ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 5 22

” ம்.. உங்கோத்தா பெத்த நீதான் நாயே அப்படி ஒரு பட்டம் கட்ன எனக்கு.. ”

” ஏய்.. நீ வெச்சிருக்கேனு சொல்லல.. ! அவன்கூட பழகாதனுதான் சண்டை போட்டேன்..!!”

அதற்கு மேல் அவள் ஒன்றும் பேசவில்லை. ஆனால் பரத்துக்கு இப்போதுதான் மூடு கிளம்பியதை போலிருந்தது. அவள் இடையில் கை போட்டு அணைத்து அவளை முத்தமிட்டான்.!

” இத பாரு.. மூடிட்டு படுத்துக்கோ.” என்றாள்.

” நீ என் பொண்டாட்டி.. ! நான் எதுக்கு மூடிட்டு படுக்கனும்..?”

” என்னை கத்த வெக்காத.. ஒழுங்கு மரியாதையா…”

” சரி.. சரி..! கத்தாத. ! உனக்கு ஒண்ணு தெரியுமா..?”

” ….. ”

” சுமதி பத்தி ஒரு மேட்டர் ”

” என்ன.. அவளையும் நீ கரெக்ட் பண்ணிட்டியா..? நீ எவளையோ பண்ணிக்கோ.. எவகூடவோ படுத்துக்கோ..! அதெல்லாம் என் கிட்ட வந்து சொல்லாத.. அதான் உனக்கு மரியாதை.. !!”

” ஏய் லூசு..! இது வேறடி.! நம்ம மனோகரன் இருக்கான் இல்ல.. ? அவன் சுமதிய லவ் பண்றான்..!!”

” எந்த மனோகரன் ?”

” அதான்டி என்கூட வண்டில வரான் இல்ல..?”

” ட்ராக்டர்லயா ?”

” ம்.. அவனேதான்..! ரெண்டு பேரும் லவ் பண்றாங்க. போன வாரம் சினிமா கூட்டிட்டு போயிருக்கான். தியேட்டர்ல வெச்சு செமையா கிஸ்ஸடிச்சிருக்கான். பை போட்றுக்கான்..!!”

” த்தூ… நாயே.. !!” எனத் தன்னையும் மீறி சிரித்து விட்டாள் பாக்யா ….. !!

” சுமதியா அப்படி.. ??” வியப்புடன் தன் கணவன் பரத்தைப் பார்த்துக் கேட்டாள் பாக்யா. அவன் பக்கம் சரிந்து படுத்தாள். அவள் முந்தானை சரிந்து.. அவளது முலை பிளவைக் காட்டியது.

பரத்தின் கை அவள் முலைமேல் உட்கார்ந்தது.
” அட.. ஆமா.. ! மனோகரன் பூந்து வெளையாடறான்.. !”

அவன் கையை அவள் தடுக்கவில்லை. ஆனால் அவனது தொடுகை அவளை கிளர்ச்சியடையவும் வைக்கவில்லை. அவன் கை விரல்கள் மிருதுவாக இருந்த அவளது முலைகளின் பிளவை வருடியது..!

” அவ வயசுக்கு.. சீக்கிரமே எல்லாம் முடிஞ்சிரும் போலருக்கு.?”

” அவளாவது பரவால்ல..! நாம அப்படி பண்றப்ப.. உன் வயசை நெனைச்சுப் பாரு.. !!” என்றான்.

” ம்.. ம்ம்.. ! ஒண்ணும் தெரியாம இருந்த என்னை கெடுத்து குட்டிச் செவுராக்குனதே நீதான்டா..! அப்பவும் ராசு சொல்வான்.. இந்த வயசுக்கு இப்படி எல்லாம் பண்ணாதேனு. நான்தான் கேக்காம.. என் தலைல நானே மண்ணை வாரி போட்டுகிட்டேன்..!!”

” அப்ப நீ சூப்பர் குட்டியா இருந்தடி.. ” என்று சிரித்தான்.

” இப்ப.. ?”

” இப்பவும் நல்லாதான் இருக்கே.! ஆனா.. வாய்தான் உனக்கு சரியில்லே..”

” ஏன் கோண வாயா இருக்கா எனக்கு.. ?”

” அந்த வாய் இல்ல. பேசுர பேச்சு செரியில்ல..!!”

” ஆமா.. உன்னைலாம் வச்சுட்டு கொஞ்சுவாங்க.. ?” அவள் சொல்லி முடிக்க.. அவனது முகத்தை அருகில் கொண்டு வந்தான். பாக்யாவின் முலை பிளவில் முகத்தை வைத்து முத்தமிட்டான்.

அவளுக்கு பெரிய அளவில் காமக் கிளர்ச்சி இல்லை என்றாலும் அவன் விரும்பினால் செய்து கொள்ளட்டும் என்று அமைதியாக இருந்தாள். பரத் அவளது மாராப்பை ஒதுக்கி விட்டு.. நாக்கை நீட்டி அவளின் மாங்கனிகளை நக்கினான். அவள் மெதுவாக சிலிர்த்துக் கொண்டாள். அவளது ரவிக்கை கொக்கிகளை அவன் பிரித்து.. பிராவில் இருந்த முலையை பிதுக்கி எடுத்து.. சப்பத் தொடங்கினான். அவளுக்கு காம்புகள் விடைத்து.. மெதுவாக உணர்ச்சி கிளற ஆரம்பித்தது. அந்த நேரத்தில் அவளால் ராசுவை நினைக்காமல் இருக்க முடியவில்லை..! இதே ராசுவாக இருந்தால்.. இன்னேரம் அவளை படபடக்க வைத்திருப்பான். அவள் பெண்மை அவனை விழுங்கத் தயாராகியிருக்கும்..! ஆனால் தன் கணவனுக்கு அவ்வளவு ஈடுபாடு வருவதில்லை.. !!

