ஒரு இளம் மணப்பெண்ணின் காம உணர்வு – பாகம் 2 49

“எதுவும்னா..?”

“நோ டச்சிங்..!! விஸ்கி தொட்ட கையால.. என்னை தொடக் கூடாது..!! சரியா..?”

“ஹேய்.. இதுலாம் அநியாயம்டி..” அவர் பரிதாபமாக சொன்னார்.

“அப்போ விஸ்கியை தூக்கி குப்பைல போடுங்க.. நைட்டு பூரா நான் உங்களுக்கு விருந்து வைக்கிறேன்..!!”

சொல்லிவிட்டு நான் செக்ஸியாக கண்ணடிக்க, அவர் ஒருகணம் தடுமாறிப் போனார். ஆனால் விஸ்கியையும் விட மனசில்லை. அரை மனதுடன் விஸ்கியையே தேர்ந்தெடுத்தார். நான் புன்னகையுடன் அவர் விஸ்கி அருந்த சம்மதித்தேன். ஆனால் எனக்கு நன்றாகவே தெரியும்.. குடித்த பிறகு எப்படியும் என் மேல் பாயத்தான் போகிறார் என்று..!! நிதானத்தில் இருக்கும்போதே சொல்பேச்சு கேட்காது இந்த சேட்டை.. போதையில் இருக்கும்போதா என் பேச்சு கேட்கப் போகிறது..? அவரும் அந்த தைரியத்தில்தான் விஸ்கி தேர்ந்தெடுத்திருப்பார் என்று எனக்கு தோன்றியது. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கப் பார்க்கிறான்.. கள்ளன்..!!

அசோக் விஸ்கி அருந்த ஆரம்பிக்க, நான் அவருக்கு அருகில் அமர்ந்து அவர் என்னென்ன செய்கிறார் என்பதை கவனமாகவும், ஆர்வமாகவும் பார்த்துக் கொண்டிருந்தேன். நேரம் செல்ல செல்ல, அவர் குரலில் ஏற்படும் மாறுதலையும் கூர்மையாக கவனித்தேன். ஒரு அரை மணி நேரம் தாண்டியபோது மெல்ல உளற ஆரம்பித்தார். எனக்கு சிரிப்பாக வந்தது. ஆனால் அமைதியாக என் கணவர் குழந்தை குரலில் கொஞ்சுவதை ரசித்தேன்.

என்னிடம் உளறிக்கொண்டே, டிவி ரிமோட் எடுத்து ஒவ்வொரு சேனலாக ஜம்ப் செய்து கொண்டிருந்தவர், ஒரு சேனல் வந்ததும் பட்டென நிறுத்தினார். உளறுவதை நிறுத்திவிட்டு டிவி மீது கவனத்தை வீசினார். அது ஒரு ஆங்கில மூவி சேனல். கோட் சூட் எல்லாம் அணிந்து கொண்டு மேடையில் திமிராக நடந்து வந்த ஒரு பெண், அங்கே நட்டுவைத்திருந்த ஒரு கம்பத்தை பிடித்துக் கொண்டு சுழன்று, சுழன்று ஆட ஆரம்பித்தாள். மிகவும் வல்கரான உடலசைப்புகள்..!! நான் அதைப் பார்த்து ‘ச்சீய்..’ என்றவாறு முகத்தை சுளிக்க, இவரோ வாயை ‘ஓ’ வென பிளந்து வைத்து பார்த்துக் கொண்டிருந்தார்.

“ஐயோ.. என்ன கருமங்க இது..?”

“ஸ்ட்ரிப்டீஸ்..!!”

“அது தெரியுது.. அதை எதுக்கு இப்டி வாயைப் பொளந்து பாத்துக்கிட்டு இருக்கீங்க..?”

“உனக்கு தெரியாது பவி.. இந்தப் படப்பேரே ஸ்ட்ரிப்டீஸ்தான்..!! ஒரு காலத்துல.. நாங்க காலேஜ் படிக்கிறப்போ.. இந்த படத்தை பாக்க.. எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கோம் தெரியுமா..?”

“என்ன கஷ்டப்பட்டீங்க..?” எரிச்சலாக கேட்டேன்.

“இந்தப்படத்தை பாக்க ஒரு பிட்டுப்பட தியேட்டருக்கு போய்.. அடிச்சு புடிச்சு க்யூல நின்னு.. அப்புறம் டிக்கெட் கிழிக்கிறவன் கூட சண்டை போட்டு.. கடைசில என் மண்டை உடஞ்சதுதான் மிச்சம்..!! அப்புறம் இந்த படத்தை பாக்கவே முடியலை..!!”

“ச்சை.. இதை இவ்ளோ பெருமையா சொல்லிக்கிறீங்களே..? வெக்கமா இல்ல..?”

“இதுல என்ன வெக்கம்..? இன்னைக்கு இந்தப் படத்தை நான் பாத்தே ஆகணும்..?”

“என்னது..??? குடுங்க அந்த ரிமோட்டை..”

“ம்ஹூம்..”

“இப்போ ஒழுங்கா சேனலை மாத்தப் போறீங்களா.. இல்லையா..?”

“முடியாது..!!”

“ஹைய்ய்ய்ய்யோ.. கருமம்..!! மாத்துங்கப்பா.. அவ மூஞ்சியும் மொகறையும்..!!”

“ஏய்.. என்ன..? என்ன கொறைச்சல் எங்க தலைவி டெமி மூருக்கு..?? ஸ்க்ரீன்ல வந்து நின்னா.. வாயைப் பொளந்துக்கிட்டு பார்ப்பானுங்க எல்லாரும்..!!”

“எல்லாரும் வேணா அப்படி பாத்துட்டு போகட்டும்.. நீங்க பாக்க வேணாம்..!! குடுங்க ரிமோட்டை..!!”

