யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 2 225

அம்மாவின் குரலை கேட்டதும் இருவரும் கண் விழித்தார்கள்.

தேனோ , தன் தம்பி மேல் இப்படி படுத்திருப்பதை உணர்ந்ததும் , அறக்கபறக்க கட்டிலை விட்டு இறங்கினாள்.*** ” ச்சே…. என்னை என்ன நினைப்பான் இவன்” என்று யோசித்து கொண்டிருந்தாள்

*அம்மா கோவமாக “என்னடி இது….” என்றாள்

தேன்மொழி அடடே இரவே நம்ம ரூம்க்கு போகாம இங்கேயே தூங்கிட்டேன்போல என நினைத்துக் கொண்டு அம்மாவிடம் ” மா.. நைட் இவன் கிட்ட பேசணும்னு வந்தேன் அசதியில இங்கியே தூங்கிட்டேன் மா” என்றாள் தூக்க கலக்கமாக….

ரவியும் எழுந்து அமர்ந்திருந்தான்…

அம்மா ” ஏன்டி கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு, வயிசுக்கு வந்த, தோளுக்கு மேல வளந்த புள்ளைங்க இரண்டு பேர் எங்கியாவது ஒரே ரூம்ல படுப்பாங்களா டி ” என்றாள்

தேன்மொழி சற்று கோபமாக* “அம்மா…. நீ தப்பா பேசுரது மாதிரி இருக்கு இதோட நிறுத்திக்கோ” என அவள் கண்கள் கோவத்தில் விரிய தொடங்கியது

ரவி அவள் கன்களை பார்த்த உடனே அம்மாவிடம் ” மா… நான் தான் மா.. அக்காவ என் கூடவே இருக்க சொன்னேன் ” என்றாள்

அம்மா தேனிடம் ” நீ வயசுக்கு வந்த நாள்ல இருந்து உன்கூட தனி அறையில தூங்குரதுக்கு உன்ன நாளைக்கு கட்டிக்க போரானே அவன தவிர யாருக்கும் உரிமை இல்லை புரிஞ்சிக்கோ”

ரவியோ மனதில் ” ஆம்… எனக்கு என்ன உரிமை இருக்கு அவள் மேல் ” என நினைத்து உடன் அவன் முகம் சோகமாக மாறியது .
இதை தேன்மொழி கவனித்தாள் உடனே அம்மாவிடம் “ஏன் ரவி என் தம்பி தானே அவனுக்கும் இல்லாத உரிமையா…” என்றாள். இதை ரவி கேட்டவுடன் அவன் முகம் மலர்ச்சியடைந்தது
*
பின் ரவியின் கண்களை பார்த்தவாறு “உனக்கும் உரிமை உண்டு” என மனதினுள் சொல்லிக் கொண்டாள்.

அம்மா பொறுமையாக இருவரிடம் “நான் உங்கள கொற சொல்லலடி ஆனால் உங்க வயசு அப்படி புரிஞ்சி நடந்துக்கோனு தான் சொல்றேன் ஒழங்கா கேட்டுக்கோங்க” என்றாள்.

தேன்மொழிக்கு…
*இன்னும் கோவம் வந்துவிட்டது ” என்ன சொன்ன என் வயிசு அப்படியா!!??… நான் என்ன மத்த பொட்ட புள்ளங்க மாதிரி யார்கூடவாது காதல் கீதல்னு சுத்துன.னா இல்ல அரிப்பெடுத்து கண்டவன் கூட படுத்து வயித்த தள்ளிட்டு வந்தனா….* என்ன பத்தி நல்லா தெரிஞ்சும் இப்படி பேசிட்டல … ” என்றாள்

இதை சொல்லி முடிக்கும் போது தேன்மொழியின் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது.

கண்ணீரை துடைத்துக் கொண்டே தேன்மொழி ” நேத்து ஒரு நாள் அவன் கூட தூங்கனதுக்கு இப்படி பேசிட்டல்ல, நான் இனிமே ரவி கூட அவன் ரூம்ல தான் படுப்பபேன் உன்னால முடிஞ்சத பாத்துக்கோ” கூறி ரவியின் கட்டிலில் அமர்ந்து கொண்டாள்

அம்மாவிற்கும் ரவிக்கும் பயங்கர அதிர்ச்சி..

1 Comment

  1. Suprrr next episode pls seekiram post pannunga

Comments are closed.