ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 5 22

” ஆனா.. என் புருஷன் இப்ப காளீஸ் வீட்டுக்கு போகாம வரதில்லடா..! என்னைலாம் அவன் கண்டுக்கறதே இல்ல..!!”

” இதுக்கு எனக்கு என்ன சொல்றதுனு தெரியல குட்டி.. ! ஆனா.. அதுக்காக நீ.. இன்னொருத்தனகிட்ட நெருக்கமாக பழகறது.. அவன் மனசுல ஆசையை வளத்து.. உனக்கு கள்ளக் காதலனா வர மாதிரி ஆகிரும்.. !!”

” அந்த மாதிரிதான் நீ இருக்கியே நாயே.. ??”

” சரிதான்..! உனக்கு புடிக்கலேன்னா சொல்லு..! சத்தியமா நான் உன்னை தொட மாட்டேன். ! ஆனா.. அதுக்கப்பறம்.. நீ வேற எவன்கூடயும்.. நெருக்கமாக பழகக் கூடாது.. !!!”

” ச்சீ.. அப்போ என்னை அந்த மாதிரினே முடிவு பண்ணிட்டியா.. ??”

” முடிவு பண்ல..! ஆனா.. கடைசியா அது அங்கதான் முடியும்.. !! இப்பல்லாம் நான் உன்னை அதிகமா பாக்க விரும்பாததுக்கும் இதுதான் காரணம்.! நீ நல்லா வாழனும்.. எடைல என்னால எதுவும் பிரச்சினை ஆகிடக் கூடாது.. !!”

” அப்போ.. என்னைலாம் நீ மறந்துடுவியாடா.. ??”

” ட்ரை பண்ணிட்டே இருக்கேன்..!! ஆனா.. முடிய மாட்டேங்குது.. !!”

அதன் பின் அவள் பேசவில்லை. அவனும் அமைதியானான். சிறிது நேர நடையில் ஊர் எல்லை ஆரம்பமானது. இருவரும் கொஞ்சம் விலகி.. பொதுவாகப் பேசியபடி நடந்தனர்..!!

காளீஸ்வரி வீட்டைக் கடந்துதான் கடைக்குப் போக வேண்டும். பாக்யா அந்தப் பக்கம் திரும்பக் கூட இல்லை. கடைக்குப் போய் தேவையானவைகளை வாங்கிய பின்… ராசுவிடம் கேட்டாள்.
” உனக்கு என்ன வேணும்..?”

” ஒண்ணும் வேண்டாம் ” என்றான்.

அவளே தீர்மானித்து இரண்டு பூமர்களை வாங்கினாள். அதனுடன் அவளுக்கு பாக்கும் வாங்கிக் கொண்டாள். திரும்ப வரும்போது கேட்டான் ராசு..!!

” நீ இப்ப காளீஸ் வீட்டுக்கெல்லாம் போறதில்லையா.. ??”

” ம்கூம்.. ! அவள பாத்தா பேசறது கூட இல்ல.. !!”

போகும்போது இருந்த பிரச்சினை.. வாக்கு வாதம் எதுவும் அவர்கள் திரும்பி வரும் போது இல்லை. மாணிக்கம் தன்னிடம் ஆசையாக பழகி வருவதை மறைக்காமல் அவனிடம் சொன்னாள். ராசு அவளுக்கு அறிவுரை சொன்னான். ஆனால் அது இயல்பானதாகத்தான் இருந்தது..!!

ஊர் எல்லையைக் கடந்த பின் மீண்டும் இருவரும் கை கோர்த்து நெருக்கமானார்கள். அவர்கள் வீட்டை அடைய இரண்டு சாலை வளைவுகள் இருக்கின்றன.!! அதில் முதல் வளைவிலேயே அவளை நிறுத்தி.. இழுத்துப் பிடித்து முத்தமிட்டான். அவள் மார்பை இறுக்கிப் பிடித்து அழுத்தி ஒரு பிசை பிசைந்து விட்டு சொன்னான்..!!

” கண்டாரவோலி.. இனி ஏதாவது இந்த மாதிரி பண்றேனு தெரிஞ்சுது..? யோசிக்காம உன் மொலைய அறுத்துருவேன்..!!”

திகைத்துப் போனாள் பாக்யா. ஆனால் கோபமோ பயமோ எழவில்லை. ராசு இப்படி எல்லாம் கூட ஆத்திரப் பட்டு தன்னை பேசுவானா என்று வியப்பாக இருந்தது.. !!

” நீதானாடா பையா இது.. ??” என்றாள் ”என் ராசு நாயி.. இப்படி எல்லாம் கூட பேசுமா.. ??”

” பேச வெக்கறடி.. !! நீதான் என்னை இந்த அளவுக்கு பேச வெச்சிருக்க.. !!”

” அப்போ.. நெஜமா என்னை அறுத்துருவியாடா.. ??”

” ஒருவேளை அப்படி ஒண்ணு நடந்துட்டா.. அதுக்கப்பறம் நானும் வாழ மாட்டேன்.. !!”

அவளது அடி மனசெல்லாம் கலங்கிப் போனது. கண்களில் முட்டிக் கொண்டு வந்த கண்ணீரைத் துடைத்தாள்..!! அவன் கையை இறுக்கியபடி கேட்டாள்.