பரத்தின் உதடுகள் பாக்யாவின் காம்புகளை உறிஞ்சி சுவைக்க.. அவளுக்கு காம்பில் லேசான ஒரு வலி ஊடுவத் தொடங்கியது.!

”ம்.. ம்ம். ! வலிக்குது !!” என முனகியபடி மெதுவாகப் புரண்டு மல்லாக்கப் படுத்து கண்களை மூடிக்கொண்டாள்.

பரத் அவள் புடவையை தூக்கினான். அவள் இடுப்புக்கு மேல் உயர்த்தி விட்டு.. அவள் மேல் ஏறிப் படுத்தான். அவன் மூச்சுக் காற்றிலிருந்து வீசிய பீர் வாசணை அவளுக்கு இம்சையாகத் தோன்றியது. முகத்தை திருப்பி சைடாக வைத்துக் கொண்டாள்..!

பரத்தின் உறுப்பு அவள் பெண்ணுறுப்பில் நுழைந்தது. அவள் மெதுவாக இடுப்பை அசைத்து.. அதை முழுசாக உள் வாங்கிக் கொண்டு கால்களை மடக்கி வைத்து விரித்துக் காட்டினாள்..!! அவள் முலைகளில் தன் முகத்தை புதைத்துக் கொண்டு.. கொஞ்சம் வேகமாகவே இயங்க ஆரம்பித்தான் பரத்.. !!

தன் கணவன் உறுப்பு தன் புழைக்குள் மிக எளிதாகப் போய் வருவதைப் போலிருந்தது அவளுக்கு..! இதே பரத்தின் உறுப்பாக இருந்தால்.. அவளுக்குள் எதையோ அடைத்து வைத்த மாதிரி.. கிண்ணென இருக்கும். அவன் அதை இழுத்து இழுத்து அடிக்கம் போது அவளது அடி வயிறெல்லாம் கலங்கும்..!! அந்த இன்பத்தில் அவள் தன்னை மறந்து அவனை இறுக்கும் படியாக இருக்கும்..!! ஆனால் பரத்தின் உறுப்பு அவ்வளவு பருமன் இல்லை. அவள் புழையும் அலட்டிக் கொள்ளாமல்.. அவன் உறுப்பை உள் வாங்கிக் கொள்கிறது..!! அடுத்தது.. இவன் செய்யும்போது.. ஆழமாக முத்தமிடுவதோ.. முலைகளைக் கசக்கி மூச்சுத் திணற திணற.. ‘நங்கு.. நங்’ கென்று அடியில் குத்துவதோ இல்லை.. !!

என்ன இருந்தாலும் ராசு.. ராசுதான்..! இப்போது தன் கணவன் தன்னை புணரும்போதும்.. அவளால் ராசுவைத்தான் நினைக்க முடிந்தது.. !!

அவள் ராசுவுடன் கற்பனையில் மிதந்து கொண்டிருந்தபோதே.. பரத் தன் ஆண்மைச் சீற்றத்தை அவளுள் பாய்ச்சி.. மூச்சு வாங்கிக் கொண்டு அமைதியடைந்தான். சில நொடிகளில் அவன விலகிப் படுக்க.. பாக்யா உள் பாவாடையை மட்டும் கீழே இழுத்து தொடைகளை மறைத்த படி.. அப்படியே கண்களை மூடிக்கொண்டாள். விலகிப் படுத்த பரத்.. சத்தம் இல்லாமல் தூக்கத்தில் ஆழத் தொடங்கினேன். ஒரு முறை அவன் பக்கம் தலையைத் திருப்பிப் பார்த்தவள்.. பெருமூச்சுடன்.. அவனுக்கு முதுகைக் காட்டிப் படுத்து ராசுவை நினைத்தபடியே தூங்க ஆரம்பித்தாள்.. !!

அடுத்த நாள் காலை. பாக்யா எழுந்து காலைக் கடனைக் கழிக்க காட்டுப் பக்கம் போய் விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோது சுமதியைப் பார்த்தாள்.. !

” வேலைக்கு போகலியா சுமதி. ?”

” போகனும்க்கா.!” எனச் சிரித்தாள் சுமதி.

” உங்கண்ணனுக்கு பொண்ணு பாக்க போறிங்களா ?”

” ஆமாக்கா.. ! யாருக்கா சொன்னாங்க. ?”

” என் புருஷன் சொன்னான். நீதான் சொன்னேனு..”

” ஆமாக்கா.. அந்தண்ணாவ பஸ் விட்டு எறங்கி வரப்ப பாத்து பேசினேன். அப்ப சொன்னேன்..! நாளைக்கு போறம்க்கா.. !!”

” அது சரி.. உனக்கு எப்ப கல்யாணம்.. ?”