இவளோ பேருக்கு நான் ஒருத்தன! 66

பாக்டரியை நெருங்கியதும், முதலில் எல்லோரையும் அறிமுகம் செய்துவிட்டு, பாக்டரியின் மெசினரிகளைச் சுற்றிக் காட்டினேன். பின் பாக்டரி முளுவதையும் சுற்றிக் காட்டினேன். அதன் பின்னர் பாக்டரிக்குப் பக்கத்தில் உள்ள தோட்டத்திற்குப் போவோம் எனச் சொன்னவுடன் யாமினி சொன்னாள் “யப்பா, நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும். காலெல்லாம் ஒரே வலி” எனப் பக்கத்தில் உள்ள கதிரையில் அமர்ந்தாள். ஆனால் கோமதி படு சுறு சுறுப்பாக “கதிர் நாம போய்ப் பாத்திட்டு வரலாம்” என அழைத்தாள். நானும் ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டு விட்டு நடந்தேன். பாக்டரிக்கும் தோட்டத்திற்கும் உள்ள தூரம் ஒன்றரைக் கிலோ மீட்டர். அந்த தோட்டத்தைச் சுற்றி கம்பி வேலி போடப்பட்டு தோட்டத்தின் நடுவில் சிறு குடிலும் கட்டப்பட்டிருந்தது. காலையில் பாக்டரியில் வேலை செய்யும் ஒருவன் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சிவிட்டு, பாக்டரிக்கு வருவான். பின்னர் பாக்டரி விட்டதும் மீண்டும் பின்னேரம் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சிவிட்டுப் போவான். இதற்கு அவனுக்கு இரட்டைச் சம்பளம். இப்போது தோட்டத்தில் யாரும் இருக்கமாட்டார்கள். நானும் கோமதியும் தோட்டத்திற்கு போய்க் கொண்டிருந்தோம், போகும் போது வேடிக்கையாகவும், வெளிநாட்டிலுள்ள பெண்கள் பற்றி, ஆண்கள், அவர்களுடைய நடவடிக்கைகள், சினிமா எனப் பேசிக் கொண்டு போனோம்.

இடையிடையே செக்சும் கலந்த சில பேச்சுக்களும் வந்தது. நானும் இதுதான் சாக்கு என கோமதியிடம் கொஞ்சம் அதிகமாகவே செக்ஸ் கதைகளையும், செக்ஸ் ஜோக்குகளையும் சொன்னேன். விழுந்து விழுந்து சிரித்தாள். “யூ நாட்டி. நானும் ஒன்ன என்னமோண்ணு நெனச்சேன். பட் யூ ஆர் டிபரன்ட்” என இடையிடையே பாராட்டினாள். சிலவேளை, குறுகலான சந்தில் பக்கத்திலுள்ள மரக்கிளைகள் அவளது மேனியைக் கிளிக்காமல் இருக்க அவளுடன் மிக அதிகமாக நெருங்கி, அவளைப் பாதுகாப்பாக நடத்திச் சென்றேன். அப்போது அவள் மேனியிலிருந்து மிக மென்மையான உயர்தர செண்ட் மணம் என்னை மதி மயக்கியது. போகப் போக சந்தின் அளவு குறைந்ததால் நானும் அவளும் உரசியபடி நடந்தோம். முன்னைய உரசலுக்கும் தற்போதய உரசலுக்கும், அவள் மேனியில் அவ்வளவு குளிரிலும் சூடு பரவ ஆரம்பித்தது. எனக்குப் புரிந்து விட்டது. முதலாளியம்மா தற்போது உண்ர்ச்சி வசப்பட்டுள்ளார் என்று. தோட்டத்தையும் நெருங்கிவிட்டோம்.

தோட்டத்தின் சுற்றளவையும், அதன் அடர்த்தியையும் பார்த்த கோமதி வாய் பிளந்து விட்டாள். பின்னர் நான் கதவைத் திறந்து உள்ளே போய் அவள் வந்ததும் கதவைத் தாளிட்டேன். ஏனெனில் ஆடு, மாடு வந்து தோட்டத்தை மேய்ந்துவிடும். தோட்டத்தின் உள்ளே போனதும் அதன் குளிர்ச்சியான கால நிலை கோமதியை மட்டுமல்ல என்னையும் தாக்கியது, தோட்டத்தை சுற்றிப்பார்த்துக்கொண்டிருக்கும் போது, ஒரு பக்க தோட்ட வேலி சற்று விலகி ஒரு ஆள் உள்ளே வரும் அளவிற்கு இடைவெளி விட்டிருந்தது. அப்போது யாரோ கனைக்கும் சத்தமும் உறுமும் சத்தமும் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தது. இடையிடையே வினோதமான சத்தமும். கோமதியும் அந்த சத்தத்தைக் கேட்டு சுற்று முற்றும் பார்த்தாள். யாருமே தென்படவில்லை. நானும் கோமதியும் மிக மெதுவாக குடிசைக்கருகில் சென்றோம். குடிசையின் கதவை விலக்கிப் பார்த்தேன். உள்ளே யாருமில்லை. கயிற்றுக்கட்டில் மட்டுமே இருந்தது. குடிசைக்கு வெளியே சென்று குடிசையைச் சுற்றிப் பர்க்க நானும் கோமதியும் மிக மிக மெதுவாக அடிமேல் அடிவைத்துச் சென்றோம்.