ஒரு தடவை ஜனனி அப்புறம் இவனுங்க ரெண்டு பேரு ஆகா மூனு பேருமே வந்தாங்களே …
அன்னைக்கு நான் என்ன பண்ணேன் ? என்ன பண்ணேனோ போ …
ஒருத்தன் கதிர் இன்னொருத்தன் ஷாம் …. ஐயோ ஐயோ அன்னைக்கு இவனுங்க
வீட்டுக்கு வந்தப்ப நான் அவனுங்களை உள்ள உக்கார சொல்லிட்டு கூல்
டிரிங்க்ஸ் வாங்க ஓடினேனே … லூசு கூமுட்டைன்னா அது நான் தான் !!!
மறுபடி மனச தேத்திகிட்டு …
நான் அவனுங்கள விட்டுட்டு மல்லிகா பின்னாடியே
நடந்தேன் …
மல்லிகாவும் ஜனனியும் நடந்து போனதால நான் பைக்க எடுக்காம பின்னாடியே நடந்தேன் !
அவளுங்க நேர பால்வாடிக்கு போயி குழந்தைய வாங்கிட்டு மீண்டும் நடக்க நடக்க…
என்னதான் பேசுராளுங்கன்னு கேட்டே ஆகணும்னு பின்னாலே போனேன் …
எவளவோ நெருக்கத்தில் கிட்ட போனாலும் இரண்டு பெண்கள் பேசுவது எப்படி
கேட்கும் … ஒன்னுமே கேட்கலை அதுக்கு மேல பிரயோஜனம் இல்லைன்னு நான்
திரும்ப வந்து வண்டிய எடுத்துகிட்டு ஒரு தம் அடிச்சிட்டு 9 மணிக்கு
வீட்டுக்கு போனேன் !
வீட்டுக்குள் ஒன்றுமே தெரியாத அப்புராணியா சர்வ குணங்களும் பொருந்திய ஒரு
பத்தினி அங்க என்னை வரவேற்றாள் !!!
அந்த பால்வடியும் முகத்தை பார்க்க … ச்ச காலைல வந்தது எதுனா ராங்
மெசேஜா இருக்குமோ !!!
ம்க்கும் இன்னுமாடா அவளை நம்புற ???
இன்னைக்கு அவ தூங்கட்டும் செல்ல எடுத்து மெசேஜ் பூரா படிக்கணும்னு
முடிவோடு படுத்தேன் !
பாத்திரம் கழுவிட்டு வந்து படுத்தவள் என்னருகில் படுத்தாள் …
என்னங்க நாளைக்கு ஊருக்கு போறீங்களா ?
“எதுக்குடி சனிக்கிழமை சங்கமம் எங்க நடத்துறதுன்னு கன்பார்ம் பண்ணனுமா ”
ஆமாம் மல்லி நாளைக்கு மைசூர் போறேன் … போலாமா வேணாமான்னு யோசிக்கிறேன்
…
ஏங்க ?
இல்லை இனிமே போன்லையே ஆர்டர் சொல்லிடலாமான்னு பாக்குறேன் !
“அவள் முகத்தில் ஒரு ஆச்சர்யக்குறி அது என்ன சொல்லுதுன்னு அப்ப எனக்கு
புரியலை ஆனா அவள் அதை மறைத்து …”
சரிங்க பார்த்து பண்ணுங்க அப்புறம் போன்லே ஆர்டர் பண்ணா ஏமாத்திட போறானுங்க …
“ஏன் நீ ஏமாத்துறியே இதைவிடவா ஒருத்தன் ஏமாத்திட போறான் !!!”
ம்! பாக்கலாம் … சரி தூங்குவோமா ???
ம்! குட் நைட் …
என் நெற்றியில் அவள் வைத்த முத்தம் சத்தியமா அவ்வளவு எரிச்சலாக இருந்தது
… அந்த வெறுப்பிலேயே கண் மூடினேன் !!!
எனக்கு வந்த கோவத்துல அப்படியே கழுத்த நெறிச்சி கொன்னுடலமான்னு பார்த்தேன் …
அவளோ எந்த சலனமும் இன்றி உறங்கினாள் …
நல்லா உறங்கட்டும்னு காத்திருக்க …
நம்மளும் தூங்குற மாதிரி நடிக்கனும்னு குறட்டை விட்டேன் !
கிட்ட திட்ட அரை மணி நேரம் இருக்கும் …. இதுதான் சமயம்னு கண் விழித்து
மெல்ல அந்த இருட்டுலையே அவளோட மொபைல தேடினேன் … தூங்கும் முன்னே
பார்த்து வச்சது தான …
கிட்ட போயி அவளை உத்து பார்த்தேன் … அவ நல்லா அசந்து
தூங்கிகிட்டு இருந்தா …. சும்மாவா சாயங்காலம் என்ன நடந்துச்சோ …
ஆபிஸ பூட்டிட்டு செக்கியுரிட்டி போட்டு நாலு பேரு கூத்தடிச்சிருக்காங்க …
ஆளுக்கு ஒரு ஷாட் போட்ருந்தா கூட மினிமம் ரெண்டு ஷாட் வாங்கி இருப்பா …
அவனுங்க ரெண்டு பேரும் பாக்க நல்லா வாட்ட சாட்டமா தான் இருந்தானுங்க …
கண்டிப்பா சரியான ஒல் வாங்கி இருப்பா அதான் இப்புடி அடிச்சி போட்ட மாதிரி
தூங்குறா ….
வயிறு எரிய … அவள் செல்ல எடுத்துகிட்டு ஹாலுக்கு வந்தேன் …
அது ஒரு சாம்சங் டச் போன் … என் பொண்டாட்டி க்கும் எனக்கும்
நிச்சயதார்த்தம் ஆனதும் ஒரு செல்போன் வாங்கி குடுத்தேன் …
இந்த வேலையில் சேர்ந்த சில மாதங்களில் அதை தூக்கி போட்டுட்டு புதுசா ஒரு
செல்லு வாங்கிட்டா அது தான் இது …
ஆனா அந்த செல்லே அவ முதலாளி குடுத்த கிப்டு தான்னு அப்ப எனக்கு தெரியாது
… அந்த செல்லுக்கு பதிலா இவள் தன்னையே குடுத்துட்டா போல … இந்த
செல்லு வந்தோன நான் குடுத்த செல்ல தூக்கி போட்டுட்டா போல … அந்த செல்லு
மாதிரி என்னையும் தூக்கி போட்டுட்டா போலன்னு நினைச்சிகிட்டே
இன்பாக்ஸை ஓப்பன் பண்ணேன் !!!