யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 2 225

உடனே எழுந்தாள் தன் தம்பி அறைக்கு சென்றாள், கதவு லேசாக சாத்தியிருந்தது , திறந்து உள்ளே சென்றாள் . படுத்திருந்த ரவியை பார்த்து கொண்டே நின்றிருந்தாள் கண்களில் நீர் வழிய..

ரவிக்கு தன்னை யாரோ பார்த்து கொண்டிருப்பதாக உள்ளுணர்வு ஏற்ப்பட கண்விழித்து பார்த்தான்.
அக்கா தன் அறையில் இருப்பதை பார்த்தவுடன் அதிர்ச்சியில் எழுந்து அமர்ந்தான். இவள் ஏன் இங்கு அதுவும் இந்த நேரத்தில் வந்தாள் என சிந்தித்து கொன்டிருக்கும் போதே தேன்மொழி இவன் அருகில் வந்து நின்றாள்.

தேன்மொழி ஒரு நிமிடம் ரவி முகத்தையே பார்த்து கொண்டிருந்தவள் , அன்று அவள் பேசிய வார்த்தைகள் மீண்டும் நினைவுக்கு வந்ததும்… …. “ஓஓ..வென” அழுது கொண்டே கட்டிலில் அமர்ந்து அவனை கட்டிபிடித்துக் கொண்டாள்.
ரவிக்கோ என்ன நடக்கிறது என புரியவில்லை இரண்டு கைகளிலும் காயம் பட்டுள்ளதால் தன் உடலை மட்டும் அசைத்து பார்த்து பயனில்லை என்றதும் பின் அமைதியானான்.
அவளோ விடாமல் அவன் முகத்தை தன் மார்பில் அழுத்திபிடித்துக்கொண்டு அழுது கொண்டிருந்தாள். சிறிது நேரம் பின்பு அவளுக்கு அழுகை குறைந்து தன் மார்பில் இருக்கும் அவன் தலையை எடுத்தாள். சிறிது அமைதிக்கு பிறகு

அவன் கண்களை பார்த்து ” தம்பி என்னை மன்னிச்சிடுடா ப்ளீஸ் மன்னிச்சிடுடா அன்னைக்கு அந்த வார்த்தை உன்ன எவ்வளவு கஷ்டபடுத்திருக்கும்னு இப்பதான் டா எனக்கு புரிஞ்சிது” என கூறி மீண்டும் அழுத்தொடங்கினாள்.

1 Comment

  1. Suprrr next episode pls seekiram post pannunga

Comments are closed.