உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 3 129

பரவால்லை ப்ரேம் நினைச்சதை சாதிச்சுட்ட! இன்னும் இந்த உலகம், உன்னை நம்புது பாரேன்!

பக்காத் தேவடியா நீ, உன்னையே இந்த ஊரும், உம் புருசனும் பத்தினின்னு நம்புறாங்க, எனக்கு என்ன என்று அவனும் சிரித்தான்.

அவனுடைய வீட்டில் ப்ரேம் சிரித்துக் கொண்டிருந்தான். ஆனால், விதியோ அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது!

எந்தப் பணத்திற்க்காக மைதிலியை ஏமாற்றினானோ, அந்தப் பணம் அவனிடமிருந்து சுத்தமாகப் பிடுங்கப்படிருந்தது. அந்த வீடு, கார், அம்மா நகை உட்பட அனைத்தும் மைதிலியின் பேரில் இருந்தது. அவனது சேவிங்ஸ் மொத்தமாய் துடைக்கப்பட்டிருந்தது. இருந்த ஒரே நிலமும் விற்கப்பட்டு, அந்தப் பணமும் மைதிலியின் அப்பாவிடம் மாட்டியிருந்தது! இது எதையுமே அறியாத ப்ரேம், சந்தோஷத்தின் உச்சியில் இருந்தான்.

இது அவனுக்குச் சின்ன அடிதான். பெரிய அடி இன்னும் இருக்கிறது!

அன்று காலை, ஊரிலிருந்து மைதிலியின் அப்பா வந்திருந்தார். இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

திடீரென்று, ப்ரேமைப் பார்க்க, அவன் வீட்டுக்கு, மூன்று பேர் வந்திருந்தனர்.
வணக்கம், என் பேரு கணேஷ். நான் ஹை கோர்ட்டுல லாயரா இருக்கேன். குடும்ப நல வழக்குகள்ல ஸ்பெஷலிஸ்ட் நான். இவிங்க ரெண்டு பேரும் எனக்குத் தெரிஞ்சவிங்க. இவிங்க பேர் அவ்வளவா முக்கியமில்லை. ஆனா இவிங்க ரெண்டு பேரும் டிடக்டிவ் ஏஜன்சி நடத்துறாங்க.

இதெல்லாம் என்கிட்ட ஏன் சொல்றீங்க!

சொல்றேன்! முதல்ல இதைக் கொஞ்சம் பாருங்களேன் என்று ஒரு ஃபைலை அவர்கள் நீட்டினார்கள். பார்த்தவனின் முகம் மாறியது.

அது ப்ரேமைப் பற்றிய டிடக்டிவ் ஏஜன்சி ரிப்போர்ட். அதில், ப்ரேம், ப்ரியாவின் நெருக்கமான பல புகைப்படங்கள், இருவரும் எப்போதெல்லாம் சந்தித்துக் கொண்டனர், என்ன பேசினர், ஃபோன் பில்கள், அவர்களுக்காக எவ்வளவு செலவு செய்தார்கள், சில சிடிக்கள் என்று பலவும் இருந்தது. அப்பிடியே இதையும் பார்த்து விடுங்க என்று ஒரு மொபைலில், ஹெட் ஃபோனுடன், ஒரு வீடியோவைப் பார்க்கச் சொன்னார்கள். அது ப்ரேமின் வீட்டில் அவன் நடத்திய லீலைகளை அவனுக்கே காட்டியது!

ப்ரேமுக்கு, பேச்சே வரவில்லை.

திடிரென்று ஞாபகம் வந்தாற் போல், அவர்களிடம் சொன்னான், ப்ளீஸ் நாம தனியா பேசிக்கலாம். இங்க வீட்ல வெச்சு வேணாம், நாம வெளில வெச்சு பேசிக்கலாம் வாங்க என்றான்.

ஏன் இங்க என்ன?

இல்ல சார், இங்க ஃபாமிலியோட இருக்கேன். அதான்… ப்ளீஸ் வாங்க!

அவசரப்படுறீங்களே, நீங்க இன்னொரு கேள்வியை இல்லை கேட்டிருக்கனும்! அதைக் கேக்கவேயில்லை?

என்ன கேட்டிருக்கனும்?

இந்த வீடியோ எப்டி எங்களுக்கு வந்துச்சு? நாங்க எதுக்கு இங்க வந்திருக்கோம்? எங்களை யாரு இங்க அனுப்புனா? இதையில்ல நீங்க கேட்டிருக்கனும்?

அதான? என் வீட்டுல நடந்தது எப்பிடி இவிங்களுக்கு கிடைச்சுது? பயந்தவன், தயங்கியே கேட்டான்.

உங்களை யார் அனுப்புனா???

உங்க மனைவி மைதிலிதான்!

வாட்! மிகப் பெரும் அதிர்ச்சிக்கு ஆனவன், சட்டென்று திரும்பிப் பார்த்தான். அங்கு, இவ்வளவு நேரம் நடந்த செயல்களைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தனர் மைதிலியும், அவள் அப்பாவும்! அவர்கள் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.

மைதிலிக்கு தெரியுமா? அவர்கள் சொல்லித்தான் இவர்கள் வந்திருக்கிறார்களா? என்னச் சொல்லுகிறார்கள் இவர்கள். மண்டையே வெடித்து விடும் போல் இருந்தது அவனுக்கு!

1 Comment

  1. Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
    Super super super super super super
    Super super super super super super
    Super super super super super super
    Super super super super super super

Comments are closed.