28 வயது அழகுப் புயல் – பாகம் 33 132

அது ஒரு அழகிய வீடு. மாடியில் பூச்செடிகள் நிறைந்த வீடு.

இருட்ட ஆரம்பித்த நேரம் –

வந்தனா குளித்துக்கொண்டிருந்தாள். ஆபிஸ்க்கு வந்த கொஞ்ச நேரத்துல மலர் கூப்பிட்டான்னு போயிட்டியே எங்களை எல்லாம் மறந்துட்டியா என்று ராஜ்ஜிடம் சண்டை போட்டிருந்தாள். அதனால் அவன் இப்போது on the way.

அரைமணி நேரமாவா குளிக்குறா? ச்சே… ராஜ் என்றால் மட்டும் பார்த்து பார்த்து அலங்கரிச்சுக்கறா. இவளுக்கு இன்னும் அவன்மேல உள்ள ஆசை போவல. அப்படி என்னதான் பண்ணுவானோ?

ஹாலில்… மொபைலை நோண்டப் பிடிக்காமல் மனதுக்குள் பொருமிக்கொண்டிருந்தான் சுந்தர். அப்போது காலிங்க் பெல் அடித்தது. வந்துட்டானோ? என்று நினைத்தவன், வந்தனா… ராஜ் வந்துட்டான். போய் கதவை திற…! என்றான்.

அது ராஜ் இல்லைங்க… நீங்களே போய் கதவை திறங்க – வந்தனா பாத்ரூமுக்குள்ளிருந்தே சொன்னாள்.

வேற யாரு? என்று யோசித்துக்கொண்டே போய் கதவை திறந்தான். வாயடைத்துப்போய் நின்றான். அங்கே அழகு தேவதையாக காமினி நின்றுகொண்டிருந்தாள்.

வந்தனாதான் வந்து கதவை திறப்பாள் என்று நினைத்திருந்த காமினிக்கு, சுந்தரைப் பார்த்ததும் மெல்லிய அதிர்ச்சி. ஐயோ என்ன இவர் வீட்டுல இருக்கார்? ராஜ் வரப்போற விஷயம் இவருக்குத் தெரியுமா தெரியாதா? இந்த வந்தனா இதையெல்லாம் கவனிக்கக்கூடாதா… இவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்?

நல்லாயிருக்கியாம்மா

நல்லாயிருக்கேண்ணா

வா வா

கட்டுக்குலையாத உடம்புடன், புடவையை அம்சமாகக் கட்டிக்கொண்டு, தங்கச்சிலைபோல் நின்றுகொண்டிருந்த காமினி, அசடு வழிந்துகொண்டே உள்ளே நுழைய, அவளது வாசம் சுந்தரை கிறக்கியது. ஆளு சும்மா கர்னாடக சங்கீத பாடகி மாதிரி மங்களகரமா இருக்குறா. தெருவுல நாலுபேரை கூப்பிட்டு, இவ இங்க ஒருத்தன்கூட படுக்க வந்திருக்கான்னு சொன்னா எவனும் நம்பமாட்டான்.

வந்தனா எங்கண்ணா

குளிச்சிட்டிருக்கா

ஓ.. நான் போய் பார்க்குறேன்

பெண்மைக்கு மேலாக புடவையை பிடித்துக்கொண்டு பின்னழகுகள் நளினமாய் அசைய அவள் சுந்தரின் பெட் ரூமுக்குள் நுழைய… அவளைப் பார்த்து சுந்தர் பெருமூச்சுவிட்டார். ஹ்ம்…. பெரிய இடத்துப் பெண். பெரிய பதவியில் இருக்கிறாள். எவ்வளவு அழகாக இருக்கிறாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்தப் பயல் இவளை…. இறைவா…

6 Comments

  1. Last 2 pages super

  2. மஹா மடிஞ்சுட்டாள்… போனா போகுது.. நிஷா கதிரோடு போய் தொலையட்டும்… கதிருக்காக.. கிராமத்தானின் உடல் உழைப்பு, நிஷாவை போதும், போதும் என்கிற அளவுக்கு வச்சி செய்வான்…

    இனிமையான ஒரு திருமண வைபோகம்… மகிழ்ச்சி…

    சீனுவுக்கு கிடைக்க போகும் ஆப்பு….. ஆவலுடன்…

  3. Superb bro. Semaya poguthu. But as a reader a humble request, Seenuvoda aappukkappuram, Nisha strict warning kuduthu, marupadiyum Nishaku Seenuvoda marriage aagura mari Nisha Seenuvoda ending vainga bro…neenga apdi oru ending vaippenganu oru readera namburen…

  4. Deepa & Kathir, rendu perum gentlea irukkanaga, apdithan story beginningla irunthu therithu, so avanga rendu perayum serthu vachirunga bro, Deepakkum Kathir mela crush irukkura mari katringa, athu mattum illama Kathiroda ammavum already Deepava ponnu kekkara ideala irukkanga, so avanga rendu perayum serthu vachirunga bro.

Comments are closed.