நான் அவரிடம் இருந்து ரிமோட்டை பறித்து சன் ம்யூசிக் வைத்தேன். எம்.ஜி.ஆர் விட்ட ரொமான்ஸ் பார்வையின் வீரியம் தாங்காமல், வெட்கப்பட்ட சரோஜாதேவி தன் ரோஸ் பவுடர் அப்பிய முகத்தை முழுவதும் மூடிக்கொண்டார். என் கணவரோ முகமெல்லாம் கோபத்தில் சிவந்து போய் என்னையே முறைத்துக் கொண்டிருந்தார். கோபத்துடனே கிளாசில் இருந்த மிச்ச விஸ்கியையும் தன் தொண்டைக்குள் ஊற்றிக் கொண்டார். எனக்கு அவரைப் பார்க்க பாவமாக இருந்தது.

“கோவமா..?” கொஞ்சலான குரலில் கேட்டேன்.

“அதெல்லாம் ஒண்ணுல்ல..!!”

அவர் உதிர்த்த வார்த்தையில் இருந்த கடுகடுப்பே, எக்கச்சக்க எரிச்சலில் இருக்கிறார் என்று எனக்கு உணர்த்திற்று. நான் ஒரு சில வினாடிகள் புன்னகையுடன் அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய மூளை வேறெதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தது. ஒரு முடிவுக்கு வந்ததும், நான் மெல்லிய குரலில் கேட்டேன்.

“நான் வேணா பண்ணவா..?”

“என்ன..?” அவர் எரிச்சல் குறையாமல் கேட்டார்.

“ஸ்ட்ரிப்டீஸ்..!!” நான் அழுத்தமாக சொல்ல, அவர் அதிர்ந்து போனார்.. சுத்தமாக..!!

“ஸ்ட்ரிப்டீஸா..? ஸ்ட்ரிப்டீஸ் பத்தி உனக்கு என்ன தெரியும்..?”

“ஏன் தெரியாது..? டான்ஸ் ஆடிட்டே.. ட்ரெஸ்லாம் ஒன்னொன்னா கழட்டிப் போடணும்.. அதான..? எனக்கு டான்ஸ் கொஞ்சம் வரும்.. காலேஜ் பங்க்ஷன்லாம் ஆடிருக்கேன்..!!”

“அது மட்டும் இல்ல பவி.. ஸ்ட்ரிப்டீஸ்ல இன்னும் நெறைய மேட்டர் இருக்கு..”

“எல்லாம் தெரியும்.. பண்றேன்.. பாருங்க..!!”

நான் உறுதியான குரலில் சொல்லிவிட்டு எழுந்தேன். அசோக் நடப்பதை நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டிருக்க, நான் அவர் முன் சென்று நின்றேன். என் கைகள் ரெண்டையும் நீட்டி, அவரை காதலாக பார்த்தேன். இடுப்பை லேசாக அசைத்தேன். பின்னர் பட்டென எனது மாராப்பை உருவி கீழே போட்டேன். அதிர்வு தாங்காமல் ஒன்றோடொன்று மோதி என் மார்புக்கலசங்கள், ஜாக்கெட்டுக்குள் கிடுகிடுத்தன. அவ்வளவுதான்..!! என் கணவரின் வாய் ‘ஆ..’ வென பிளந்துகொண்டது..!!

நான் கர்வமாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டே, என் உடலை மெல்ல அசைக்க ஆரம்பித்தேன். நளினமாக.. நிதானமாக.. செக்ஸியாக..!! சிறுவயதில் வெறுத்த சில்க் ஸ்மிதாவின் உதட்டுச்சுளிப்பை, இப்போது நான் முயன்றேன். மாதவியின் கண்களை மனதில் ஏற்றி, அந்த போதையை எனது விழிகளில் ஏற்றினேன். கருமம் என்று தலையிலடித்துக் கொண்ட சிவாஜி ஸ்ரேயாவின் இடுப்பு நெளிப்பு, இப்போது கைகொடுத்தது..!!

இடுப்பு.. மார்பு.. புட்டங்கள்.. என என் கட்டுக்குழையா அங்கங்களை.. கடலலை போல மிதக்க விட்டேன். காதலும், காமமும் சரிவிகிதத்தில் கலந்த மாதிரியாய் ஒரு பார்வை பார்த்துக் கொண்டே, என் ஆடைகளையும் ஒவ்வொன்றாய் அவிழ்க்க ஆரம்பித்தேன். என் உடலின் நெளிவு சுளிவுகளை.. ஏற்ற இறக்கங்களை.. கைவைத்து தடவி.. அளவெடுத்து அவருக்கு காட்டிக் கொண்டே, மெல்ல மெல்ல நிர்வாணமானேன்..!! குனிந்த தலை நிமிராத தன் மனைவியா, இப்படி கெட்ட ஆட்டம் போடுகிறாள் என என் கணவர், வாயில் ஈ நுழைவது கூட தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

முதலில் என் ப்ளவுசை கழட்டி எறிந்தேன்.. பின்னர் ப்ராவையும்..!! ஆனால் கழட்டி எறிந்த வேகத்தில் கைகளால் எனது கலசங்களை மறைத்துக் கொண்டேன். என் கைகள் விலகாதா என என் கணவரின் கண்கள் அலை பாய்ந்ததை ரசித்தேன். பட்டென திரும்பி என் பின்னழகை அவருக்கு காட்டி நின்றேன். என் புட்டங்களை அசைத்தேன். சுழற்றினேன். குலுக்கினேன்.. பெண்டுலம் போல ஆட்டினேன்!! ‘வாவ்… பவி..!!!!!!!!!’ என்று என் கணவர் காமத்தில் புலம்புவது கேட்டது.