ஸ்ருதி Part 6 49

நிகழ்ச்சி தொகுப்பாளர் -இப்போது வெற்றி பெற்ற ஜோடி முத்தங்களால் தங்கள் அன்பை பரிமாறி கொள்வார்கள் .

ஷெட்டி ஸ்ருதியை கட்டி அணைத்து உதட்டில் முத்தம் இட ,தயக்கம் இல்லாமல் பதிலுக்கு ஸ்ருதியும் ஒத்துழைத்தாள்.மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆகி என் கைகளில் விழுந்ததே என்று கூற அவள் முகம் வெட்கப்பட்டு குங்கும பூவாய் மலர்ந்தது.

அதை பார்த்த ஷெட்டி ,”வெட்கப்படாத பூக்களை வண்டுகள் தீண்டாதடி.முத்தம் தராமல் வெட்கம் சாயம் போகாதடி ” என்று மீண்டும் அவள் உதட்டை எச்சில் படுத்தினான்.மேலும் இன்று இரவு உன் மாங்கனிகள் முழுக்க என் வசம் என்று அவள் காதில் கிசுகிசுத்தான்.

ASSISTANT:- என்ன சார் ஆச்சு ,தீடீரென்று எந்த தடங்கலும் ஏற்படுத்தாமல் அவங்களுக்கு TITLE கொடுத்து விட்டீர்கள்.

தொகுப்பாளர் :- இல்லடா ,நான் அந்த பொண்ணை பற்றி கொஞ்சம் தப்பாக நினைத்து விட்டேன் .காசுக்காக தான் அந்த பொண்ணு அசிங்கமாக இருந்தாலும் அவனை கல்யாணம் பண்ணி கொண்டது என்று தப்பாக நினைத்தேன்.ஆனால் அந்த பொண்ணு நிச்சயமாக அப்படி இல்லை.வேறு ஏதோ சூழ்நிலை காரணமாக தான் அவனை கல்யாணம் செய்து இருக்கும்

ASSISTANT – அது எப்படி சார் உங்களுக்கு தெரியும் ?

தொகுப்பாளர் :- நான் இந்த tie breaker சுற்று தொடங்க வருவதற்கு முன் அவர்கள் இருவர் பேசுவதை கேட்க நேர்ந்தது.ஒரு ஏழை ஜோடி அவர்கள் குழந்தையின் பள்ளி படிப்புக்கு அவசியமாக பணம் தேவைபட்டதால் நாம் நடத்தும் இந்த போட்டியில் கலந்து கொண்டு இருந்தார்கள்.ஆனால் துரதிருஷ்டவசமாக அவர்களால் மூன்றாம் இடம் மட்டுமே பெற முடிந்தது.இதை எப்படியோ தெரிந்து கொண்ட அந்த ஸ்ருதி அவள் கணவனிடம் ,நாம் வெற்றி பெற்றாலும் ,இல்லையென்றாலும் அவர்கள் குழந்தை படிப்புக்கு உதவ வேண்டும் என்று கேட்டு கொண்டு இருந்தாள் .அதற்கு அவனும் சரியென்று ஒப்பு கொண்டான்.அவளிடம் அழகும் ,அறிவும் கொட்டி கிடந்தாலும் உண்மையில் கொஞ்சம் கூட நான் என்ற திமிர் அறவே இல்லை. பார்க்கும் எல்லோரையும் ஈர்த்து வசீகரிக்க செய்யும் ஒரு விதமான அழகு அவளிடம் கொட்டி இருக்கிறது.தப்பான கண்ணோட்டத்தில் பார்த்தால் அவள் அழகான அங்கங்களே முதன்மையாக தோன்றும்.நல்ல விதமான கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது அவள் அறிவும் ,பரிவான குணமும் தான் தெரிகிறது.இப்போது அங்கே பார் என்று அவன் கை காட்டிய திசையில்

ஸ்ருதி ,அந்த ஏழை தம்பதிக்கு தான் வெற்றி பெற்ற தொகையை கொடுத்து கொண்டு இருந்தாள்.பதிலுக்கு அவர்களின் குழந்தை ஒன்று அவள் கன்னத்தில் முத்தம் வைத்தது.

