இவளோ பேருக்கு நான் ஒருத்தன! 66

வைரமுத்து ஒரு பாட்டில் “பெண்ணே உனது மெல்லிடை பார்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி: சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்: ஆகா அவனே வள்ளலடி:” என்று பாடியது போலே திகட்டாத முலைகளும், இடையும். நல்ல நீளமான கூந்தல். நடக்கும் போது பின்புற கால் ஆடுதசையில் தட்டும். அவ்வளவு நீளமான கூந்தல். கையிலும், காலிலும் உரோமம். முகத்தில் மூக்கின் கீழே இலேசான உரோமம். இப்படி உரோமங்கள் உள்ள பெண்கள், செக்ஸ் உணர்ச்சி கூடுதலாக இருப்பார்கள் என எங்கோ படித்த ஞாபகம்.

நிவேதிதாவை எப்படி மடக்குவது என்ற என் (அல்ப) புத்தி, அதைப் பற்றியே யோசித்தது. இப்படியாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தவேளைதான், ஒரு நாள் நான் வேலை முடித்து ஒற்றையடிப் பாதையில் அடர்ந்த மரக் காடுகளுக்கிடையில் கிராமத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். அப்போது நிவேதிதா வேகமாக ஓடிவந்து கொண்டிருந்தாள். அக்கம் பக்கம் யாருமேயில்லை. அவள் தாவணி எதுவும் போடாமல் வெறும் சட்டை

பாவாடை போட்டுக் கொண்டு ஓடிவரும் போது, திடகாத்திரமான அவளது முலைகள் இரண்டும் மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டு தத்தளித்தது. என் அருகே ஓடி வந்து மூச்சு வாங்க நின்றவளைப் பார்த்ததும் காமம் காணாமல் போய், அவள் ஓடி வந்த விசயத்தைக் கேட்டேன். “சார் அம்மாவுக்கு திடீரென நெஞ்சு வலி. ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக யாருமில்ல. வேணு அண்ணனயும் காணோம். ப்ளீஸ், நீங்க வந்தா கொஞ்சம் கெல்ப்பா இருக்கும் சார்” என்றாள்.

நானும் அவளை அழைத்துக் கொண்டு வேகமாக அவள் வீடு நோக்கி போனேன்.

உண்மையில் அவள் அம்மா கண்மூடி அலங்கோலமாகப் படுத்திருந்தாள். அம்மாவா அக்காவா என்று சந்தேகித்து “ஏம்மா இது ஒங்க அம்மாவா இல்ல அக்காவா” என நிவேதிதாவிடம் கேட்டேன். “அம்மாதான் சார்” என்றாள். அப்படி ஒரு அழகு. நிவேதிதாவின் ஜெராக்ஸ் காப்பி. ஆனால் சூழ்நிலை வேறு விதமா இருந்ததால், பக்கத்து தெருவுக்கு ஓடிப்போய், என் வீட்டில் நிறுத்தியிருந்த ஜீப்பை எடுத்துக்கொண்டு, அக்காவையும்…சாரி…அம்மாவையும் மகளையும் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு வேகமாகச் சென்றேன்.

ஆஸ்பத்திரியில் சேர்த்ததும், டாக்டர் “பிரச்சினை ஒன்றுமில்லை, ஏதோ நஞ்சு சாப்டிருக்காங்க அதான். இப்ப காப்பாத்திட்டம், இனி கவனமா பாத்துக்கணும். ஏன் சார் புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஏதாவது தகராறா?” என டாக்டர் என்னையே அவள் புருஷனாக்கி கேள்வி கேட்கத் தொடங்கியதும் நான் வெலவெலத்துப் போய்விட்டேன். அவருக்கு அப்போது சமாதானம் கூறி அன்று நிவேதிதாவின் அம்மாவை காஸ்பிட்டலில் இருந்து கொண்டுவரும்போது இரவு 10 மணியாகிவிட்டது.