நான் நினைத்தபடி கொஞ்ச நேரத்தில் பால்வாடியிலிருந்து ரெண்டு பேரும்
வெளில வந்து மீண்டும் ஆபிஸ் போயிட்டாளுங்க ….
அவளுங்க உள்ள போனதும் கதவ சாத்திட்டு செக்கியுரிட்டி வெளியிலே நின்னான் !
நான் என்ன செய்வதுன்னு தெரியாம …
வண்டிய தூரமா நிறுத்திட்டு … நடந்தே போனேன் … முதல் மாடில இருந்தது
… அந்த ஒரு ஃபுளோர்ல ஆபிஸ் மட்டும் இல்லாம இன்னொரு ஷேர்
மார்கெட்டிங் பண்ற ஆபிசும்… ஒரு வீடும் இருந்தது …
நாம பாட்டுக்கு நேரா அந்த ஆபிஸ்ல போயி எதுனா என்கொயரி பண்ற மாதிரி பண்ணி
விசாரிப்போம் அப்படியே இங்க நோட் பண்ணுவோம்னு கிளம்பினேன் !
ஒருவேளை மல்லிகா எதிரில் வந்துட்டா உன்னை பார்க்க தான் வந்தேன்னு
சொல்லிக்கலாம்னு போனேன் !
ஆபிஸ் வெளிப்பக்கம் பூட்டாமல் கதவு மட்டும் சாத்தி இருக்க
வாசலில் ஒரு செக்கியுரிட்டி இருந்தான் !
அவனிடம் சென்று டைம் முடிஞ்சதான்னு கேட்டேன் !
ஆமாம் சார் முடிஞ்சது !
எல்லா ஸ்டாபும் போயிட்டாங்களா …
இல்லை சார் எல்லாம் உள்ள தான் இருக்காங்க ….
அப்டின்னா உள்ள போலாமா ?
இல்லை சார் அவங்க வேலை செய்றாங்க இனிமே கஸ்டமர் அலவ்ட் கிடையாது …
ஓஹோ …. சரி ஓகே தாங்க்ஸ் …
உள்ள எதுனா தெரியுதான்னு பார்த்தபடி அடுத்த ஆபிசுக்கு போனேன் !
அங்கிருந்த ஒரு ஆளிடம் ஷேர் மார்கெட் பற்றி விசாரிக்க … நானும்
கிட்டதிட்ட ஒரு மணிநேரம் அவன் சொன்னத கொஞ்சமும் கவனிக்காம அந்த கதவு
திறக்காதான்னு பார்த்துகிட்டே பேசினேன் !
மணி 6 ஆக அவனும் சொல்லி டயர்ட் ஆக …
ஓகே சார் நாளைக்கு காலைல டாக்குமென்சோட வரேன்னு ஒரு தப்பான போன் நம்பர
குடுத்துட்டு கிளம்பிட்டேன் !
மீண்டும் என் கண்கள் அங்கேயே பார்க்க … இன்னுமா வேலை நடக்குதுன்னு
ஆச்சர்யமா பார்த்தபடி வண்டிகிட்ட வந்தேன் !
மணி 8 ஆகி இருந்தது அப்பத்தான் அந்த நாலு பேரும் வெளியில வந்தாங்க …
ரெண்டு ஆம்பளைங்க கண்டிப்பா அவனுங்க தான் அந்த ஷாம் அப்புறம் அந்த
சுரா 1 அவனா இருக்கும் ஆனா அந்த இன்னொருத்தன எங்கையோ பாத்துருக்கேனே …
… மல்லிகா அந்த இரவு நேரத்தில் கசக்கி போட்ட
துணியாக வந்தால் …
அவளை பார்க்கும்போதே தெரிஞ்சது உள்ள செம ஒல் வாங்கிடு வரான்னு …
ஜனனியும் அதே கண்டிஷன்ல தான் வெளில வந்தா ஆனா அவள் சுடிதார் போட்டுருந்தா
… இப்ப ரொம்ப முக்கியம் !
ஏன்னா சாயந்திரம் அவளுங்களை பார்த்தப்ப இவளோ மோசமா இல்லை …
அவனுங்க ரெண்டு பேரில் ஒருத்தன் பைக்ல கிளம்ப இன்னொருவன் காரில்
கிளம்பினான் … ஆக இவன் தான் ஓனரோ ஒருவேளை அந்த ஷாம் இவன் தானோ…
கோவைல கெஸ்ட் ஹவுஸ் வச்சிருக்கான்னா அப்ப பெரிய பணக்காரன் தான் …
இருக்கட்டும் எல்லாத்தையும் விசாரிப்போம் !
ஆகா டேய் முட்டாள் முட்டாள் இவனுங்க ரெண்டு பேரும் தெரியலையா இவனுங்க
தான்டா மல்லிகாவுக்கு குழந்தை பிறந்தப்ப பொள்ளாச்சிக்கே வந்து
பார்த்தானுங்க அப்புறம் வீட்டுக்கு வந்து பாத்தானுங்க … அன்னைக்கு வளைகாப்புக்கு வந்தானுங்க