அவனை இறுக்கினாள். குண்டியை வசதியாக தூக்கி கொடுத்து அவனது ஆண்மையின் வீரியத்தை தனக்குள் ஏற்ற அனுமதித்தாள்.. !! நல்ல கணமான உலக்கையை உள்ளே திணிப்பதைப் போலிருந்தது. அவள் கணவன் உறுப்பு இவ்வளவு திடமாக.. பருமனாக இருந்ததில்லை. அவனுக்கு இன்னும் முழுசாக மீசை கூட முளைக்கவில்லை..!! இவன் நன்கு வளர்ந்தவன்.. தன்னை முதல்முறை புணர்ந்தபோதே.. அவன் கொடுத்த அழுத்தம் தாங்காமல் அலறித் துடித்து.. தன்னிடம் அறை வாங்கியவன்.. !! இப்போது அறையத் தோன்றவில்லை. அவனது பருத்த உறுப்பை ஆழமாக உள் வாங்கிக் கொள்ள ஆசையாக இருந்தது.. !! கைகளை கீழே விட்டு தடையாக இருந்த உள் பாவாடை புடவையை தூக்கி இழுத்து தொடைகளை விரித்துக் காட்டினாள்.. !! அவன் உறுப்பு.. மெல்ல மெல்ல அவளுள் ஏறியது. இடுப்பை எக்கி.. அவள் இடுப்பை கீழே அழுத்தினான்.. !!
” ஹ்ஹாம்ம்ம்.. !!” அவள் குண்டி தன் வேலையைத் துவக்கியது. ”பையா.. கதவு தெறந்துருக்குடா..!!”
” ஹ்ம்.. நான் பாத்துக்கறேன்.. !!”
அவள் முலைகளில் இருந்த அவன் முகத்தை விலக்கி.. அவளதூ தோள் வழியாக கதவுப் பக்கம் பார்வையை வீசினான். அவன் கைகள் அவள் குண்டியை தூக்கி தூக்கி இறக்கியது.. !!
ராசு கதவைப் பார்த்தவாறு உட்கார்ந்து கொண்டிருந்தான். பாக்யா கதவுக்கு முதுகைக் காட்டியவாறு.. அவன் மடியில் உட்கார்ந்து இடுப்பை மெதுவாக அசைத்து அவன் உறுப்பை உள் வாங்கிக் கொண்டிருந்தாள். அவள் செய்வது அவளுக்கு மிகுந்த கிளர்ச்சியாக இருந்தது.. !!
உண்மையில் பாக்யா இன்றுவரை தன் கணவனிடம் கூட இப்படி நடந்து கொண்டதில்லை. அவள் அறிந்தவரை.. ஒவ்வொரு முறையும் அவள் மல்லாந்து படுத்துக் கொள்ள.. அவள் கணவன்தான் அவள் மேல் இருந்து இயங்குவான்.. !! அதைத் தவிற வேறு எந்த விதமாகவும் அவள் உடலுறவை அறிந்ததில்லை.. !! சில்மிச விளையாட்டுக்குள் மட்டுமே விதம் விதமாக இருக்கும்.. உடலுறவு எப்போதும் ஒரே முறைதான்.. !! ஆனால் இன்று ராசு… அவளுக்கு ஒரு புது சுகத்தைக் காட்டியிருக்கிறான். கீழே படுத்து இடி வாங்குவதைக் காட்டிலும்.. இப்படி மேலே உட்கார்ந்து இடிப்பது புது சுகமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது.. !!
