ஸ்ருதி Part 6 49

என்ன நடக்கிறது எனக்குள்ளே ,ஏன் இந்த மாற்றம் என்னில் நிகழ்கிறது?நான் ஏன் அவனுக்கு இவ்வளவு இடம் கொடுக்கிறேன் என்று தெரியவில்லை.அன்று புலிவளம் கிராமத்தில் ஆரம்பித்த வலுகட்டாய முத்தம் இன்று நானே இணங்கி கொடுக்கும் அளவுக்கு வளர்ந்து உள்ளது.இப்போது நான் அவன் மனைவியாக போட்டியில் பலபேர் முன்னிலையில் நானே விருப்பப்பட்டு பங்கேற்க உள்ளேன் .

என்ன ஆழமான சிந்தனை ஸ்ருதி ? ஷெட்டி கேட்க

ஸ்ருதி சிந்தனை கலைந்து “ஒன்னும் இல்லை ”

என்னடா போயும் போயும் இவன் கூட பல பேர் முன்னிலையில் இந்த போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று தோன்றுகிறதா ?நீ வேண்டாம் என்று சொல்லு இப்பவே நம்ம பேரை நீக்கி விடலாம்.

இல்லை இல்லை வேண்டாம்,நான் சிந்தித்ததே வேறு விஷயம்,நான் எப்படி இவ்வளவு தூரம் உங்களை அனுமதித்தேன் என்று ?

அது ஏன் என்று உனக்கே புரியும் ஸ்ருதி

ஆமாம் அது எனக்கே புரியுது .ஆனால் படுக்கையில் மட்டுமே நீங்க கொஞ்சம் அவசரபடுறீங்க .

அடிப்பாவி ,நான் எவ்வளவு தூரம் என்னை கன்ட்ரோல் பண்ணி கொண்டு இருக்கிறேன்.இன்னமும் உன் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து உன்னை fuck பண்ணாம இருக்கிறேன்.ஒரு ஆணின் தவிப்பு பற்றி உனக்கு என்ன தெரியும் ?
உன் பெண்மையை என் நாவால் தீண்டி சுவைக்கும் தருணம் ,உன் கண்கள் அது சொருகுமே உள்ளமும் உணர்ச்சியால் கொந்தளிக்க இடுப்போ தானாய் உயர
உன் பெண்மையின் ஊற்றது தடையில்லாமல் பொங்கி வர அது எனக்கு
ஜீவரசமாய்….அந்த தருணத்திற்காக‌….

ஐயோ போதும் போதும் நிறுத்துங்க ,இப்படி பேசி பேசியே என்னை மூடு ஏத்தாதீங்க .அக்கா ஊரில் இருந்து வரட்டும் ,அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருங்க ,அவங்க வந்த பிறகு நானே பேசி அப்புறம் நானே திகட்ட திகட்ட என்னை உங்களுக்கு தரேன்.இப்போது போட்டிக்கு மட்டும் தயாராக ஆவோம்.

சரி வா போட்டி நடக்கும் இடத்திற்கு செல்வோம்.

ஏறக்குறைய 30 ஜோடிகள் பல ஓட்டல்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.இதில் ஆரம்பக்கட்ட தேர்வில் வடிகட்டப்பட்டு வெறும் ஐந்து ஜோடிகள் மட்டுமே தேர்வாளர்களால் தேர்வு செய்யப்பட்டு போட்டிக்கு நேரடியாக அனுப்பப்பட்டனர்.

இதில் ஸ்ருதி ,ஷெட்டி ஜோடியும் ஒன்று.

இப்பொழுது பிரியா பவானி சங்கர் மேடைக்கு வர அங்கு பலத்த கரகோஷம் எழுந்தது.ஷெட்டி அவளை வைத்த கண் வாங்காமல் பார்க்க ,ஸ்ருதி அவன் தொடையில் கிள்ளினாள்.

என்னடா ,நான் பக்கத்தில் இருக்கும் போதே அவளை சைட் அடிக்கற , தோலை உரிச்சு புடுவேன் பார்த்துக்க,

ஐயோ நான் JUST அவளை பார்க்க மட்டும் தான் செய்தேன்.அவ உன் அழகில் பாதி கூட வரமாட்டா. பக்கத்தில் தங்கசிலை மாதிரி நீ இருக்கிற போது தகர டப்பா மாதிரி இருக்கிற அவகிட்ட போவெனா?(பிரியா பவானி சங்கர் ரசிகர்கள் மன்னித்து கொள்ளவும் .கதைக்காக மட்டுமே இந்த வார்த்தைகள் உபயோக படுத்தபட்டது )

சும்மா பொய் சொல்லாதே ,உன் முகத்தை பார்த்தாலே தெரியுதே , கரண்ட் கம்பத்தை பார்த்த நாய் மாதிரி அப்படி ஒரு பார்வை பார்த்தியே .ஜொள்ளு வடியுது துடைச்சிக்க என்று கைக்குட்டையை நீட்ட ,

ரொம்ப ஒட்டாதே ஸ்ருதி ,இது common ஆண்களோட weakness .ஆனா இப்பவும் சொல்றேன் அவளை விட நீ தான் நூறு மடங்கு அழகி

என்று கூறியதும் ஸ்ருதிக்கு சிரிப்பு வர ,

அப்பாடா தப்பிச்சேன் என்று ஷெட்டி மனதில் கூறி கொண்டான்.