உதவியாளர் : நீங்க சொன்னது உண்மை தான் சார் . இந்த மாதிரி பொண்ணுங்க எல்லாம் ரொம்ப அபூர்வம் சார் .

தொகுப்பாளர் : இந்த மாதிரி பொண்ணுங்க இருக்கிற இடத்தில் தான் அந்த PBS மாதிரி பொண்ணுங்களும் இருக்கு .

உதவியாளர் : ஏன் சார் ?

தொகுப்பாளர் : பின்ன , இன்று இரவு ஒருநாள் இந்த RESORT OWNER தீன்தயாள் உடன் படுக்க 500000 ரூபா பணம் வாங்கி இருக்கு .

உதவியாளர் : என்ன சார் சொல்றீங்க ?

தொகுப்பாளர் : ஆமாடா ,நாம் இந்த நிகழ்ச்சிக்கு பிரியா பவானி சங்கரை GUEST ஆக கூப்பிட்டு இருப்பதை தெரிந்து கொண்ட இந்த RESORT OWNER அவன் MANAGER மூலமாக எப்படியோ பேசி அந்த பிரியாவை ஓகே பண்ணி விட்டான்.அந்த கோபத்தில் தான் இந்த அழகான பொண்ணுங்க எல்லாம் ஏன் இப்படி காசுக்கு அலைகிறார்கள் என்று கோவம் வர அந்த நேரம் ஸ்ருதி, ஷெட்டி ஜோடியை போட்டியில் பார்த்த பிறகு அவர்கள் மேல் பொறாமையாக அப்படியே திரும்பி விட்டது .ஆனால் உண்மை தெரிந்த பிறகு அந்த கோபம் முற்றிலும் போய் விட்டது.

உதவியாளர் : சரி விடுங்க ,சரியான ஆள் கிட்ட தான் அந்த பட்டம் போய் சேர்ந்து இருக்கு

தொகுப்பாளர் : அந்த பொண்ணு சொல்றதுக்கு எல்லாம் அந்த ஆள் தலையாடுவதற்கான காரணம் இப்போ தான் புரியுது.ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் எப்பேர்பட்ட எதிராளியையும் , நண்பராக்கி கொள்ளும் வித்தை தெரிந்தவள் அவள் .அங்கே பாரு அவ்வளவாக முன்னே பின்னே அறிமுகம் இல்லாத கூட்டத்தில் எவ்வளவு சீக்கிரம் mingle ஆகி விட்டாள் பாரு.அந்த பெண் கிடைப்பதற்கு அந்த ஆள் கண்டிப்பாக மிகப்பெரிய தவம் செய்து இருக்க வேண்டும்

எல்லோரையும் ஈர்க்கும் ஸ்ருதியின் மென்மையான குணம் ,நெஞ்சில் கோபத்துடன் புயலாக வரப்போகும் அனிதாவை சாந்தமடைய செய்யுமா ?

சுமார் 5000 வருடங்களுக்கு முன் ,

இந்திரஜித் என்னும் அரக்கன் பிரம்மனை நோக்கி சுமார் ஆயிரம் வருடங்களாக கடும் தவம் செய்து கொண்டு இருந்தான்.அவனுடைய கடும்தவத்தால் தேவலோகம் வெப்பத்தால் தகிக்க ஆரம்பித்தது.இந்திரனும் ,மற்ற தேவர்களும் அதனால் சொல்லொணா துயரத்தால் அவதிப்பட்டனர்.அவன் செய்த தவத்தின் தீ பிரம்மா வாசம் செய்யும் சத்தியலோகம் வரை எதிரொலித்தது. இதனால் செய்வதறியாது திகைத்த பிரம்மா ,மற்ற தேவர்களுடன் சென்று நாராயணரை நாடினான்.

