மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 1 181

அவனை கீழ வரவழைச்சேன் …

ஆமாங்க இப்ப அந்த செக்கியுரிட்டிகிட்ட சில விஷயங்களை பேசப்போறேன் …

அவனும் கீழே வர அவனை அழைத்துக்கொண்டு தனியாக கூட்டிப்போயி …

என் பேரு சாதிக் …

சொல்லுங்க சார் …
இந்த பேங்க்ல எத்தனை பேரு வேலை செய்யிறாங்க ?

நீங்க யாரு சார் அதை கேட்க ???

கோவப்படாதீங்க சார் …

உங்க ஆபிஸ்ல ஜனனின்னு ஒரு பொண்ணு வேலை செய்யிதா ?

ஆமாம் அதுக்கு ??

அந்த பொண்ணோட புருஷன் இருக்காரே அவரோட நண்பன் நானு !

அப்டிங்களா சரி என்ன விஷயம் சொல்லுங்க …

ஒன்னுமில்லை நம்ம ஃபிரண்டு ஃபாரின்ல இருக்காரு அவருக்கு அவரு பொண்டாட்டி
மேல கொஞ்சம் சந்தேகம் !

அப்படியா ?

அதாங்க பொதுவா ஃபாரின்ல இருக்கவங்களுக்கு இந்த மாதிரி பிரச்சனை வரும் …
அவரு வேற பொண்டாட்டிய நம்பி வேலைக்கெல்லாம் அனுப்பி இருக்காரு அதான்
கொஞ்சம் கேள்விப்பட்டத வச்சி சந்தேகமா இருக்கு … உங்களுக்கு எதுனா
தெரியுமா ?

அப்டிலாம் எனக்கு தெரிஞ்சி எதுவும் இல்லைங்க … அந்தம்மா இங்க நாலு
வருஷமா வேலை செய்யிது … இதுவரைக்கும் கரெக்டா வருவாங்க கரெக்டா போவாங்க
மத்தபடி அவங்களை யாருமே தேடி வந்தது கூட இல்லை …

எனக்கு தெரிஞ்சி அவங்களை விசாரிக்கிற முதல் ஆளே நீங்க தான் !

ஓஹோ ! சரி உங்க ஆபிஸ் எப்படி யாரு நிர்வாகம் ?

என்ன எங்க முதலாளி எப்பவாச்சும் வருவாரு மத்தபடி நிர்வாகமெல்லாம் அவரோட
பையன் தான் …

அப்டியா ? இருக்கட்டும் இருக்கட்டும் அவரு பேரு என்ன ?

அவரு பேரு ஷாம் !

வேற யாரு வேலை செய்யிறாங்க …

மத்தபடி இன்னொருத்தர் வேலை செய்யிராரு அவரு பேரு கதிர் ! அப்புறம் அந்த
ஜனனி மேடம் அப்புறம் மல்லிகா மேடம் அவளோதாங்க …

நாலு பேர் தானா ?

ஆமாங்க நாலே பேருதான் … ஒரு அம்மா காலைலே வந்து ஆபிஸ கூட்டும் !

அப்புறம் நான்… வேற யாரும் இல்லைங்க …

எத்தனை மணிக்கு ஆபிஸ் எத்தனை மணிக்கு முடியும் !

காலைல பத்து மணிக்கு ஆரம்பிக்கும் … சாயங்காலம் 4 மணிக்கு முடிஞ்சிடும் !

ஆனா அதுக்கப்புறம் கஸ்டமர் யாரும் உள்ள விட மாட்டாங்க … கதவ சாத்திட்டு
கணக்கெல்லாம் பாப்பாங்க … ராத்திரி 7 மணி இல்லைன்னா 8 மணிக்கு வெளில
வருவாங்க …

அவளோ நேரம் என்னையா கணக்கு எழுதுவாங்க ?

நிறைய கணக்கு இங்கதாங்க எழுதுவாங்க …

நிறைய கணக்கா ??

எங்க முதலாளி ஷாம் அய்யாவுக்கு பல தொழில் இருக்கு இது அவங்க அப்பா
முதல் முதலா ஆரம்பிச்சது அதனால நடத்துறாங்களாம் …

அப்டின்னா ஷாம் இங்க அடிக்கடி வரமாட்டாரோ …

தினம் ஒரு மணி நேரமாவது வருவாரு …. சாயந்திரம் கணக்கு பார்க்க வருவாரு
அப்புறம் போயிடுவாரு …

சனிக்கிழமை எப்புடி ?

சனிகிழமை மதியம் 2 மணி வரைக்கும் தான் அப்புறம் கணக்கு பார்க்க
ஆரம்பிச்சிடுவாங்க …

ம்க்கும் சரி சரி … இப்ப இன்னைக்கு எப்ப வருவாங்க ?

இப்பத்தான் டீ வாங்கிட்டு வர சொன்னாங்க … நான் தான் எல்லாருக்கும்
குடுத்தேன் … இப்ப கதவ சாத்திட்டாங்க … இனிமே அவங்களா வந்தா தான்
உண்டு !

உள்ளேயே எதுனா தப்பு நடந்தா ?

ஏங்க தொழில் நடக்குற இடம் அதெல்லாம் நடக்குமா ? அதோட இல்லாம அந்த மேடம்
ரெண்டு பேரும் ரொம்ப ரொம்ப தங்கமானவங்க …

இல்லையா உங்களுக்கு எதுனா சந்தேகம் இருக்கான்னு கேக்குறேன் !

எனக்கு தெரிஞ்சி இல்லைங்க …

சரி வழக்கமா சனிக்கிழமை எப்ப வெளில வருவாங்க ?

வழக்கமா 6 மணிக்கு வந்துடுவாங்க இல்லைன்னா 7 மணி ஆகும் !

ஷாம் இருக்காரா ?