ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 6 16

” ஆமாடி.” அவள் இடுப்பில் காலை தூக்கி போட்டான். ”நைட்ல நாங்கள்ளாம் தூங்கிட்டிருக்கற கேப்ல.. சுமதியை தனிய் கூட்டிட்டு போயி.. வச்சு செஞ்சுட்டான்..”

” அடப்பாவி.. நெஜம்மாவா சொல்ற.. ?”

” சத்தியமாடி..!! அண்ணனுக்கு மொதவே.. தங்கச்சி பர்ஸ்ட் நைட் கொண்டாடிட்டா.. !!”

நீண்ட நேரம் அவர்களுக்குள் அந்த பேச்சுதான் ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் பேச்சின் முடிவில் பரத் உடலுறவுக்கு தயாராக.. அவளும் மறுக்காமல் இணங்கினாள். அவன்.. அவள் மீது படுத்து இயங்கும் போது அவனது மூச்சுக் காற்றை சகிக்க முடியாமல் போர்வையை இழுத்து முகத்தை மட்டும் மூடிக்கொண்டாள். அவனுக்கு இன்று புதிதாக ஏதோ ஒரு வேகம் பிறந்து விட்டதைப் போலிருந்தது. பாக்யாவின் முலைகளை பிசைந்து கொண்டும்.. சப்பிக் கொண்டும்.. வேகமாக இயங்கி அவளைத் திணறடித்தான். முதன் முறையாக.. அவன் எப்போதடா விலகுவான் என்றாகி விட்டது அவளுக்கு.. !!

அவன் களைத்து விலகிப் படுத்தபோது.. மிகப்பெரிய பாரம் நீங்கியதைப் போல.. உணர்ந்தாள்..!! ராசு வந்த நாளில் இருந்து இன்றுவரை அவளுக்கு உடலுறவில் சிறு குறைகூட இல்லை. அவனும் இவனும் மாற்றி மாற்றிப் புணர்ந்து.. அவளை நிறைவாக வைத்திருந்ததைப் போலிருந்தது.. !!

காலையில் தூங்கி எழுந்த பாக்யா.. காட்டுப் பக்கம் போகும்போது முத்துவையும் போய் துணைக்கு அழைத்துப் போனாள்.

” ஏய்.. பல்லி..! உனக்கு ஒண்ணு தெரியுமாடி..”

” என்னப்பா.. ?”

” சுமதி.. கன்னி கழிஞ்சிட்டாளான்டி..”

” ஏ.. என்னப்பா சொல்ற..?” என்று வியப்பாகப் பார்த்தாள் முத்து.

அப்பறம் பரத் சொன்னதை எல்லாம் முத்துவிடம் மறைக்காமல் ஒப்பித்தாள் பாக்யா.

” என்னால நம்பவே முடியலப்பா..” என்றாள் முத்து.

” நீ ஒருத்திதான்டி இன்னும் கன்னி கழியாம இருக்க.. நம்ம காலவாய்லயே.. !!” என்று இறுதியில் சொன்னாள்.

” க்கும் போ.. உனக்கு என்னை கெனக்கலேன்னா சோறு எறங்காதே..”

” அதில்லடி..! நீ மட்டும் ஏன்டி இப்படியே இருக்கனும்.. ? எவனையாவது செட் பண்ணி.. அது எப்படி இருக்கும்னுதான் அனுபவிச்சு பாத்துரேன்.. ”

” என்னையெல்லாம் எவன் லவ் பண்ணுவான்..?”

” அதுவும் சரிதான். உன் பல்ல பாத்தாலே எவனும் பக்கத்துல கூட வர மாட்டான்.. !!”

ஒரு வாரம் கழித்துப் பார்த்தால்.. சுமதி கன்னி கழிந்து விட்ட செய்தி ஊர் முழுவதும் பரவியிருந்தது. ஆனால் அது எப்படி என்றுதான் தெரியவில்லை. பாக்யா முத்துவிடம் சொன்னது அவள்களைத் தாண்டி போகவில்லை என்பது தெரியும். இது மனோகரன் சைடிலிருந்து பரவியிருக்கலாம் என்று பரத் சொன்னான்.. !! ஆனால் இந்த விவகாரம் இரண்டு வீட்டினருக்கும் தெரிந்து அது பெரிய பிரச்சினை ஆகி விட்டது..!! அந்த பிரச்சினையால் மனோகரன் சுமதி காதல் முறிந்தது.. !!