” ஏன்டா நாயே என் மேல இவ்வளவு பாசம் வெச்ச.. ??”

” தப்புதான்டி.. ! ஆனா தவிர்க்க முடியாம.. அது நடந்துருச்சு.. !! அதுக்காக நானும் உள்ளுக்குள்ளயே நெறைய அழுதுட்டேன்.. !!”

” என்னாலயும் உன்னை விட்டு இருக்க முடியாது பைய்யா..!! ஆனா இதெல்லாம் உனக்கு ஒரு கல்யாணம் ஆகறவரைதான்.. !!”

” அத.. அப்ப பாக்கலாம்.. !!”

” சரி.. சீக்கிரம் என்னை மறக்க பாரு.. ! நீயும் நல்லா வாழனும்..! என்னையே நினைச்சிட்டு இருந்தா நீ வாழ மாட்டே.. !!” என்று மெல்லிய மன பாரத்துடன் சொன்னாள் பாக்யா ….. !!!

” எனக்கு எப்ப ராசு.. கொழந்தை ஆகும்..?”

விறகடுப்பின் முன்னால் புடவையை சுருட்டி.. தொடைகளுக்கு இடையில் இடுக்கி வைத்து உட்கார்ந்து கொண்டிருந்த பாக்யா ராசுவைப் பார்த்துக் கேட்டாள். அவள் முகத்தில் வெட்கம் கலந்த ஒரு புன்னகை ஒட்டிக் கொண்டிருந்தது..! பூமரை வாயில் போட்டு மென்றபடி.. அவளுக்கு சின்ன வெங்காயம் உழித்துக் கொண்டிருந்த ராசுவின் இமைகள் நீரில் நனைந்திருந்தது. நீரில் நனைந்த இமைகளைச் சிமிட்டினான்.

” என்னைக் கேட்டா.. ??”

” அய்யய்யோ.. ஏன்டா அழற..??” என நெக்கலாகச் சிரித்துக் கொண்டு கேட்டாள். ”வெங்காயம் உழிக்க சொன்னதுக்குலாம் போயி அழலாமா பைய்யா.. ??”

” ஹ்ம்.. ! நீ என்ன கேட்ட…??”

” எனக்கு எப்ப கொழந்தை ஆகும்னு.. ??”

” என்னைக் கேட்டா நான் எப்படிடி சொல்ல முடியும். ?”

” வேற யாரைடா கேக்கறது..??”

” உன் புருஷனை போயி கேளுடி..”

” அவனை போயி என்னன்னு கேக்குது.. ?”

” எனக்கு ஏன்டா இன்னும் கொழந்தை ஆகலேன்னு கேளு..!”

”அஹ்ஹா.. அவனுக்கெல்லாம் ஒரு வெங்காயமும் தெரியாது.. !”

” நீ எடுத்துக்காட்டு தெரிஞ்சிக்கட்டும்.. இதுதான் வெங்காயம்னு.. ” உழித்த வெங்காயம் ஒன்றை எடுத்துக் காட்டிச் சிரித்தான்.

” நெக்கலு.. ?” என்றவாறு அடுப்பில் இருந்து வரும் புகைக்காக சற்று ஒதுங்கி உட்கார்ந்தாள். அவளது கெண்டைக் காலின் திரட்சி கவர்ச்சியாக தெரிந்தது. அவள் புடவை நன்றாக மேலே ஏறியிருந்தது. அவள் முந்தானை ஒதுங்கி முக்கால் முலை வெளியே தெரிந்து கொண்டிருந்தது. !
”நீதான் நெறைய புக்ஸ் எல்லாம் படிக்கற இல்ல..?”

”அப்ப நான் கேக்கற கேள்விகளுக்கு ஓபனா… வெக்கப்படாம பதில் சொல்லனும்.. !!”

” ம்.. ம்ம்.. ! கேளு.. !!”

மெல்லக் கேட்டான் ராசு.
”ரெண்டு பேரும் செக்ஸ்ல எப்படி..??”

கொஞ்சம் தயங்கினாள் பாக்யா.
” எப்படின்னா. ??”

”ரொம்ப நாள் கேப் விடுவிங்களா.. ?”

லேசான சிரிப்புடன் ”ஒரொரு சமயம்..” என்றாள். பின் ”ஆமா.. இப்பல்லாம் ரொம்ப கேப்புதான்..”

” சரி.. எத்தனை நாள் கேப்.. ??”

” ரெண்டு வாரம்.. மூனு வாரம் கூட ஆகும்..! அவனுக்கு என்கிட்ட ஆசையே இல்ல.. !”

” ம்ம்.. ! அவனுக்கு சரி.. உனக்கு..?”

சிரித்து விட்டாள் ” போடா.. ”

” ஏய்.. சும்மா சொல்லுடி..?”

தலையசைத்தாள் ”ம்.. ம்ம்…!!”

” உனக்கு ஆசை இருக்கு..?”

” அதான்.. ஆமானு சொல்லிட்டேனே.. ?”

”ஓகே.. !!” சிரித்தான் ”ஆனா.. எப்படி ஒரே வாட்டிதானா.. ?”

” என்னது..?” புரியாமல் பார்த்தாள்.

” என்ஜாய் பண்றது..? ஒரு ஷாட்தானா.. இல்ல தொடர்ந்து அதுக்கு மேலயும் போகுமா.. ??”