தீரா தாகம் – Part 5 102

அதான்கா ரகசியமான பாகங்களை பகிரங்கமாக்கனுமாம் …

அடப்பாவி … ஆசைதான் …

நீங்கதான் ஆல்ரெடி அவனுக்கு தரிசனம் குடுத்துட்டீங்களே …

எப்ப ?

அதான் பால் குடுக்கும்போது …

ம்! அவன் கண்டுக்க மாட்டான் பிகு பண்ணுவான்னு நினைச்சேன் …. பாவிப்பய
வச்ச கண்ணா வாங்காம பாக்குறான் …

ஆகா சும்மாவே ஆம்பளைங்க சீன கிடைக்குமான்னு அலைவானுங்க …. நீங்க
காட்டுற மாதிரி காட்டுனா அப்புறம் பாக்காம என்ன பண்ணுவான் …

ஹா ஹா … அப்டியே பேசிக்கொண்டு அன்றைய நாளும் ஓட …

என் புருஷன் அன்னைக்கு ஹாஸ்பிட்டல் போகலை அதனால ஷாம் வந்து சத்தம் போடாம
சாப்பிட்டு போயிட்டான் …

அன்று அக்காவுக்கு போன் வந்தது …. நாளை அவரோட வீட்டுக்காரர்
அமெரிக்காலேர்ந்து வராராம் …

நான் முன்னாடியே போயி வீட்ட கிளின் பண்ணி வைக்கிறேன்னு சொல்லிட்டு
அக்காவும் கிளம்பிட்டாங்க …. நானும் ராகவும் சென்று அக்காவை அவங்க
வீட்ல டிராப் பண்ணிட்டு வந்தோம் …

அதாவது இப்ப அக்கா போயிட்டாங்க … இனி நானும் ஷாமும் என்
வீட்டுக்காரரும் மட்டும்தான் …

இதில் ஒரு சின்ன ஹிண்ட் … பவி அவங்க வீட்டுக்கு போயிட்டாங்க இனிமே அவங்க வரமாட்டாங்க ஆனா பவியின் நம்பர எனக்கு தெரியாமலே ஷாம் வாங்கிட்டான் !

அவங்க ரெண்டு பேருக்குள்ள என்ன நடந்துச்சின்னு பவித்ரா அக்கா அப்புறமா உங்களுக்கு சொலுவாங்க !

ஒரே ஒரு நம்பிக்கை அவங்க காதலன் ஜானுக்காக அவுங்க இன்னமும் ஏங்குறாங்க … அவங்க குழந்தை பெற்றாலும் மேட்டர் பண்ணலை ஒருவேளை அவங்களோட கற்பை அவங்க காதலனுக்கு காணிக்கை ஆக்குவாங்களா இல்லை ஷாம்கிட்ட இழப்பாங்களான்னு எனக்கு தெரியலை !!!

இப்போதைக்கு என் கதைய மட்டும் கேளுங்க ….

பவி அக்கா இருந்தவரை நேரம் போனதே தெரியலை இனி என்னாகும் ???

அன்றிரவு என் புருஷன் கட்டைய சாச்சிட்டாரு …

ம்! இனி பிரயோஜனம் இல்லைன்னு ஹாலுக்கு வந்தேன் …

வழக்கம்போல செல் எடுத்து வாட்சப் பார்த்தேன் … அதில் பவிக்கும்

ஷாமுக்கும் ஹாய்னு அனுப்ப …

ஷாம் மட்டும் ரிப்ளை பண்ணான் …

ஆரம்பம் ஆனது எங்க சாட்டிங் …

எங்கடா இருக்க ?

உன் நினைப்பா ஆபிஸ்ல இருக்கேன் …

எப்ப வருவ?

இப்ப வரவா ?

வந்து ?

வந்து உன்னை கிஸ் பண்ணுவேன் …

பொருக்கி !

கட்டிபிடிப்பேன் ….

அப்புறம் …

அப்டியே வந்துடுவேன் …

ஆங் அந்த பயம் இருக்கட்டும் …

ம்! அப்டியே திரும்பி போகும்போது நீ என்னை ஏக்கமா பாத்துகிட்டே நிப்ப…

நான் டக்குன்னு திரும்பி வந்து உன்னை கட்டி அனைத்து அள்ளிகிட்டு

பெட்ரூமுக்கு தூக்கிட்டு போயிடுவேன் …

போடா …

1 Comment

  1. Super bro… slow va porathu nalla interest ah irukku but middle ah story ah stop pannitu poiratheega… full story ah slow va solli mudichuruga

Comments are closed.