28 வயது அழகுப் புயல் – பாகம் 33 132

சீனு ஒரு ஓரமாக நின்றுகொண்டு, அங்கே சிரிக்கும் வெட்கமுமாய் திரிந்துகொண்டிருந்த பெண்களை சைட் அடித்துக்கொண்டிருந்தான். வீணாகிட்டயும் காயத்ரிகிட்டயும் இனி பேசுற, வழியுற வேலை வச்சிக்கக்கூடாது என்று நிஷா அவனை மிரட்டி வைத்திருந்தாள்.

என்னடி ஆச்சு அவனுக்கு? ஒதுங்கி ஒதுங்கிப் போறான்?

திருந்திட்டானாமாம்!

பல புண்டையை பார்த்த பூலும் பல பூலை பார்த்த புண்டையும் என்னைக்கு திருந்திருக்கு?… என்றாள் காயத்ரி.

வீணா உதடுகளை வாய்க்குள் வைத்துக்கொண்டு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.

ஆனந்த்தோடு வந்திருந்த வேலு அவ்வப்போது வீணாவை திருட்டுத்தனமாக பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான். இதைப்பார்த்த சீனு, நான் அவளை படுக்கப்போட்டு நல்லா குத்திட்டேன் என்று பெருமிதத்தோடு நின்றுகொண்டிருந்தான்.

நீ கொடுத்து வச்சவ வீணா… என்றாள் காயத்ரி.

ஏன்?

உனக்கு handsome ஆன மச்சினன் கிடைச்சிருக்காரே…

மேடையிலிருந்த ராஜ்ஜை பார்த்துச் சொன்னாள். அதற்கு வீனா வெட்கப்பட… அப்போ ஆசை இருக்கு என்று காயத்ரி அவளை ஓட்ட… சும்மா இருடி என்று செல்லமாய் அவளிடம் சண்டைபோட்டாள்.

எப்படியும் மாப்பிள்ளை விருந்துக்குக் கூப்பிடுவேல்ல. அப்போ என்னலாம் கொடுக்கறதா பிளான்? என்று காயத்ரி நக்கல் பண்ண, வீணாவுக்கு சுகமாக இருந்தது.

ஸ்டாப்ஸ் ஒருசிலர் வந்திருந்ததால் காமினிக்கு மிகுந்த மரியாதை இருந்தது. பெண்களிலேயே அவள்தான் கெத்தாக இருந்தாள். ஆனால் இயல்பாக கால்மேல் கால் போட்டு உட்கார்ந்துகொண்டு பேசி சிரித்துக்கொண்டிருந்தாள். அவளை இம்ப்ரெஸ் பண்ணுவதற்காக… ஸ்டாப்ஸ் பலபேர்.. பிரபு உட்பட அவள் கையை நீட்டினாலே ஓடுவதற்குத் தயாராக அவள் பார்வையில் பட்டவாறு திரிந்துகொண்டிருந்தனர்.

தீபா தன் கல்லூரித் தோழிகளோடு ஜாலியாக அரட்டையடித்துக்கொண்டு, துள்ளிக்கொண்டு திரிந்துகொண்டிருந்தாள். அவள் தோழிகள் அவளிடம், அடியேய்… என் ஆளு என்னோட அக்காவை காப்பாத்தினார் தெரியுமான்னு பெருமையடிச்சிட்டிருந்தியே அவரை காட்டுடி…. என்று அவளை நச்சரித்துக்கொண்டிருந்தார்கள்.

நிஷா.. பட்டுப் புடவையில் அம்சமாக ஜொலித்தாள். அவளுக்கே உரிய பாணியில் புடவையை நேர்த்தியாகக் கட்டியிருந்தாள். வந்தவர்களை ஆர்வமாகக் கவனித்துக்கொண்டு அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்தாள். தொடைகளுக்கு நடுவில் புடவையைப் பிடித்துக்கொண்டு அவள் அங்கும் இங்குமாக நடந்து திரிந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அவள் மதித்து, சிரித்து பேசிக்கொண்டிருக்கும்போது… அநியாயத்துக்கு அழகாய் இருந்தாள்.

6 Comments

  1. Last 2 pages super

  2. மஹா மடிஞ்சுட்டாள்… போனா போகுது.. நிஷா கதிரோடு போய் தொலையட்டும்… கதிருக்காக.. கிராமத்தானின் உடல் உழைப்பு, நிஷாவை போதும், போதும் என்கிற அளவுக்கு வச்சி செய்வான்…

    இனிமையான ஒரு திருமண வைபோகம்… மகிழ்ச்சி…

    சீனுவுக்கு கிடைக்க போகும் ஆப்பு….. ஆவலுடன்…

  3. Superb bro. Semaya poguthu. But as a reader a humble request, Seenuvoda aappukkappuram, Nisha strict warning kuduthu, marupadiyum Nishaku Seenuvoda marriage aagura mari Nisha Seenuvoda ending vainga bro…neenga apdi oru ending vaippenganu oru readera namburen…

  4. Deepa & Kathir, rendu perum gentlea irukkanaga, apdithan story beginningla irunthu therithu, so avanga rendu perayum serthu vachirunga bro, Deepakkum Kathir mela crush irukkura mari katringa, athu mattum illama Kathiroda ammavum already Deepava ponnu kekkara ideala irukkanga, so avanga rendu perayum serthu vachirunga bro.

Comments are closed.