மேடையில் இருந்த தொகுப்பாளர் தனது உதவியாளரிடம் ஸ்ருதி,ஷெட்டி ஜோடியை காண்பித்து நான் தான் அவங்களை preliminary ரவுண்டிலியே reject பண்ண சொன்னேனே ,ஏன்யா பண்ணல ?

சார் ,அவங்க மட்டும் தான் எல்லா கேள்விகளுக்கும் சரியாக பதில் கூறினார்கள் .reject செய்ய வாய்ப்பே கிடைக்கவில்லை.போகிற போக்கைப் பார்த்தால் அவங்க தான் title win பண்ணுவாங்க என்று நினைக்கிறேன்.

போய்யா ,நான் இப்போ கேட்க போகிற கேள்விக்கு அவங்க எப்படி தெறித்து ஒடப்போறாங்க பாரு ?

தேவதைகளே பொறாமைபடும் அழகான இந்த பெண்ணுக்கு போயும் போயும் அசிங்கமாக இருக்கும் இவனா புருஷன் என்ற வஞ்சம் தொகுப்பாளரின் மனதில் பிறக்க ,இவர்களை எப்படியாவது போட்டியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று மனதில் கறுவி கொண்டான் .

தொகுப்பாளர் தற்போது போட்டி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி கூற தொடங்க,

மொத்தம் மூன்று சுற்றுக்கள் ,முதல் சுற்று தவிர மற்ற சுற்றுக்கள் ஜோடியாக பங்கேற்க வேண்டும் .சுற்றுக்கள் முடிவில் மதிப்பெண் வழங்கப்படும்.மூன்று சுற்றுக்கள் முடிவில் மொத்தமாக யார் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அவர்களே வெற்றியாளர். வெற்றியாளர்க்கு போட்டி முடிவில் பரிசு தொகை celebrity Priya bhavani Shankar கையில் வழங்கப்படும்.

முதல் ஜோடி ஷெட்டி ,ஸ்ருதி ஜோடி என்று மைக்கில் அறிவித்தான்.இருவரையும் முதலிலேயே மனதளவில் சோர்வடைய செய்ய வேண்டும் என்றே தேவை இல்லாத கேள்வியை கேட்டான்.

தொகுப்பாளர் : சுற்று ஆரம்பிப்பதற்கு முன் உங்களிடம் நான் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன்.

ஸ்ருதி AND ஷெட்டி: கேளுங்க

தொகுப்பாளர் : மேடம்,நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க ,உங்க அழகுக்கு கண்டிப்பாக நல்ல handsome husband கிடைத்து இருப்பார்.ஆனால் நீங்க ஏன் இப்படி ஒரு அசிங்கமானவரை உங்க வாழ்க்கை துணையாக தேர்ந்து எடுத்தீங்க ? பணத்திற்காகவா ?

இந்த கேள்வி கேட்டவுடன் ,ஷெட்டி மனதை பாதிக்க ,ஆனால் ஸ்ருதி அதை லாவகமாக கையாண்டாள்.

ஸ்ருதி : ஒரு பெண் எப்போதும் ஆணிடம் எதிர்பார்ப்பது நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு மட்டுமே .அந்த இரண்டும் என் கணவரிடம் முழுமையாக கிடைக்கிறது.சின்ன சின்ன விசயங்கள் கூட எனக்காக பார்த்து பார்த்து செய்கிறார்.எத்தனை பெண்களுக்கு அவர்களின் கனவை நிறைவேற்றும் கணவர் கிடைப்பார் ? ஆனால் என் லட்சியம் IAS கனவை நிறைவேற்றுவதற்கு என் கணவர் முழுவதும் உறுதுணையாக இருக்கிறார். இவ்வளவு POSITIVE விசயங்கள் இருக்கும் பொழுது ,JUST அவரது உருவம் எனக்கு குறையாகவே தெரியவில்லை.

தொகுப்பாளர் மேலும் அவளை வெறுப்பேற்றும் விதமாக : அதற்காக பன்றி போல் கருப்பாக இருக்கும் ஒருவரையா என்று கூற வந்தவனை

ஸ்ருதி கோபமாக : MIND YOUR WORDS MR,நீங்கள் இப்படி என் கண் முன் என் கணவரை அசிங்கபடுத்துவீர்கள் என்றால் நாங்கள் இந்த போட்டியில் இப்போதே வெளியேறுகிறோம்.

தொகுப்பாளர் தன் எண்ணம் நிறைவேறியதில் மகிழ்ச்சியாக இருக்க,