ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 5 22

ராசு புன்னகையுடன் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போய் படுத்தான்.. !! அதன் பின் பேசிக் கொள்ளவில்லை..!!

” குட் நைட்.. மாமா பையா.. !!” என்றாள்.

” குட்நைட்.. !!” என்றான் ராசு.!

கடந்த இரண்டு இரவுகளாக அவளுக்கு போதுமான தூக்கம் இல்லாததால்.. இப்போது தூக்கம் கணணை சொருகியது.! அப்படியே அவளது உடல் அவஸ்தையை அடக்கிக் கொண்டு அமைதியாகப் படுத்து தூங்கிப் போனாள் பாக்யா..!!
எத்தனை நேரம் என்று தெரியவில்லை. பரத் அவள் மேல் ஏறிப் படுத்து அவளுடன் உடலுறவு கொள்ளத் தொடங்கியபோது கண்களை பாதி மட்டும் திறந்து பார்த்தாள். விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அவன் இயங்க.. அவள் கண்களை மூடிக்கொண்டாள்..!! அவன் விரைவாக அவளைப் புணர்ந்து.. விலகிப் படுக்க… அவனைக் கட்டிக் கொண்டு மீண்டும் அப்படியே தூங்கிப் போனாள் பாக்யா.. !!

பொதுவாக ராசு எட்டு மணிவரை தூங்கும் பழக்கம் கொண்டவன். பாக்யாவின் கணவன் பரத் ஏழரை மணிக்கெல்லாம் வேலைக்கு போய் விடுவான். அதேபோல அவள் பெற்றோரும் எட்டு மணிக்கு முன்பே வேலைக்கு போய் விடுவார்கள்..!! எல்லோரும் போன பின்.. ராசுவை எழுப்பினாள் பாக்யா.. !!

மெதுவாகப் புரண்டு படுத்த ராசு மிகவும் சிரமப்பட்டு கண்களைத் திறந்தான். அவன் கண்கள் சிவந்து செவ்வரி ஓடியிருந்தது. !

” எந்திரி மகனே.. தூங்கினது போதும்.. ” எனச் சிரித்தாள்.

கண்களை தேய்த்துக் கொண்டான். பார்வையைச் சுழற்றி விட்டுக் கேட்டான்.
” எங்க யாரையும் காணம். ?”

” ஹே.. அப்பா நான் யாராம்.. ?”

” உன் புருஷன்..?”

” அவன்லாம் வேலைக்கு போயாச்சு.. ”

” உங்கப்பா அம்மா.. ?”

” அவங்களும்தான். !”

மெதுவாக எழுந்து உட்கார்ந்தான்.

” மணி எட்டரை ஆச்சு.. எந்திரி.. சாப்பிடுவியாம்.. !!”

கையூன்றி எழுந்தான். தளர்வாக இருந்த லுங்கியை அவிழ்த்து கட்டிக் கொண்டான். சட்டையை எடுத்து மாட்டியபடி வெளியே போனான். சிறிது நேரம் கழித்து முகம் கழுவி உள்ளே வந்தான். பாய் தலையணைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த பாக்யாவின் முந்தானையில் முக ஈரம் துடைத்தான்.!

” திமிருடா உனக்கு..” சிரித்தபடி சொன்னாள்.

முகம் துடைத்து அவள் முந்தானையை ”இந்தா வெச்சுக்கோ.. ” எனக் கொடுத்து விட்டுப் போய் கண்ணாடி பார்த்து தலை வாரினான்.

பாக்யா காபி கலந்து சூடாற்றி அவனிடம் கொடுத்தாள்.
” பெரிய மன்மதன்னு நெனப்பு ” அவனை கிண்டல் செய்தாள்.

” ஏன்.. ??”

” பின்ன என்ன.. ? எந்திரிச்சதும் மேக்கப்பு.. ?”

அவள் கன்னத்தில் தட்டி விட்டு காபியை வாங்கினான்.
”மேக்கப் இல்லடா குட்டி இது..! நீட்டா இருக்கறது..!”

” ஆமா.. பெரிய நீட்டு..”

காபியை ஒரு மிடறு விழுங்கி விட்டு பாயை எடுத்து கீழே போட்டான். சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து காபியை உறிஞ்சினான். அவனுக்கு முன்பாக நின்றபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் பாக்யா. !

” என்ன அப்படி பாக்கற..?” நிமிர்ந்து பார்த்துக் கேட்டான் ”சைட்டடிக்கறியா.. ?”

” மொகறை..!” காலால் அவன் காலை உதைத்தாள் ”நைட்லாம் தூங்கலையா.. ?”

” ஏன்..??”

” கண்ணெல்லாம் செவந்திருக்கு..??”

பதில் சொல்லாமல் காபியை உறிஞ்சினான். இன்னும் நெருக்கமாக நின்றாள். அவள் புடவை அவன் முகத்தை உரசியது.

” எப்ப தூங்கின பையா..?”

”நாலு மணிக்கு.. ” அமைதியாகச் சொன்னான்.

தூக்கிவாரிப் போட்டது.
” விடியக் காலைலயா..??”

” ம்.. ம்ம்.. !!”

” அடப்பாவி.. ஏன்.. ?”

” ப்ச்..” சப்புக் கொட்டினான் ”தூக்கமே வரல.”

” அப்பறம் தூங்காம என்ன பண்ணிட்டு இருந்த..?”

” என்ன பண்றது.? சும்மா படுத்து கிடந்தேன்..”

அவளுக்கு அரையும் கீறையுமாக நினைவு வந்தது.
”ஆமா.. நடு ஜாமத்துல எந்திரிச்சு வெளில போன இல்ல..?”

” போய்ட்டு எப்ப வந்த.. ?”

” ரொம்ப நேரம் கழிச்சுதான் வந்தேன்.. ” காலியான காபி டம்ளரை ஓரமாக வைத்தான்.