ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 6 18

” அய்யடா…! நம்பிட்டேன் நாயே..? நீ அவள பாக்கற பார்வை.. அவகிட்ட பேசுற லச்சணம் எல்லாத்தையும் நான் பாத்துட்டுதான் இருக்கேன். கொன்றுவேன் தெரிஞ்சுக்கோ..! அந்த ஓலிகிட்ட விட்ட மாதிரி இனி விட்ற மாட்டேன்.. !!”

” ஏய் அப்படி எல்லாம் இல்லடி. நீயா ஏன்டி ஏழரை பண்ற.. ??” என்று அவளைக் கொஞ்சி சமாதானம் செய்தான்.. !!

பாட்டி ஊரில் கோவில் திருவிழா. பரத் மனஸ்தாபம் எதுவுமின்றி.. முதல் முறையாக அவளுடன் கிளம்பி ஊருக்கு வந்தான். பாக்யாவின் அம்மா குண்டம் இறங்குவதால் முதல் நாளே ஊருக்குப் போய் விட்டானர் அவளது பெற்றோர். ! மறுநாள் காலை பாக்யா பரத்துடன் போன போது ராசு வந்திருந்தான்.. !!

” ஏய்.. நீ எப்ப பையா வந்த? ” என்று ஆர்வமாக அவன் பக்கத்தில் போய் நின்று கொண்டு கேட்டாள்.

” நான் நேத்தே வந்துட்டேன் ” என்றவன் பரத்தை வரவேற்று மரியாதை நிமித்தமாக பேசினான். கோமள வள்ளியும் வந்து நலம் விசாரித்தாள். கோமளா புது சுடிதார் அணிந்து கலக்கலாக இருந்தாள்.

” கலக்கறியாட்டக்குது கோமு ” என்று அவளைச் சீண்டினாள் பாக்யா.

” யாருடி. கலக்கறது நானா.. நீயா..? நீதான் புது சீலையெல்லாம் எடுத்து கட்டிட்டு வந்துருக்க..! யாரு.. இவரு எடுத்து குடுத்ததா..?”

” அய்ய.. அவரு எடுத்து குடுத்துட்டாலும் ” என்று பரத் தோளில் இடித்தாள் ”இது எங்கம்மா எடுத்து குடுத்தது..”

அதன் பின் எல்லோரும் கோவிலுக்குக் கிளம்பினார்கள். கோயிலில் பாதி பேர் குண்டம் இறங்கியிருந்தார்கள். பாக்யா. ராசு. கோமளா மூவரையும் விட்டுவிட்டு.. பாக்யாவின் தம்பியை அழைத்துக் கொண்டு வேறு பக்கம் சுற்றப் போய் விட்டான் பரத்.. !!

பாக்யாவுக்கு கணவன் பக்கத்தில் இல்லை என்கிற சின்ன வருத்தம் இருந்தாலும் ராசு இருப்பது பெரிய ஆறுதலாக இருந்தது. இரண்டு பேரும் சேர்ந்து கொண்டு கோமாளாவை பயங்கரமாக ஓட்டினார்கள். அவளும் இவர்களை ஓட்டத் தவறவில்லை..!! கோவில் திருவிழாவில் அந்த மாதிரி கலகலப்பாக இருந்தது பாக்யாவுக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.. !!

ஒரு ஓரமாக நின்று திருவிழாக் கூட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது கேட்டான் ராசு.

” எப்படி போகுது குட்டி. உன்னோட லைப்.. ?”

” ம்.. ம்ம். ரொம்ப நல்லா போகுது பையா..! நானே உன்கிட்ட சொல்ல நெனச்சேன். நீ ஊருக்கு வந்துட்டு போனதுலருந்து இப்பவரை ஒரு சண்டை சச்சரவு இல்லை. அப்பப்போ வரும். ஆனா.. அது அப்பவே காணாம போயி ரெண்டு பேரும் சமாதானம் ஆகிருவோம்..! இது எனக்கே ஆச்சரியமா இருக்கு தெரியுமா.. ??”

” குட்..” என்றான் ராசு ”எல்லாத்துக்கும் அந்த ஈகோதான் காரணம். அதை ஓரம் கட்டிட்டா.. தப்பா இருந்தாலும் அது தப்பாவே தெரியாது..! இதையே மெய்ண்ட்டென் பண்ணு.. !!” என்றான் ராசு ….. !!!!

மதிய உணவுக்குப் பின்.. தன் அப்பா அவரது ஒன்று விட்ட தங்கை வீட்டுக்கு அழைத்தார். பாக்யாவும் அவள் கணவனும் போவதென முடிவு செய்தனர். வீட்டின் உள்ளே படுத்துக் கொண்டிருந்த ராசுவிடம் போனாள் பாக்யா.

” வா பையா.. எங்க அத்தை வீட்டுக்கு போயிட்டு வரலாம்..” என அழைத்தாள்.

தலைக்கடியில் கைகளை வைத்து மல்லாக்கப் படுத்துக் கொண்டிருந்த ராசு.. அவளை யோசனையாகப் பார்த்தான்..!
” போனா… வரதுக்கு எப்படியும் சாயந்திரம் ஆகிரும்.. ?”

” ம்.. ஆமா.. !! இங்க இருந்து மட்டும் நீ என்ன பண்ண போறே..?” எனக் கேட்டுக் கொண்டே மெதுவாக அவன் பக்கத்தில் மண்டியிட்டு உட்கார்ந்தாள்.

