மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 1 181

ம்!

அவள் போனை கட் பண்ண பிறகுதான் புரிந்தது உண்மையில் அவள் என் கூட பேருக்கு
தான் குடும்பம் நடத்துறா அதாவது என்னை விட்டு எங்கோ தூரமாக
சென்றுவிட்டாள் …

இனி அவளை மீட்பதா இல்லை விலகி விடுவதா இல்லை எனக்கு செய்த துரோகத்துக்காக
அவளை கொன்றுவிடுவதா ?

யோசித்தேன் யோசித்தேன் யோசித்தபடி நடக்க அந்த காம்பவுண்ட் அருகில் ஒரு
தென்னை மரம் இருந்தது …

அதுல ஏறினா உள்ள நடப்பது தெரியும்னு நான் வேகமாக அதில் ஏறினேன் !

மரம் ஏறி பல ஆண்டுகள் ஆனதில் சிரமப்பட்டு ஏறினேன் !

மேலேறி பார்க்க உள்ளே ஒரு ரிசார்ட் போல இருந்தது …

என்னடா இடம் இதுன்னு ஆச்சர்யமாக பார்த்தேன் …

அங்க கார்டன் ஸ்விம்மிங் பூல் எல்லாம் இருந்தது …

ஆள் நடமாட்டமே இல்லை …

காம்பவுண்டுக்கு மேல கம்பி போட்ருந்ததால ஏறவும் முடியாது …

சற்று நேரம் யாராவது வருவாங்களான்னு காத்திருந்தேன் யாரும் வரல …

ஹும் இனி எங்க இந்நேரம் என்ன கூத்து அடிச்சிகிட்டு இருக்காளோ ….

நான் கடுப்பாகி கீழ இறங்க போக அங்க திடீர்னு சிரிப்பு சத்தம் ….

நான் கண்களை கூராக்கி உள்ளே தெரிந்த சிறிய வெளிச்சத்தில் …

நான் கனவிலோ கற்பனையிலோ கூட நினைத்து பார்க்காத ஒன்று அங்கே அரங்கேறிக்
கொண்டிருந்தது …