சான்ஸே இல்லை… சும்மா போட்டு தாக்கு…7 3

“சரி நான் எதுக்கு கூப்பிட்டேன்னா, இந்த வருஷம் அங்க வரணும்னு நான் ரொம்ப நாளா நினைச்சிட்டு இருந்தேன், ஆனா இங்க நிறைய வேலை இருந்ததால என்னால கிளம்ப முடியல. ஆனா நேத்து நீ அனுப்பின ஃபோட்டோஸ் பார்த்தும் உடனே கிளம்பலாம்னு முடிவு பண்ணிட்டேன். இன்னும் நாலு நாள்ல அங்க இருப்பேன். ரெடியா இரு, என்ஜாய் பண்ணலாம் ஓகே.”

நான் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், அமைதியாக இருந்தேன்.

“சரி, ஐ ஹேவ் டு கோ நவ் ‌. நேர்ல பாப்போம்.” என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டார்.

நான் பாய்ந்து சென்று, கட்டிலில் போர்வைக்குள் கிடந்த என் ஃபோனைத் தேடி எடுத்தேன். நான் நேற்று அனுப்பிய மெயிலைத் தேடித் திறந்தேன். ஃபோட்டோக்கள் ஒவ்வொன்றாகப் பார்த்தேன். முதல் நான்கு படங்களில் வயலில் விளைந்த கேரட்களும் கோஸ்களும் இருந்தன. ஐந்தாவது படத்தைப் பார்த்ததும் எனக்கு மூச்சு நின்றுவிட்டது.

அதில் சிமெண்ட் பெஞ்சில், அந்தப் பக்கம் திரும்பி, தன் ராட்சத குண்டிகளைக் கட்டியபடி மண்டி போட்டு நின்றிருந்தாள் வேணி அம்மா. அவளுடைய இரண்டு ஓட்டைகளிலும் கேரட் சொருகப்பட்டிருந்தது. ஆறாவதாக வேணி அம்மா உடல் முழுதும் குலுங்க, கேரட்டின் பச்சை இலைகளை வால் போல் ஆட்டியபடி, நடந்து செல்லும் வீடியோ இருந்தது. இரண்டும் நாங்கள் நேற்று மாலை அம்மாவுடன் ஃபோனில் பேசுவதற்கு முன்னால் வெளியே இருந்து உள்ளே வரும்போது எடுத்தது.

நான் எதிரில் நின்றிருந்த வேணி அம்மாவைப் பார்த்தேன். அவள் சிரித்தபடி, “சாப்பாடு ரெடி!” என்றாள்.

என்ன நடந்தது என்று முழுதாகப் புரிந்துகொள்ள எனக்கு அரைமணி நேரம் ஆனது. புரிந்தபோது பல கேள்விகள் என் மனதுக்குள் எழுந்தன.

நேற்று நான் மிகவும் கவனமாக வேணி அம்மாவின் படங்களைத் தவிர்த்துவிட்டு மற்றப் படங்களை அனுப்பியது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது, ஆனால் அவளது படம் எப்படிப் போனது?

வேணி அம்மாவின் புகைப்படத்தைப் பாரத்ததும் நியாயமாக முதலாளி என்னிடம் கோபப்பட்டிருக்க வேண்டும், அல்லது குறைந்தபட்சம் என்ன ஏது என்று விசாரித்திருக்கவாவது வேண்டும். ஆனால் அவர், நான் ஏதோ மாமா வேலை பார்ப்பவன் போலவும், அவருக்காக வேணி அம்மாவை நான் ஏற்பாடு செய்திருப்பது போலவும் பேசுகிறார். இதுவே நான் ஒரு பெண்ணைக் காதலித்து அவளது படத்தைத் தவறுதலாக அனுப்பினாலும் இப்படித்தான் நடந்துகொள்வாரா?

குருமூர்த்தியைப் பற்றி எதற்காக கேட்டார்? அவன் சொல்லித்தான் நான் இதை அனுப்பினேன் என்று நினைத்தாரா? அப்படியானால் குருமூர்த்தி இவருக்கு மாமா வேலை பார்த்தானா? அவன் பார்த்தால் அதற்காக நானும் பார்ப்பேன் என்று எப்படி அவர் நினைக்கலாம்?

இந்த விஷயம் வேணி அம்மாவுக்குத் தெரிந்தால் என்ன ஆகும்?

இப்படிப் பல கேள்விகள் எழுந்தது. ஆனால் இதற்கெல்லாம் என்ன விடை கிடைக்கும் என்பதை நினைத்தால் மனம் பதைபதைத்தது. மேலும் ஒருமணிநேரம் அமர்ந்து யோசித்தும் என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

முதலாளியைத் திரும்ப அழைத்து, ‘ஃபோட்டோ அனுப்பியது என் கை தவறி நடந்த தவறு, நீங்கள் நினைப்பது போல் அந்தப் பெண்ணுக்கு உங்களுடன் படுக்கும் விருப்பமெல்லாம் கிடையாது. அவள் ஐம்பது வயதைக் கடந்த, அடக்க ஒடுக்கமான குடும்பப் பெண், தன் மகளின் படிப்புக்காக இங்கே வந்து வேலை செய்கிறாள், அவளைத் தொந்தரவு செய்யாதீர்கள்.’ என்று சொல்ல நினைத்தேன். ஆனால் நான் அனுப்பிய படங்கள் என் கண் முன்னால் வந்து போனது. வீடியோவில் ஆடிய வேணி அம்மாவின் குண்டியையும், அதற்குள் சொருகப்பட்டிருந்த கேரட்டையும் பார்த்தால், அவள் ஒரு குடும்பப் பெண் என்று யார் நம்புவார்கள்?