பிரம்மா :- மாயவா ,இந்திரஜித் செய்யும் தவத்தின் எதிரொலி மேலோகம் வரை எங்களை பாடாய்படுத்துகிறது.இதில் இருந்து தப்பிக்க தாங்கள் தான் மேலான ஒரு உபாயத்தை கூறி அருள வேண்டும்

நாராயணர் :- அவன் கேட்கும் வரத்தை கொடுத்து விட்டால் இந்த பிரச்சினை தீர போகிறது அவ்வளவு தானே !

பிரம்மா :- நாராயணா ,தாங்கள் அறியாதது ஒன்றும் இல்லை ,அவன் கேட்கும் வரம் அந்த பரமன் வகுத்த இந்த பிரபஞ்ச நியதிபடி கொடுக்க முடியாத வரம்.நீங்கள் இந்த சோதனையான காலகட்டத்திலும் மாய விளையாட்டுக்கள் புரியலாமா ?தயவு கூர்ந்து சரியான வழியை காண்பியுங்கள்.

நாராயணர் : நீங்கள் இப்பொழுது கூறிய வார்த்தைகளில் இருந்தே இதற்கான தீர்வு ஒளிந்து உள்ளது பிரம்ம தேவரே !

பிரம்மா : கொஞ்சம் புரியும் படி கூறுங்கள் மாதவா

நாராயணர் : இந்த பிரபஞ்ச நியதியை வகுத்த சாட்சாத் அந்த பரமனே அன்றி வேறு யாரும் இதற்கு தீர்வு கூற இயலாது.வாருங்கள் அவர் திரு கமலங்களை சரணடைவோம்.

அனைவரும் கைலாயம் சென்று ,

அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன் இறைவா போற்றி போற்றி ,

அடியவருக்கு அடியவனாய் விளங்கும் பரம்பொருளே போற்றி போற்றி ,

அடியும் முடியும் காண முடியாத அண்ணாமலையே போற்றி போற்றி

தேனார் அமுதே போற்றி போற்றி

அனைத்து உயிர்களின் இதய கமலங்களின் வாசம் செய்யும் இறைவா போற்றி போற்றி என்று அனைவரும் வணங்கினர்.

ஈசன் :- என்ன சேது மாதவா ,அனைத்து தேவர்களும் ஒன்றாக வந்து இருப்பதை பார்த்தால் விசயம் மிகப்பெரியதாக தோன்றுகிறது.

நாராயணர்:- பரம்பொருளே ! கருணைகடலே!பக்தர்களின் துயர் நீக்கும் அனாதரட்சகா ! தாங்கள் அறியாதது ஒன்றும் இல்லை.திருவிளையாடல் புரிவதில் தங்களுக்கு நிகர் யாரும் இல்லை.இந்திரஜித் செய்யும் தவத்தின் நோக்கம் தாங்கள் அறிந்தவர் நீங்கள் .அவன் கேட்க போகும் வரம் சாகா வரம்.இந்த பிரபஞ்சத்தில் தங்களை தவிர அனைத்து உயிர்களும் ,ஏன் நான் உட்பட ஒரு கட்டத்தில் அழிய வேண்டிய உயிர்கள் தான்.இந்த உலகத்தில் இருக்கும் உயிர்கள் எல்லாம் பசுக்கள் ,அதன் பதி நீங்கள் ஆகவே நீங்கள் எங்கள் பசுபதி .இந்த இக்கட்டான பிரச்சினையில் இருந்து தப்பிக்க ஒரு நல்ல உபாயம் கூறுங்கள் இறைவா .

ஈசன் : “இதற்கு ஒரே வழி தான் உள்ளது நாராயணா , பிரம்ம தேவரே நான் கூறும் படி சென்று வரம் கொடுங்கள் “என்று அவர் வழியை கூற அதை கேட்டு எல்லோர் முகங்களும் மலர்ந்தது.