தீரா தாகம் – Part 5 102

ம்! அன்னைக்கு கார்ல உன் இளனியை தொட்டேனே அதான் திரில் …

பொண்டாட்டிகிட்ட அதுக்கு அவசியமே இல்லை இல்லையா ?

சீ … ஆனாலும் உனக்கு தைரியம்தான் ….

எல்லாம் நீ குடுத்த தைரியம்தான் ….

நான் குடுத்தேனா ?

ஆமாம் அப்புறம் திருப்தி ஃபுல் எபிசோட் ரீவைண்ட் பண்ணிப்பாருடி …

என்னை நல்லா யூஸ் பண்ரடா ?

உன்னை யூஸ் பண்ண வேண்டிய ஆள் யூஸ் பண்ணி இருந்தா நான் ஏன்டி குறுக்க வரப்போறேன் …

என் புருஷன் சரி இல்லைன்னு நான் சொன்னேனா ?

உன் புருஷன் சரியா இருந்துருந்தா நீ என்னை இவளோ தூரம் விட்ருக்க மாட்ட
… அவரும் …

அவரும் ???

நம்மள பழக விட்ருக்க மாட்டான் …

பழகவிட்டாரா ?

எந்த ஒரு ஆம்பளையும் தன் பொண்டாட்டி இன்னொரு ஆம்பளைகிட்ட பேசுரத கூட
விரும்பமாட்டான் …

நீ சொல்றதே புரியலை …

நானும் நீயும் தனியா இருக்கறத உன் புருஷன் கண்டுக்கலை , உன்னை என்கூட
முன்னாடி சீட்ல உக்கார விடறாரு … நான் உன்கிட்ட வழியரத கண்டுக்கறதில்லை

ம்! உன்னை திருப்பதிக்கு கூப்பிட்டப்ப கூட என்னை விட்டு பேச சொன்னாரு …

பாத்தியா … நானா இருந்தா இன்னொரு ஆம்பளைய என் பொண்டாட்டிகிட்ட பேசகூட
விடமாட்டேன் …

சப்போஸ் உன் பொண்டாட்டிக்கு திரில் கிக் இதெல்லாம் தேவைப்பட்டா ?

அதுக்குதான் அந்த கேம்! அது மாதிரி நிறைய கைவசம் வச்சிருக்கேன் …
எல்லாத்தையும் செயல்படுத்தி என்னை புதுசாவே வச்சிருப்பேன் …

முக்கியமா குழந்தை குடுத்துடு …

கரெக்ட் ….

சரி ஷாம் நாம அப்புறம் பேசுவோம் …

ஓகே ரம்மி … நல்லா யோசி …

எத யோசிக்கணும் …

இவளோ நாளா நமக்குள்ள நடந்தத யோசி … இன்னும் கொஞ்ச நாள் ஆணுச்சுன்னா …

ஆணுச்சுன்னா???

நான் பைத்தியம் ஆகிடுவேன் …

ஏண்டா ?

உன் அழகு என்னை கொல்லுதுடி ….

தோடா !!! சரி நான் அப்புறம் பேசுறேன் …

அன்று பேசியதுதான் என்னை முழுசா மாத்துச்சுன்னு சொல்லலாம் …

இனி நான் என்ன செய்ய ?

அது நடந்துடுமா ? நாட்ல நடக்காத விஷயமா ஆனா அவனா என்னை எதுனா பண்ணிருந்தா
அப்டியே இயல்பா விட்ருக்கலாம் ஆனா இவன் இந்தமாதிரி பண்ரானே …

சரிடா வா பண்ணுவோம்னா சொல்லவா முடியும். இதுக்கு மேல என்ன எதிர்பார்க்குறான் ???

எதுவானாலும் சரி நடப்பது நடக்கட்டும் நாமளா எந்த மூவும் பண்ணகூடாது …

முடிவான முடிவோடு வீட்டுக்கு போனேன் …

வீட்டுக்கு சென்றால் அக்கா முன்னாடியே டிபன் செஞ்சி வச்சிருந்தாங்க …

ஏங்கா நீங்க செய்யிறீங்க அதான் கஸ்தூரி இருக்கா அப்புறம் எதுக்கு
சிரமப்படுறீங்க …

சமைக்கிறது சிரமமா ?

சரி நான் போயி ஷாம கூப்டு வரேன் …

அவன் சாப்பிட்டு போயிட்டான் எதோ அர்ஜென்டாம் …

அடப்பாவி ! மனசுக்குள் கடுப்பானாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் சேஞ்சு
பண்ணிட்டு நாங்க மூணு பேரும் சாப்பிட்டு முடித்தோம் …

என் புருஷன் இருந்ததால ஒன்னும் பேசிக்கலை …

கிச்சனில் நானும் பவியும்
தனித்திருக்க … என்னடி அந்த ஸ்பெடுக்கு
அர்த்தம் கேட்டியா ?

ம்! கேட்டேன்கா ஆனா சொல்ல மாட்டேன் …

அப்டி என்னடி ரகசியம் ?

1 Comment

  1. Super bro… slow va porathu nalla interest ah irukku but middle ah story ah stop pannitu poiratheega… full story ah slow va solli mudichuruga

Comments are closed.