கமலி 736

குளிக்கும்போது தன் நிர்வாண உடலை பார்த்துப் பார்த்து நெகிழ்ந்தாள் கமலி.
அவளுக்கு இருபத்தெட்டு வயதாகிறது. பதினெட்டு வயதில் திருமணம். காதல் திருமணம்தான். அப்பா வகை ஜாதியில் காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டாள்.
அம்மா மளையாளி. அப்பா தமிழ். அவளுக்கு மேல் ஒரு அக்கா. அவள் வீட்டிலேயே கமலிதான் அழகு. அப்படி ஒன்றும் அவள் பெரிய அழகியும் அல்ல. அவள்வரை அழகுதான். திருமணம் ஆகும்வரை அவ்வளவாக மேக்கப் செய்து கொள்ளக்கூட தெரியாது. கூச்ச சுபாவியும் கூட. இந்த பத்து வருட தாம்பத்ய வாழ்விலும் அவள் பெரும்பாலும் அப்படித்தான். அதிகமாய் மேக்கப் செய்வது அவளுக்கு பிடிக்காது.

அதிலும் இந்த கடைசி சில வருடங்கள் அவளை மோசமாக பாதித்துக் கொண்டிருக்கிறது. நல்ல உடை உடுத்தக்கூட ஆர்வம் வருவதில்லை. காரணம் அவள் கணவன்தான். அவளுக்கு வரவர தன் கணவனை பிடிக்கவே இல்லை. அவனைப் பார்த்தாலே அவ்வளவு வெறுப்பாக இருக்கிறது. இரவில் நெருங்கும்போது சண்டையிடாமல் இணங்க முடிவதில்லை. அப்படி இணங்கி அவனுடன் கூடிப் புணரும்போதும் ஏதோ ஒரு அசூசையையே உணர முடிகிறது. முழுக் காமத்தில் மனமொன்றி ஈடுபட முடிவதில்லை.. !!

அவள் கணவன் அவளை விட ஒரு வயதே மூத்தவன். ஆள் நன்றாகத்தான் இருப்பான். அதனால்தான் அவன் காதலை சொன்னபோது மறுப்பின்றி ஏற்று அவன் அழைத்தபோது படிப்பைக்கூட பாதியில் கை விட்டு ஓடிவந்து திருமணம் செய்து கொண்டாள். ஆனால் அதுதான் பிரச்சனையும் கூட.. !!

அவன் அம்மாவுக்கு இரண்டு கணவர்கள். இரண்டாவது கணவனுக்கு பிறந்த இரண்டு ஆண் பிள்ளைகளில் அவள் கணவன் இளையவன். அம்மா ரத்தம் அப்படியே இவனிலும் இருக்கிறது. நான்கு வருடங்களுக்கு முன்பாகத்தான் அவனைப் பற்றி அவளுக்கு முழுதாகத் தெரிய வந்தது.

அவன் சொந்தமாக ஒரு குட்டியானை வைத்து ஓட்டிக் கொண்டிருக்கும் ஓட்டுனர். வாரத்தில் இரண்டு நாட்களாவது வெளியூர் சென்று விடுவான். பெரும்பாலும் அவன் செல்லக் கூடியது கேரளாவுக்கு. முதலில் அது அவளுக்கு தவறாகத் தெரியவில்லை. தொழில் நிமித்தம் என்று நினைத்தாள். ஆனால் அதன்பின்தான் தெரிய வந்தது. ஒருமுறை போதையில் வந்து படுத்தவனின் பேண்ட் பாக்கெட்டில் காண்டம் கத்தையாக இருப்பதைப் பார்த்து அதிர்ந்தாள். கேட்டபோது சண்டையாகி விட்டது. அவள் அவனை அந்தரங்கமாக ஆரயத் தொடங்கியது அதன்பின்தான். ஊருக்குள்ளேயே அவனுக்கு தொடர்பிருப்பது அவளுக்கு அதன் பிறகே தெரிய வந்தது. சண்டை போட்டாள். அடி வாங்கினாள். ஆனால் அவன் மறவே இல்லை. நொந்து போனாள்.. !!

அவனை விட்டு விட்டுப் போகவும் அவள் துணியவில்லை. அவனை விட்டு போனாலும் பெற்றோர் ஆதரவு அவளுக்கு குறைவுதான். அதோடு இறந்து விட்ட அவளின் மாமியார் சொத்தில் சொந்தமாக இவர்களுக்கு இரண்டு வீடுகள் கட்டுமளவுக்கு இருவேறு இடங்கள் இருக்கின்றன. நகையும் நட்டும் கிடைத்திருக்கிறது. அவனும் சொந்தமாக அவளுக்கு நகை வாங்கி கொடுத்திருக்கிறான். இதற்காக கோபித்துக் கொண்டு அவனைப் பிரிந்து போனால் அதெல்லாம் இழக்க வேண்டும். பையனை வைத்துக் கொண்டு தனியாக கஷ்டப்பட வேண்டும். இதையெல்லாம் யோசித்தே அவள் இன்றைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.. !!