அவன் முகத்தை சற்று பலமுடன் தள்ளி விலக்கினாள். ஒதுங்கிய மாராப்பை இழுத்து முலையை மூடினாள். அவள் முந்தானைக்குள் கை விட்டு முலையை பிடித்தான். காம்பை மட்டும் விரல்களால் வருடினான். அவன் முகம் அவள் கழுத்து சரிவில் பதிந்தது.
” ஏய்.. குட்டி.. ”
” சொல்லு நாயே.. ”
” எனக்கு ரொம்ப டென்ஷனா இருக்குடி.. ”
” ஏன்.. உனக்கு என்ன டென்ஷன்.. ??”
” உன்ன ஆசை தீர அனுபவிக்கனும்.. !!”
” ச்சீ.. நாயே.! விடு. !!”
அவன் முகத்தை தூக்கி பிடித்து தள்ளினாள்.
” குட்டிமா.. இப்பவே உன்னை பண்ணனும் போலருக்குடி.. !!”
அவள் உதட்டில் முத்தமிடப் போக.. சட்டென முகத்தைத் திருப்பினாள். அவன் உதடுகள் அவள் கன்னத்தில் பதிந்தது. மெல்லக் கவ்வியது.
” நடடா.. கடைக்கு போலாம். !!” மார்பில் இருந்த அவன் கையை விலக்கினாள்.
” ஏய்.. சும்மா சப்பக் கூட தர மாட்டியா. ??”
” வெளையாடாத ராசு.. ! இப்ப எனக்கு அந்த மூடே இல்ல.. !!” எனப் பொய் சொன்னாள்.
” எனக்கு இருக்கு..! லைட்டா சப்பிக்கிறேன்.. ப்ளீஸ்.. !!”
இரண்டு கைகளிலும் அவளின் இரு முலைகளையும் பற்றி பிசைந்தான்.
” புரிஞ்சுக்கோடா நாயி..! இப்ப வேணாம் விடு. !!”
” சரி.. எப்ப தரே.. ?”
” அத இப்ப சொல்ல முடியாது. என்னை விடு மொத.. !!” அவனை தள்ளி விட்டாள்.
அவன் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது. அவன் முகம் சுண்டியது. அதைப் பார்க்க பாவமாக இருந்தது. ஆனால் உள்ளூர அதை ரசிக்கவும் தோன்றியது. ! ‘இப்போது இல்லாவிட்டால் என்ன.. ? இரவு அனுபவித்துக் கொள்ளட்டும்.! அதுவும் வாயப்பு கிடைத்தால்..!’
ராசு பெருமூச்சுடன் விலகி எழுந்தான். அவளும் எழுந்து புடவையை சரி செய்தாள்.
” நான் வரனுமா.. ??” என்று அவளை நேராகப் பார்த்துக் கேட்டான் ராசு.
அவனை முறைத்தாள்.
”ஏன்.. ??”
” நீ மட்டும் போய்ட்டு வா.. !!”
அவன் ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் அப்படிச் சொல்கிறான் என்று அவளுக்கு புரிந்தது..!
” கொன்றுவேன்.. இப்ப மட்டும் நீ வரலேன்னா..”
” பேசாம அதை செய்டி.. உனக்கு ஒரு புண்ணியமாவது கிடைக்கும்..!!” என்றான்.
அவள் மனசு சட்டென துவண்டது.
” ச்ச.. ஏன்டா இப்படி எல்லாம் பேசுற.. ??”
” உன்ன பாக்கறவரை நான் நல்லாத்தாண்டி இருக்கேன்..! உன்ன கண்ல பாத்துட்டா…. ப்பா.. என்ன கொடுமைடி இது.. ??” அவன் குரல் கலங்கியிருந்தது.
” ச்சீ.. நாயி.. ! நான் என்ன மொத்தமா இல்லேன்னா சொன்னேன்.? இப்ப வேண்டாம்னுதான சொன்னேன்..! அதுக்கு போயி…”
” சரி.. வா.. !!” என்று விட்டு சட்டென அவன் வெளியே போய் விட்டான்.
ஒரு நொடி அவளுக்கு கலங்கி விட்டது. அவனை உள்ளே அழைத்து ‘அனுபவிச்சுக்கோடா ‘ என்று படுத்து விடலாம் போலிருந்தது.! சில நொடிகள் அமைதியாக நின்றாள். பின் ஒரு பெருமூச்சு விட்டு தண்ணீர் குடித்து விட்டு வெளியே போனாள். அவன் சற்று முன்னால் கடைக்கு செல்லும் பாதையில் மெதுவாக நடந்து கொண்டிருந்தான். கதவைச் சாத்தி விட்டு இடைவெளி விட்டு அவனைப் பின் தொடர்ந்தாள் பாக்யா.. !!