பாக்யாவின் நெற்றியிலிருந்து வியர்வை ஆறு வழியத் துவங்கியது. மூச்சு வேகமாக வாங்கியது.. !! ராசுவின் கைகள் அவள் உடைகளை நன்றாக மேலே தூக்கி குண்டிகளை அப்பட்டமாக தெரியும்படி செய்திருந்தது. பின்னாலிருந்து யாராவது பார்த்தால் அவள் பளிச்சென தெரியும். ஆனால் அவளுக்கு அது பிடித்திருந்தது. அவன் கைகள் அவள் குண்டியை மசாஜ் செய்தபடி.. தூக்கி தூக்கி அழுத்திக் கொண்டிருந்தது.. !! அவன் கீழே அழுத்தும் போதெல்லாம் அவள் உறுப்புக்குள் நுழையும் அவனது கணமான உலக்கை அவள் புழைக்கு பெரியதாக இருப்பதை அவளால் உணர முடிந்தது. அந்த கணமான உலக்கை தன் புழை தசைகளை துளைத்துக் கொண்டு இறுக்கமாக உள்ளே போகும் போது.. அவள் புழை விரிந்து கொடுக்கும் சுகத்தில்.. அவளது உடல் மொத்தமும் பேரானந்தத்தில் கிறங்கியது.. !! அவன் உலக்கையின் உரசலும்.. உள்ளுக்குள் கிளம்பும் உஷ்ணமும்.. அவள் இன்றுவரை உணராதது.. !!
பாக்யாவின் புழை.. சொலசொலவென நீரை வடிக்கத் தொடங்கியது. அவள் தொடைகள் ஈரத்தில் நனைவதை அவளே உணர்ந்தாள். இவ்வளவு நாளில் அவளுக்கு இது நேர்ந்ததில்லை. அவளாக அசைந்ததில்.. முதல்முறையாக உச்சம் தொட்டாள். அந்த சில நொடிகள் அவள் உடல் துடித்த துடிப்பு.. அவளுக்கே பெரும் வியப்பாக இருந்தது. ! தன் உடலின் துள்ளலை கட்டுப் படுத்த நினைத்தாள். ஆனால் ஒரு சிறு அசைவைக் கூட அடக்க முடியாமல் துள்ளி அடங்கினாள்..!! வியர்வை வழிய ராசுவை இறுக்கிக் கொண்டாள்.. !!
அவன் உறுப்பு உள்ளே துடிப்பதை உணர்ந்தபடி அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தாள் பாக்யா.. !!
” குட்டி.. ”
” ஹ்ம்ம்.. ??”
” ஏன்டி.. போதுமா.. ??”
” ம்ம்.. !!”
வியர்வை வழியும் அவள் கழுத்தில் மெல்ல்க் கடித்தான். அவள் இடுப்பை தூக்கிப் பிடித்துக் கொண்டு.. அவன் இடுப்பை எக்கி எக்கி இடித்தான்.. !! அவளுக்கும் இன்னும் சொக்கியது. அப்படியே அவனைக் கட்டிக் கொண்டிருந்தாள். அவன் சில நொடிகளுக்கு எக்கி எக்கி இடித்துக் கொண்டிருந்தான்.. !! அப்பறம்.. அவள் இடுப்பை ஒடித்து விடுவதை போல இறுக்கினான். அவள் கழுத்தில் பல் பதியக் கடித்தபோது.. அதை உணர்ந்தாள். அவள் புழைககுள் சூடாக எதுவோ பாய்ந்து வழிய ஆரம்பித்தது …. !
திருமணமாகி ஆறு மாதங்கள் கடந்து விட்டன..! தன் கணவனுடனான திருமண வாழ்க்கை அவ்வளவு ஆரோக்யமானதாக இருக்கவில்லை பாக்யாவுக்கு..!! அவள் கணவன் பரத்துக்கும்.. காளீஸ்வரிக்கும் மீண்டும் நெருக்கம் அதிகமாகிக் கொண்டடிருப்பதை பலர் சொல்லக் கேட்டு.. அவனிடம் சண்டை போட ஆரம்பித்தாள்.. !! அதன் விளைவு.. அவனும் அதை ஆமாம் என ஒத்துக் கொண்டான்.. !! அதன் காரணமாகவே அவர்களுக்குள் சண்டை முற்றி.. மனஸ்தாபங்கள் அதிகரிக்கத் தொடங்கியது.. !! அதனால் காளீஸ்வரியை நேரில் பார்த்தால்கூட.. அவளுடன் பேசுவதை தவிர்த்து வந்தாள்.. !!
இந்தச் சூழ்நிலையில்தான் அவர்களை தனியாகக் குடி அமர்த்தினர் அவளது பெற்றோர். ஊருக்குள் எங்கும் வீடு கிடைக்கவில்லை என்பதால்.. செங்கல் சூளையில்.. அவள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த வீட்டையே புதுப்பித்து.. அதில் குடி வைத்தனர்.. !!
