ்வளவு கோபம் வருது.

அட பாவி, உங்கப்பா சொல்ல வேண்டியதை எல்லாம் நீ ஏண்டா சொல்ற

செல்லம்னு சொல்ற

டார்லிங்ன்னு சொல்ற

இப்படி பண்ணாதே டா சலீம்.

ப்ளீஸ்.

அவள் சொன்னதை காதில் வாங்காத சலீம்.