இரண்டு வாரங்களுக்கு பிறகு குளத்துக்கு துணி துவைக்கப் போனான் பாக்யா. அவளுடன் முத்துவும் இருந்தாள்.. !! குளத்தில் மாணிக்கம். அவன் மனைவி.. சுமதி மூன்று பேரும் துவைத்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் துவைக்க ஆரம்பிக்கும் போது துவைத்து முடித்து விட்ட மாணிக்கம் தன் மனைவியுடன் கொஞ்சியபடி குளிக்க ஆரம்பித்தான். கிண்டலும் கேலியும் பயங்கரமாக இருந்தது.. !

சுமதியை பக்கத்தில் அழைத்து பாக்யா கேட்டாள்.
” மனோகரன இப்ப பாக்கறதில்லையா சுமதி ?”

” ம்கூம்.. இல்லக்கா..” என்று வருத்தத்துடன் சொன்னாள்.

” அப்ப.. அதெல்லாம் உண்மைதானா.. ?”

” ச்சே.. இல்லக்கா.. ” என உடனே மழுப்பினாள்.

” ஏய்.. பொய் சொல்லாத. என் புருஷன் அன்னிக்கே வந்து என்கிட்ட சொல்லிட்டான் ”

மெதுவாக தலையசைத்து ஒப்புக் கொண்டாள் சுமதி.
” என்னை கல்யாணம் பண்ணிக்கறேனு சத்தியம் பண்ணான்க்கா.. அதான் நம்பி ஏமாந்துட்டேன்..”

” இன்னும் நீ அவன லவ் பண்றியா ?”

” ஆமாக்கா.. அவனை என்னால மறக்க முடீயல..” என்று குரலடைக்கச் சொன்னாள். ”இப்பவும் அவன் மேல ஒரு தப்பும் இல்லக்கா.. வேண்டாதவங்க யாரோதான்.. கதை கட்டி விட்டு ஊரு புரா பரப்பி எங்களை பிரிக்கற மாதிரி பண்ணிட்டாங்க..”

” அது யாருப்பா உங்களுக்கு வேண்டாதவங்க.. ?”

” அதான்க்கா தெரியலே..” என்றாள்.

அதன் பின் பாக்யாவும் முத்துவும் சேர்ந்து.. சுமதிக்கு நிறையவே ஆறுதலும் புத்தியும் சொன்னார்கள்.. !!

அதற்குப் பிறகு வந்த நாட்களில் சுமதியும் பாக்யாவும் மிகவும் நெருக்கமான.தோழிகள் போலப் பழகினர். சுமதி வீட்டில் இருக்கும்போது அதிகமான நேரத்தை பாக்யாவுடன்தான் செலவழித்தாள்.. !! இரவு படுக்கப் போகும்வரை சுமதி பாக்யா வீட்டில்தான் இருப்பாள். அவர்களுடன் முத்துவும் சேர்ந்து கொள்வாள்..!! சும்மா தன் வீட்டில் இருப்பதாலயோ என்னவோ.. பரத் இப்போதெல்லாம் நேரமே வீட்டுக்கு வரத் தொடங்கினான். அதோடு பாக்யாவுடன் ஏற்படும் மோதலையும் குறைத்துக் கொண்டிருந்தான்.. !!

பரத்தின் இந்த மாற்றம் பாக்யாவுக்கு பிடித்தது என்றாலும் சுமதியுடன் ஏதாவது தொடர்பு ஏற்படுத்திக் கொள்வானோ என்று ஒரு எண்ணமும் தோன்றி அவளை உறுத்த ஆரம்பித்தது..!!

இருவரும் பிண்ணிக் கொண்டு கிடந்த ஒரு இரவில் கேட்டாள் பாக்யா.
” என்ன மாப்ள.. இப்பல்லாம் டெய்லி நேரங் காலமா வீட்டுக்கு வந்துர்ற.?”

” ஏன்டி வரக் கூடாதா ? என் வீட்டுக்கு நான் எப்ப வேணா வருவேன் ”

” அது சரிதான் மாப்ள..! இது.. சுமதி வந்தப்பறம்தான்.. மாறியிருக்கு..? என்ன.. ஏதாவது பிளானா ??”

” ஏய் அடங்குடி லூசு..! அதெல்லாம் ஒண்ணும் இல்ல..”

” ஹே.. உன்னை பத்தி எனக்கில்ல தெரியும். அவகிட்ட ரொம்பத்தான் வழியுற..?”

” ஏய்.. அவ எனக்கு தங்கச்சி மாதிரிடி..”