கமலி 736

“உன் கழுத்துக்கு கீழ இருக்கற அழகு கழுத்துக்கு மேல ஏன் இல்லாம போச்சு?”
பெண்ணுறுப்பையும் முலைகளையும் அக்குளையும் துடைத்தபின் சிரித்தபடி “என் மூஞ்சி அழகால்லியா?” எனக் கேட்டாள். அவள் குரலில் லேசான கவலையிருந்தது.
“அழகில்லேனு இல்ல. ஆனா ஒடம்பளவுக்கு மூஞ்சி பிகர் இல்ல. பிகர் கம்மி, பீசு செம”
எதுவும் சொல்லாமால் திரும்பிச் சென்று பெட்ரூம் கதவை மெல்லத் திறந்து உள்ளே பார்த்தாள். பையன் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான். கதவைச் சாத்திவிட்டு மீண்டும் திரும்பி வந்து அவன் பக்கத்தில் நின்றாள்.
அவன் சொன்னதுபோல இப்போது அவன் முன் அம்மணமாக இருப்பதில் அவளுக்கு கூச்சமிருக்கவில்லை. நல்லா பாத்து ரசிக்கட்டும் என்கிற எண்ணமெழுந்தது.
அவன் எழுந்து நிர்வாணமாகவே பாத்ரூம் சென்று வரும்போது கமலி தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தாள். அவன் நெருங்கி வந்ததும் அவனிடம் தண்ணீரை நீட்டினாள். வாங்கிக் குடித்தான்.
“சாப்படறீங்களா?”
“இல்ல. வேண்டாம்”
“பிரியாணி?”
“அன்டைம்ல நான் சாப்பிடதில்ல. நீ சாப்பிடறதுனா சாப்பிட்டுக்க”
“நான் எனக்காக கேக்கல”
நிர்வாணமாய் இருவரும் அருகருகே படுத்தனர். கமலி கலைந்த முடியை ஒதுக்கியபின் தலையணை மீது தலை சாய்த்து கண் மூடினாள்.
“தூங்கறியா?” அவள் முலையைப் பற்றி இழுத்து அணைத்தபடி கேட்டான் நிருதி.
“தூக்கமில்ல.. அசதி”
“நல்லா செஞ்ச”
“புடிச்சுதா?”
“செம்மயா இருந்துச்சு” அவள் கழுத்து வளைவில் முகத்தை வைத்து இறுக்கிக் கொண்டான். அவனுக்கு இசைவானாள். “ஒரு மேட்டர் தெரியுமா?”
“புதுசா? எவ?”
“ஹா. இது அந்த மேட்டர் இல்ல”
“ம்ம்?”
“அந்த பக்கம். மாமரத்து காம்போண்ட்ல ஒண்ணு நடந்துருக்கு”
“என்ன?”
“சுகன்யாவோட ரெண்டு பவுன் செயின் காணாம போயிருச்சு”
“எப்ப?”
“அது.. பசங்க இங்க இருக்கப்பவே காணாம போயிருக்கும் போல. அப்ப கவனிக்கல. அவளும் அவரும் காலைல ஆறு மணிக்குள்ள ஓட்டலுக்கு போயிருவாங்க. இங்க இந்த ரெண்டு பசங்களும் எட்டு ஒம்பது மணிவரை தூங்குவாங்க. அப்ப கதவு தெறந்தேதான் இருக்கும்”
“ம்ம்?”
“அப்ப வீட்டுக்குள்ள யாரு வந்துட்டு போனாலும் ஒண்ணும் தெரியாது”
“…….”
“அப்படித்தான் காணாம போயிருக்கு. அது அப்ப தெரியல. பசங்க ஊருக்கு போனப்பறம்தான் நகைய காணம்னு தேடியிருக்காங்க. ஆனா.. ஆளை கண்டுபுடிச்சிட்டாங்க”
“யாரு?”
“மஞ்சு”
“கூளச்சியா?”
“ம்ம்.. அவதான் எடுத்துருக்கா. அது தெரிஞ்சு பிரச்சனை ஆகி அவளை வீட்டை காலி பண்ண சொல்லிட்டாங்க”
“செயினு கெடைச்சுருச்சா?”
“அவ எடுக்கலேனு சத்தியமே பண்ணியிருக்கா”
“அப்றம் எப்படி அவதான் எடுத்தானு சொன்னாங்க?”
“சுகன்யாவோட குழதெய்வத்துகிட்ட போய் குறி கேட்றுக்காங்க. அவங்க பாத்துட்டு ஒரு கொழந்தை வந்து எடுத்துருக்கனு அடையாளம் சொல்லியிருக்காங்க. வீடு, அந்த கொழந்தை அடையாளம் எல்லாம் மஞ்சுவுக்கு பொருந்தியிருக்கு”
“அடப்பாவமே”
“இல்ல.. மஞ்சு கையும் மோசம்தான். சுகன்யா நெறைய தடவ என்கிட்டயே சொல்லியிருக்கு பாத்ரூம்லருந்து சோப்பு பேஸ்ட் எல்லாம் கூட காணாம போகுதுனு. அந்த காம்போண்ட்ல அதெல்லாம் எடுக்ககூடிய ஆளு அவள தவிர வேற யாருமே இல்ல”
“ஆக.. அவதான்னு முடிவே பண்ணியாச்சு?”