ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 5 22

” அடப்பாவி.. !” அவன் விரலை இறுக்கினாள் ”ஆனா அப்பவும் நெனச்சேன்..”

” சரி அத விடு. நான் போறப்ப நீ தேம்பி தேம்பி அழுதியே.. உன் புருஷன் கூட என்னை வந்து ஆறுதல் சொல்ல சொன்னானே.. அது ஏன்.. ??”

” எனக்கும் என்னன்னு தெரியல. நீ போறேனு சொன்னதும் அழுதுட்டேன். நீ போக மாட்ட இருப்பேனு நம்பிட்டிருந்தேன்..”

” சரி விடு.. இனி போனதை பத்தி பேசி என்ன ஆகப் போகுது.. !!” என அவன் சொல்ல.. அவன் கையை விலக்கி அவன் மடியில் இருந்து தலையை தூக்கி எழுந்து உட்கார்ந்தாள் பாகயா. தலை மயிரை அள்ளி கொண்டை போட்டாள். ஒதுங்கியிருந்த மாராப்பை இழுத்து சொருகினாள்.

” நீ என்னை அந்தளவு லவ் பண்றியா பையா.. ??” நெகிழ்ச்சியுடன் கேட்டாள்.

” ஏய்.. என்ன லூசு மாதிரி பேசிட்டு.. ” சிரித்தான்.

” பொய் சொல்லாத.. கொன்னுருவேன்..! நீ என்னை லவ் பண்றதான.. ?”

” தெரியல.. ”

செல்லமாக அவன் கன்னத்தில் அடித்தாள்.
” என்னை விட அழகா.. சூப்பரா வேற எவளாவது ஒருத்தி உனக்கி கிடைப்பா. என்னை மறந்துரு பையா…!!”

” வேற வழி..? இப்ப யாரு உன்னை நினைச்சு உருகிட்டிருக்காங்கனு வேண்டாமா.. ?”

” நாயீ.. !!” எனச் சிரித்தாள்.

இந்தப் பேச்சை ஆரம்பித்ததும் அவள் மனசு சட்டென மாறியது. தற்போதைக்கு அவனை விட்டு கொஞ்சம் விலகியிருப்பதே நல்லது என்று தோன்றியது. அவனது அண்மையில் தன் பெண்மை மிகவும் பலவீனமாக இருப்பதை உணர்ந்தாள். அவன் மட்டும் இன்னொரு முறை அவளை இறுக்கி அணைத்து முத்தமிட்டு விட்டால் அவ்வளவுதான்… இப்போதே அவனுடன் படுத்து விடுவாள். அதை உணர்ந்து கொஞ்சம் கற்பைக் காப்பாத்தலாமே என்று நினைத்தாள் பாக்யா.. !!

பாக்யாவின் பெற்றோர் வந்த பிறகு.. இரவில் அவளது கணவன் வந்தான். ராசுவுடன் நன்றாக சிரித்து பேசினான். இருவரும் சிறிது தூரம் நடந்து போய் விட்டு வந்தனர். ஆனால் என்ன பேசினார்கள் என்று அவளுக்குத் தெரியவில்லை..!! இரவு உணவின்போது பாக்யா ராசுவை கிண்டல் செய்தாள். அவள் கணவன் அவளைப் பற்றின குறைகளை ராசுவிடம் சொன்னான்.. !!

அதற்கு ராசு சொன்னான்.
”உங்கள நினைச்சாதான் எனக்கு பாவமா இருக்கு..! இவகிட்ட வந்து சிக்கியிருக்கீங்களே.. !”

பரத் சிரித்தான்.
”நீங்க கல்யாணமே பண்ணிககாதிங்க.. அது ரொம்ப கொடுமை.. ”

இடைபுகுந்தாள் பாக்யா. தன் கணவனைகப் பார்த்துக் கேட்டாள்.
” அப்படி என்ன கொடுமைய அனுபவிச்சுட்ட நீ.. ?”

” ஆம்பளைகளோட சுதந்திரமே முடிஞ்சு போயிரும். நாம நினைச்ச எதையும் செய்ய முடியாது. சும்மா நை நைனு தாங்க முடியாத தலைவலி குடுப்பாங்க. கல்யாணம் பண்றதுக்கு பதிலா கால்ல கல்லை கட்டிட்டு கிணத்துல குதிச்சிரலாம். ” எனச் சொல்லிவிட்டு சிரித்தான் பரத்.

கணவனை முறைத்து விட்டு பேச முடியாமல் அவன் தலை மீது கொட்டினாள் பாக்யா.
” வா.. மகனே வா.. தனியா கிடைப்ப இல்ல.. அப்ப இருக்கு உனக்கு.. !!”

” ஹெ.. போடீ.. ” சிரித்தான்.