என்ன இருந்தாலும் அது செங்கல் சூளை குடியிருப்பு என்பதால்.. கட்டில்.. பீரோ எல்லாம் எடுத்துக் கொடுக்கவில்லை. வீட்டுப் பாத்திரங்கள் மட்டும்தான்.. !!
”ஒரு கட்டில் பீரோ வாங்கி தந்தா என்ன கொறைஞ்சா போவாங்க.. ??” என்று முதல் நாள் கேட்டான் பரத்.
” உன் லச்சணத்துக்கு இதுவே ஜாஸ்தி. !!” என்றாள் பாக்யா ”ஏன்.. உங்கம்மா சொன்னாளாக்கும் இதெல்லாம் கேளுன்னு.. ??”
” எங்கம்மா ஒண்ணும் அப்படிப்பட்டவ இல்ல..”
” ஆமா.. தெரியாதாக்கும் உங்கம்மாள பத்தி..?”
அவர்கள் வீண் வாதததில் ஈடுபட.. அதுவும் சண்டையில் போய் முடிந்தது. அதனால் புது வீட்டுக் குத்தாட்டத்தை அன்று அவர்கள் கொண்டாடவில்லை.. !! இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் முதுகைக் காட்டிப் படுத்துக் கொண்டனர்.. !!
பரத் வேலைக்குப் போன பின் பாக்யாவுக்கு வீட்டில் தனியாக இருப்பது போரடிக்க ஆரம்பித்தது. அது மட்டும் இல்லாமல் தனிக் குடித்தனம் என்பதால் அவள் கையிலும் காசு தேவைப் பட்டது.. !! மீண்டும் செங்கல் சூளையில் வேலை துவங்கியிருந்தால்.. முத்துவுடன் சேர்ந்து பாக்யாவும் தினக் கூலிக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள்.. !!
காலை ஏழு மணி முதல் மதியம் இரண்டு மணிவரை வேலை.. !! மண்ணில் நீர் பாய்ச்சி.. சேறு குழைப்பதும்.. செங்கல் அறுப்பதும் ஆண்கள் வேலை..! அறுத்த செங்கல்களை எடுத்துப் போய் காய வைப்பதும்.. காய்ந்த பின்.. அதை எடுத்து ‘செட் ‘டுக்குள் அடுக்கி வைப்பதும் பெண்கள் வேலை.. !! அவளுக்கு வேலை செய்வது அப்படி ஒன்றும் கஷ்டமானதாக இருக்கவில்லை. விரும்பியே வேலைக்குச் சென்றாள்.. !!
வேலை நேரத்தில் பொதுவாக.. எதையாவது பேசிச் சிரித்துக் கொண்டே இருப்பது வழக்கம்..! அதிலும் பெரும்பாலாக டபுள் மீனிங்கில் பேசிச் சிரிப்பதுதான் அதிகம..! சினிமாவில் வரும் அத்தனை டபுள் மீனிங்கும்.. ஆண்.. பெண் என்று பாரபட்சமில்லாமல் பேசிச் சிரித்துக் கொள்வார்கள். அப்படி பேசிச் சிரிப்பது பாக்யாவுக்கு மிகவும் பிடித்திருந்தது..!! சில நாட்களிலேயே அவளும் அந்த மாதிரி பேசக் கற்றுக் கொண்டாள்.. !!
இதற்கிடையில்.. புதிதாக செங்கல் வேலைக்கு வந்திருந்த மாணிக்கம் என்பவனுடன் பாக்யாவுக்கு நட்பாகியது. ! பாக்யாவைக் காண்டால் அவன் வழிவது அவளுக்கும் பிடித்தது.!!
மாணிக்கம்.. இளைஞன்தான். ஆனால் படிப்பறிவு இல்லாதவன். அவனுக்கு ஒரு தங்கையும் இருந்தாள்.! மாணிக்கத்தின் தங்கை திருமணமாகாதவள்..அவளை பாக்யாவின் கணவன் பரத் சைட்டித்துக் கொண்டிருந்தான். அதனால்.. பரத்தும் மாணிக்கமும் நண்பர்களாகிப் போனார்கள்.. !!