மேலும் அதில் வேணி அம்மாவின் கட்டுக்கோப்பான கொழுத்த உடல் மட்டும்தான் தெரிந்ததே தவிர அவள் முகம் தெரியவில்லை. எனவே அவளுக்கு ஐம்பது வயது என்றும் யாரும் நம்ப மாட்டார்கள்.

இதை எல்லாம் நான் சொல்ல நினைத்தாலும், என்னால் முடியாது. ஏனென்றால் முதலாளியின் தொலைபேசி எண்ணே என்னிடம் இல்லை. மெயில் ஐடி மட்டும்தான் இருந்தது. எனவே இதையெல்லாம் ஒரு கடிதம் போல் எழுதி அவருக்கு மெயில் அனுப்பவது தான் சரி என்று தோன்றியது.

ஆனால், அதற்குள் பயம் தலைதூக்கியது. அப்படி மெயில் அனுப்பி, அதைப் பார்த்து அவருக்குக் கோபம் வந்துவிட்டால், என்ன ஆகும்? என்னையும் வேணி அம்மாவையும் வேலையை விட்டுத் தூக்கிவிட்டால் என்ன செய்வது? நானாவது கிடைத்த பணத்தில் ஓரளவு சேர்த்து வைத்துவிட்டேன், வேணி அம்மாவுக்குக் கிடைப்பதே சொற்ப சம்பளம், அதுவும் இல்லை என்றால் அவள் மிகவும் சிரமம்படுவாளே?

ஆனால் அதற்காக முதலாளியோடு படு என்றா அவளிடம் சொல்ல முடியும்? அப்படி நான் சொன்னால் அவள் மனம் எவ்வளவு வருத்தப்படும்?

ஒருவேளை அவள் சம்மதித்தால்? என்னோடு படுத்தவள் முதலாளியோடு படுக்க மட்டும் மறுப்பாளா? எதற்கும் அவளிடம் கேட்டுப் பார்க்கலாமா?

சீச்சீ . . . அதை எப்படி நான் கேட்பேன். அவள் என்ன விபச்சாரியா? பணத்துக்காகவா என்னோடு படுக்கிறாள்? அப்படி எல்லாம் அவளிடம் கேட்கக்கூடாது‌. இது என்னுடைய கவனக்குறைவால் நடந்து தவறு. இதற்கு நான்தான் பொறுப்பேற்க வேண்டும். உடனே முதலாளிக்கு மெயில் அனுப்பி அவரை வரவிடாமல் தடுக்க வேண்டும். அதனால் ஏதாவது பிரச்சினை வந்தாலும் அதை சமாளித்து வேணி அம்மாவையும் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அப்போது நான் அமர்ந்திருந்த சிமெண்ட் பெஞ்சுக்குப் பின்னால் நின்று வேணி அம்மா என்னைக் கட்டிப்பிடித்தாள். என் தலை முழுதும் அவளது முலைகளுக்குள் அழுந்தும்படி இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு என் நெற்றியில் முத்தமிட்டாள்.

“சாப்பிட வரலியா, லேட் ஆகிருச்சே?” என்றாள்.

நான் பதில் சொல்லவில்லை. என்ன சொல்வது என்று தெரியவில்லை. நான் மௌனமாக இருப்பதைக் கவனித்துவிட்டு, என் அருகில் வந்து அமர்ந்து என் தோள்மேல் கையைப் போட்டுக்கொண்டாள்‌.

“என்னாச்சு தம்பி? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்றாள்.

என்னால் அவளிடம் சொல்லாமல், இருக்க முடியவில்லை. மென்று விழுங்கி, மெல்ல மெல்ல நடந்ததைச் சொன்னேன். கூடவே நான் எடுத்திருக்கும் முடிவையும் சொல்லி அவள் பயப்பட வேண்டாம் என்றும் சொன்னேன். அவள் பதில் அதுவும் பேசாமல் தரையைப் பார்த்தபடி இரண்டு நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்தாள்‌. பிறகு மெல்ல பேசினாள்‌.

“நீங்க அவரை தடுக்க வேண்டாம் தம்பி‌. அவரு வரட்டும்.” என்றாள்.

“என்னம்மா சொல்றீங்க?”

“ஆமா தம்பி, வரட்டும். இது ஒன்னும் எனக்குப் புதுசு இல்ல. என் புருஷன் போய் கொஞ்ச நாள்ல இருந்து எனக்கு இது பழகிப்போன ஒன்னுதான். ஆனா நாப்பது வயசுக்கு மேல கொஞ்சம் குறைஞ்சிருந்தது. இப்போ ஐம்பது வயசுல மறுபடியும் ஆரம்பிக்குது. இதுக்கு ஒத்துழைக்காததால பல இடங்கள்ல என்னை வேலைய விட்டு தூக்கியிருக்காங்க. இப்போ இந்த வேலையும் போனா, இன்னொரு வேலை தேடுற தெம்பு எனக்கில்ல. இதுல நல்ல சம்பளம் வருது, இங்கையே இருக்கிறது தான் எனக்கு நல்லது. அவரு வரட்டும்.” என்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *