யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 2 224

கண்ணீரை துடைத்துக் கொண்டே தேன்மொழி ” நேத்து ஒரு நாள் அவன் கூட தூங்கனதுக்கு இப்படி பேசிட்டல்ல, நான் இனிமே ரவி கூட அவன் ரூம்ல தான் படுப்பேன் உன்னால முடிஞ்சத பாத்துக்கோ” கூறி ரவியின் கட்டிலில் அமர்ந்து கொண்டாள்

அம்மாவிற்கும் ரவிக்கும் பயங்கர அதிர்ச்சி..

அம்மாவால் நம்ப முடியவில்லை தேன்மொழி இப்படியெல்லாம் பேசுபவள் கிடையாது

அம்மா ” என்ன சொல்லிட்டேனு இப்படி பேசிகிட்டு இருக்கடி ”

தேன்மொழி ” மா… உன்மேல செம கோவத்துல இருக்கேன் கொஞ்ச நேரத்துக்கு என் மூஞ்சில முழிக்காத ”

அம்மா” ஏய்.. தேனு நான் பொதுவா தான்டி சொன்னேன், இதுக்கு போய் கோச்சிக்கிற ”

தேன்மொழி கோவம் குறைந்து, அமைதியாக இருந்தாள்.

ரவி ” சாரிம்மா என்னாலதான் உங்க இரண்டு பேர்குள்ளேயும் சண்ட ” என தலை குனிந்து கொண்டே சோகமாக கூறினான்

அம்மா” சரி விடுடா பொருப்பா இருக்க வேண்டிய அவளுக்கே தெரில உன்ன என்ன சொல்ல ” என்றாள்

தேன்மொழிக்கு அம்மா மீண்டும் தன்னை குறை கூறியதால் கோவமாக ” மா… மறுபடி மறுபடி என்னை தப்பா பேசிட்டு இருக்க அப்பறம் நான் பத்ரகாளியா மாறிடுவேன்” என கத்தினாள்

அம்மா ” என்னடி கத்துர அம்மா சொன்னா கேக்கனும் இப்படிதான் நானும் உன்னபோல அம்மா பேச்ச கேக்காம நம்பி ஏமாந்…………..” என வாய்தவரி ஏதோ சொல்ல வந்தவள் பின் சுதாதிரித்து அமைதியானாள்

ரவி சோகத்திலும், தேன் கோவத்திலும் இருந்ததாள் அம்மா பேசிய கடைசி வார்த்யை கவனிக்கவில்லை

அம்மாவோ மனதுக்குள்ளே “நல்ல வேள நாம ஒலருனத அவங்க கேக்கல ” என நினைத்துக்கொண்டாள் . பின் ” இரண்டு பேரும் குளிச்சிட்டு வந்து சாப்டுங்க ” என கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

அம்மா சென்றதும் ரவி அக்காவிடம் ” தேங்க்ஸ் கா” என்றான்

தேன்மொழி ” எதுக்கு டா”

ரவி ” அம்மாகிட்ட என்ன விட்டு கொடுக்காம பேசுனதுக்கு ”

தேன்மொழி ” எப்பவுமே நீ என் தம்பி டா யாருக்காகவும் உன்ன விட்டுதர மாட்டேன்” என கூறிக்கொண்டே அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்

ரவி ” ச்சீ என்ன நீயி நைட்ல இருந்து கன்னத்த எச்சி பன்னிட்டே இருக்க ” என முத்தமிட்ட இடத்தை துடைத்துகொண்டு சலித்தவாறே கூறினான்

தேன்மொழி ” போடா லூசு ” என அவன் தலையை கொட்டிவிட்டு ” கைல வலி எப்டி இருக்கு ” என்றாள்

1 Comment

  1. Suprrr next episode pls seekiram post pannunga

Comments are closed.