யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 2 225

ரவிக்கு எப்படி இருந்த தன் அக்காவே இப்போது வாய்திறந்து மன்னிப்பு கேட்டதால் அவன் மனம் உருகியது ஏனென்றால் அவள் மீது தவறே இருந்தாலும் யாரிடமும் இதுவரை அவள் மன்னிப்பு கேட்டதில்லை ..

ரவி அமைதியாக பேசாமல் இருப்பதை பார்த்ததும் இன்னும் தன் மேல் கோவம் போகவில்லை என சோகமாக எழுந்து தன் அறைக்கு செல்ல நடந்தாள்.

“………அக்கா……….” னு ஒரு குரல் தேன்மொழி காதில் விழுந்தது அவள் சட்டென திரும்பி பார்த்தாள் அங்கே ரவி உதட்டில் புன்னகையுடன் மீண்டும் “…… அக்கா….. ” என அவளை பார்த்தவாரே கூறினான்.

அவ்வளவுதான் தேன்மொழி “……..,ரவி. யென” பாய்ந்து மீண்டும் கட்டிபிடித்துக்கொன்டாள் . பின்பு அவனை விடுவித்து ” அக்காவ மன்னிச்சீட்டியா டா” என கண்களில் உணர்ச்சி பொங்க கேட்டாள் ..

ரவி “அக்கா உங்க மேல எப்பயோ கோவம்லாம் போய்டுசி இருந்தாலும் ஒரு வீம்புக்குதான் பேசாம இருந்தேன் கா ” என்றான்

தேன்மொழிக்கு தம்பி பேசியதும் , தன் மீது கோபம் இல்லை என்றதும், அவள் ரவியின் முகத்தை இழுத்து தன் உதட்டை குவித்து அவன் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள்.

ரவிக்கோ உடம்பெல்லாம் வியர்க்க தொடங்கியது. அவன் வாழ்க்கையில் நினைவு தெரிந்த நாளிலிருந்து அவன் வாங்கும் முதல் முத்தம் இது.

தேன்மொழி ” என்னாடா ஆச்சி திடிருனு உனக்கு வேர்க்குது” என்றாள்

ரவி* ” ஒன்னுமில்ல கா” என்றான்

தேன்மொழி “எப்படியோ பெரிய ஹீரோ ஆயிட்டிங்க, ஃபைட் பன்றிங்க , லவ் பத்தி அழகா எக்ஸ்பிளைன் செய்ரீங்க..” என்றாள்

தன்னை அக்கா கின்டல் செய்வதை அறிந்த ரவி* ”அக்கா……..” என சிணுங்கினான்

தேன்மொழி ” உண்மைல நீ இல்லனா நான் எப்பவோ செத்துருப்பேன் , எனக்காக உன் உயிர பணயம் வச்சி என்ன காப்பாத்திருக்க ” என்று தன் கையை மாலையாக அவன் கழுத்தில் போட்டு அவன் மேல் தலைசாய்ந்தாள்.

1 Comment

  1. Suprrr next episode pls seekiram post pannunga

Comments are closed.