” ஒண்ணும் பண்ணப் போறதில்லே.. ” என இழுத்து ”நான் வரல.. நீங்க போய்ட்டு வாங்க.. ” என்றான்.

” ஏய்.. ஏன் பையா.. ? வாடா.. ஜாலியா பேசிட்டே போய்ட்டு வரலாம்.. ”

” அதெல்லாம் ஓகே. ஆனா வேண்டாம். ! நீ நம்ம ரெண்டு பேருக்கும் நடூல ஒரு டிஸ்டண்ஸ் மெய்ண்டென் பண்ணு.. ! உன் புருஷன் இருக்கப்ப.. ரொம்ப உரிமை எடுக்காத.. !”

அவனை முறைத்துப் பார்த்தாள். அவள் கண்களில் கோபம் தெரிந்தது. கையை நீட்டி அவள் உதட்டை கிள்ளினான்.
” உன் லைப் இப்பதான் நல்லா போகுதுனு சொல்ற..! அதை கெடுத்துக்காத.. !”

” ஏய்.. ராசு ! அதுக்கும் நீ வரதுக்கும் என்னடா இருக்கு.. ?”

”பெருசா இல்ல..! இருந்தாலும் வேணாம்.. நீ போய்ட்டு வா.. !!”

அவன் சொல்வது சரியோ என்றுகூட தோன்றியது. அவன் நெஞ்சில் செல்லமாக அடித்தாள்.
” சரி.. !” பெருமூச்சு விட்டாள் ”தனியா இருக்க உனக்கு போரடிககாதா.. ?”

” கோமளா எதுக்கு இருக்கா..?”

திகைத்தாள் பாக்யா.
” ஏய்.. எப்பருந்துடா.. ??”

” அட.. ச்சீ.. ! நீ நெனைக்கற மாதிரி ஒண்ணும் இல்ல..! சும்மா டைம் பாஸ் பண்ண சொன்னேன்..!”

”ஹா.. அதானே பாத்தேன். ஒரு நிமிசம் நானே ஆடிப் போய்ட்டேன்.. ”

” ஏய்.. நீ ஏன்டி ஆடிப் போகனும்.. ?”

மீண்டும் அவன் நெஞ்சில் குத்தினாள்.
”ஒண்ணுமே தெரியாதவனாட்ட கேக்குற.. ?”

அவள் கன்னத்தை வருடி.. கிள்ளினான் ராசு.
”சரி.. எப்ப கிளம்பறிங்க.. ?”

”இப்பத்தான்..! எல்லாம் கிளம்பறதுதான். உன்னை கூப்பிடலாம்னு நான் உள்ள வந்தேன்.. ”

மெதுவாக அவள் மார்பில் கை வைத்தான்.
” போய்ட்டு வா.. ! நைட் எனக்கு கிஸ்ஸாச்சும் குடு.. !!”

” ஏன்.. இப்ப என்ன.. ?” பின்னால் திரும்பி வாசலைப் பார்த்தாள். யாரும் தென்படவில்லை.

” இப்ப எல்லாம் இருக்காங்க இல்ல.. ?”

” ஆஆ.. மயிரு.. !” குனிந்து அவள் கன்னத்தைக் காட்டினாள் ”லிப்ல வேண்டாம் ” என்று சிரித்தாள்.

ஆனால் அவன் அவள் முகத்தை நேராகப் பிடித்து அவள் உதட்டில் முத்தமிட்டான்.!! அவள் கண்களை மூடிக் கொள்ள.. அவள் உதட்டை இழுத்து மெதுவாக சப்பினான். அவன் நெஞ்சில் தடவி விட்டு சட்டென உதடுகளை விலக்கிக் கொண்டு எழுந்தாள்.
” சரி.. நான் போய்ட்டு வரேன் பையா.. ”

” ம்.. பை.. ” படுத்துக் கொண்டே டாடா காட்டினான். அவளும் டாடா காட்டிவிட்டு வெளியே போனாள். தன் அப்பாவிடம் சொன்னாள்.
” மாமா வரலியாமாப்பா.. தூங்கறானாம்.. ! நாம மட்டும் போலாம்.. !!”

அவளது அம்மாவும் வரவில்லை. அபபா.. தம்பி.. கணவனுடன் சென்றாள். நடந்து செல்லும் தூரம்தான் என்பதால் பேசிக் கொண்டே நடந்தார்கள்.. ! அவளது கல்யாணத்துக்கு பிறகு…பரத் அவளுடன் இணைந்து அவளது உறவினர்கள் வீடுகளுக்கெல்லாம் வருவது இதுதான் முதல்முறை. அது பாக்யாவுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆனால் அவள் மனது ராசுவைச் சுற்றித்தான் வட்டமிட்டது..! நான் இல்லாத கேப்பில் கோமாளா பக்கம் சாய்ந்து விடுவானோ என்று ஒரு பொறாமை உணர்வும் அவளுக்குள் எழுந்தது..!!

அத்தை வீட்டில் நன்றாக கவனித்தார்கள். மாலைவரை அங்கிருந்து விட்டு.. அதன் பின்.. பாக்யாவும்.. பரத்தும் மட்டும் கிளம்பி விட்டனர். அவள் அப்பாவும் தம்பியும் வரவில்லை.. !!