” ராசு.. இவன் சொல்ற எதையும் நம்பிடாத. நெம்பர் ஒன் பிராடு யாருனு கேட்டா.. அது இவன்தான்..!! பக்கா பிராடு..!!” ராசுவிடம் சொல்லிச் சிரித்தாள் பாக்யா.

” ஆமா.. நாங்கதான் பிராடு.. நீ ரொம்ப யோக்யம்.. !” பரத்.

” சொல்லிருவேன்.. ராசுகிட்ட.. ”

” சொல்லிக்க.. எனக்கென்ன பயம்.. ”

ராசுவைப் பார்த்த பாக்யா சிரித்தபடியே சொன்னாள்.
” அந்த காளீஸ் இருக்கா இல்ல.. ராசு. அவளுக்கும் இவனுக்கும் ஒரு இது இருக்கு…!!”

திகைத்தான் ராசு. அவனுக்கும் இது முன்பே தெரிந்த ஒன்றுதான். அரசல் புரசலாக அவன் காதில் வந்து விழுந்திருந்தது. ஆனால் அதை இவளே இப்படி சொல்வாள் என்று அவன் நினைத்திருக்கவில்லை.
” ஏய்.. என்ன சொல்ற.. ??”

” ஆமா.. ! ஐய்யா அவளை வெச்சிருக்காரு.. !!”

பரத் உடனே ”இல்லீங்க அவ பொய் சொல்றா.. ” என்றான்.

” அடப்பாவி.. நானா பொய் சொல்றேன்..? பொய் இல்ல ராசு. உண்மைதான்..! அவ கூட லிங்க் இருக்குனு இவனே என்கிட்ட சொன்னான்…” என்றவள் தாவி வந்து பரத்தின் தலை மயிரைப் பிடித்து ஆட்டினாள் ”உண்மைய ஒத்துக்க.. இல்லை.. கொன்றுவேன்.. !!”

” ஆய்யோ.. விடுரீ.. ! இல்லீங்க.. அதெல்லாம் அப்போ.. இப்பல்லாம் அப்படி எதுவும் இல்ல.. ” என்றான்.

அவன் தலை மயிரை விட்டாள்.
”பாத்தியா ராசு..! அதெல்லாம் அப்பவாம்.! பாக்க போனா நான்தான் நல்லா ஏமாந்துட்டேன் இவனை நம்பி.. !!” அதையும் புன்னகையுடனே சொன்னாள்.

” ஐயோ.. இப்ப சத்தியமா இல்லடி. நீ மட்டும்தான் எனக்கு.. !!” என்றான் பரத்.

ராசு சிரித்து ”ஏய்.. இப்ப சாப்பாடு போடு.. சண்டை அப்பறம் போடலாம்.. !!”

பாக்யா ”இது பத்தாதுன்னு இவங்க ஆத்தாக்காரி சொல்றா. இவனுக்கு இவங்க சொந்தத்துல வேற ஒரு புள்ள இருக்காளாம்.. அவள புடிச்சு கட்டி வெக்க போறாளாம்..! அப்படி மட்டும் ஏதாவது நடக்கட்டும் மகனே.. அறுத்து கைல குடுத்தர்றனா இல்லையா பாரு.. !!” என்றாள்.. !!

இரவு பத்து மணி.. !!
பரத் இன்று அவன் வீட்டுக்கு போகவில்லை. பாக்யாவுடனே தங்கி விட்டான். அவளது பெற்றோர் வழக்கம் போல பக்கத்து வீட்டுக்குப் படுக்கப் போய் விட்டனர். பாக்யாவின் தம்பி இப்போது பாட்டி வீட்டில் இருப்பதால்.. அவர்களுடன் படுப்பது ராசு மட்டும்தான்.. !!

சாப்பிட்டு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்த பின் வெளியே போன ராசு நீண்ட நேரமாக வரவில்லை..!! கதவு திறந்து வைத்திருந்த போதும்.. பாக்யா பரத்துடன் மிகவும் நெருக்கமாக இருந்தாள்.. !!

” உங்க மாமா முன்னால நீ என்னை ரொம்ப அசிங்கப் படுத்திட்ட.. ” அவள் மார்பை பிசைந்து கொண்டே சொன்னான் பரத்.

” உண்மையைத்தாண்டா சொன்னேன் நாயீ.. ” அவள் தொடையை தூக்கி அவன் தொடை மேல் போட்டிருந்தாள். இருவரின் பாலுறுப்பும் ஒன்றை ஒன்று உடைக்கு மேல் உரசிக் கொண்டிருந்தது.

”அதுக்குன்னு.. காளீஸ் பத்தியெல்லாமா சொல்வ..??”

” நீதான் சொல்லிக்க.. எனக்கென்ன பயம்ன. ??”

” பயமில்லதான். ஆனா உங்க மாமா என்னை பத்தி என்ன நினைப்பாப்ல.. ??”