சில மீட்டர்கள் போய் நின்று அவளைத் திரும்பிப் பார்த்தான். அவன் பார்வை அவளை வெறித்தது. நிச்சயமாக அதில் அன்போ.. காதலோ.. ரொமானாஸோ இல்லை.. !! அவளும் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு அவனை நெருங்கினாள்..!!
” என்ன ஆச்சுடா உனக்கு.. ??”
” ஒண்ணுல்லை.. !!”
அது ஒரு வண்டித் தடம். தார் ரோட்டை அடையும்வரை ஆளுக்கு ஒரு வண்டித் தடத்தில் நடந்தனர்.
” பைய்யா.. ”
” ம்.. ம்ம்.. !!”
” கோபமா இருக்கியாடா.. ??”
” இல்ல..”
” நீ கோபமா இருந்தா எனக்ககென்ன.. ?” சிரித்தாள்.
” உன்னால எப்படிடி இப்படி பேச முடியுது.. ??”
” நீ என்ன என் புருஷனா.. ? உன்னை கொஞ்சறதுக்கு..?? நான் அவனையே இதுக்கு மேல பேசுவேன்.. !!”
அவன் பேசவில்லை. அவனை இன்னும் சீண்டி உசுப்பேற்ற வேண்டும் போலதான் இருந்தது. தார் ரோட்டை அடைந்ததும் அவன் கையைப் பிடித்தாள். அவன் கையில் தன் மார்பை தேய்த்தபடி அவனுடன் உரசிக் கொண்டு நெருக்கமாக நடந்தாள்.. !!
” நீ இதுக்கே இவ்ளோ கோவிச்சுக்கறியே.. நான் எப்படி வாழ்ந்துட்டிருக்கேன்னு கேட்டா இன்னும் என்ன சொல்லுவ.. ??”
” தெரியும்.. !! உனக்கெல்லாம் அத்தனை கூதி திமிர்டி.. !!”
அவன் வார்த்தை ஆக்ரோசமாக வந்தது.
பாக்யா திகைத்தாள்.
” டேய் நாயே.. என்னடா இப்படி கெட்ட வார்த்தைல திட்ற.. ??”
” பின்ன.. உனக்குத்தான் கல்யாணமாகி புருஷன் இருக்கான் இல்ல.. ? அப்பறமும் எதுக்கு அவன் சாவகாசம்.. ??”
” எவன் சாவகாசம்.. ??” கொஞ்சம் சூடானாள்.
” மாணிக்கம்.. ??”
” ஓ.. சொல்லிட்டாங்களா.. உன் கிட்டயும்.. ? யாரு சொன்னது.. ??”
” சொன்னது யாரோ இருக்கட்டும்..! ஏன்டி உனக்கு என்னதான் பிரச்சினை..? இப்படி ஏன் உன் வாழ்க்கையை நீயே சீரழிச்சிக்கற..??”
” டேய்.. பரதேசி நாயே..! நான் ஒண்ணும் அவன் கூடல்லாம் அந்த மாதிரி பழகல..! தெரிஞ்சுட்டு அப்றம் பேசு..! யாரோ சொன்னாங்கன்னெல்லாம்.. கண்டபடி நீயும் பேசாத.. !!”
” என்னமோடி.. ! சத்தியமா சொல்றேன்..! கேள்விப் பட்டதும் ஒரு நிமிசம் உன்னையேல்லாம் வெட்டி கொன்னு வீசிட்டா என்னங்கற அளவுக்கு ஒரு ஆத்திரம் வந்துச்சு.. !!”
அவன் சொல்ல…நடந்து கொண்டிருந்தவள் தட்டென நின்றாள். அவன் கையை உதறினாள். அவள் கண்கள் உடனே கலஙகியது. மனம் துவண்டு.. உடல் நடக்க மறுத்தது..!!
ராசு அவள் கையை பிடித்தான். மெதுவாக இறுக்கினான்.
” உன்னை பத்தி.. உன்னை விட எனக்கு அதிகம் தெரியும் குட்டி..!! சரி.. வா இனி எதுவும் பேசல.. !!”
மூக்கை உறிஞ்சி விட்டு அவனுடன் நடந்தாள்.
”நம்பிட்ட இல்ல.. ?”
” தெரியல.. !”
” ஒண்ணா வேலை செய்றோம். அந்த பழககம்தான். என்கிட்ட அவன் வழியுவான். நான் இல்லேங்கல. ஆனா.. அந்த மாதிரி இல்ல.. !!”
” சரி குட்டி. ! வேணாண்டா. நீ வீம்புக்கே பண்ணாலும் அது உன் வாழ்க்கையைத்தான் சீரழிக்கும்..!! அவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவுலயும் உனக்கு நல்ல படியா கல்யாணம் பண்ணி வச்சது நீ நல்லா வாழனும்னுதான்டி..! இப்படி சீரழிஞ்சு போகனும்னு இல்ல..!!”
அவன் ஆறுதலாகச் சொன்னபோது அவளுக்கு கோபம் மறைந்தது. அவன் கையை இறுக்கினாள்.