28 வயது அழகுப் புயல் – பாகம் 14 191

நல்லாயிருந்ததுங்க….. – நிஷா அவரை உற்சாகப்படுத்தினாள்.

தேங்க்ஸ்டி…. எனக்கு ஒரு ஆசை

என்ன?

நீ ஜட்டி ப்ரா போடுற இடங்கள்ல எத்தனை மச்சம் இருக்குன்னு பாக்கணும்

எதுக்கு?

சும்மாதான். ஒரு ஆசை

நிஷாவுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன இவர்… திடீரென்று மச்சம் என்னனும்னு சொல்றார்…. அய்யோ சீனு எனக்கு பண்ணது இவருக்கு தெரிஞ்சிருச்சா…. இருக்காது தெரிஞ்சிருந்தா என்ன அடி வெளுத்திருப்பார்… என்ன வெறுத்திருப்பார். ஒருவேளை சீனு இவரிடம் எதுவும் உளறி வச்சிருக்கானா…சான்சே இல்ல. அந்தச் சாமி சொல்லியிருப்பானோ?

இவள் யோசனையில் இருக்கும்போதே கண்ணன் நிஷாவின் மச்சங்களை எண்ணினார். சந்தோசத்தில் துள்ளிக் குதித்தார். ஆனால் வெறுமனே இயந்திரத்தனமாக மச்சங்களை எண்ணிவிட்டு அவர் தூங்கிவிட்டதால்… நிஷாவுக்கு சீனுவின் ஞாபகம் வந்தது. அவன் தன்னை நக்கியதை நினைத்து ஏங்கிக் கிடந்தாள்.

அன்றிலிருந்து நிஷாவை தனிமையில் சந்திக்கமுடியாமல் தவித்தான் சீனு. காரணம், மாணிக்கமோ கண்ணனோ யாரவது ஒருவர் அவள் கூடவே இருந்தனர். மாணிக்கம் நிஷாவை காவல் காத்துக்கொண்டே அலைந்தார். நிஷா சீனுவின் வீட்டுக்குள் போனாலும் இவர் பின்னாலேயே போய் பார்வதியிடமும் சந்திரனுடனும் பேசிக்கொண்டிருந்தார்.

சீனுவுக்கு கல்யாணம் பண்ணலையா??.. என்று அடிக்கடி கேட்டார்.

அடிக்கடி இந்தப் பேச்சு வர… பார்வதி மும்முரமாக பெண் தேட ஆரம்பித்தாள்.

சீனுவுக்கு மனைவியாக வரப்போகிற பெண்தான் சாமி சொன்ன அந்தப் பெண் என்று மாணிக்கம் நம்பினார்.

நல்ல வேலை. நல்ல சம்பளம். ராணி மாதிரி பொண்ணுங்க கிடைப்பாங்க. இன்னும் ஏன் வெயிட் பண்றீங்க? முடிச்சு விடுங்க… என்று தினமும் தூபம் போட்டார். அக்கறையாகப் பேசினார்.

சந்திரன் சில பெண்களின் புகைப்படத்தைக் காட்ட…. சீனு பார்க்காமலேயே மறுத்தான். தயவுசெய்து எனக்கு இப்போது கல்யாணம் வேண்டாம் என்று மறுத்தான். நிஷாவின் நினைவாகவே இருந்தான். அவளைப் பார்க்கமுடியாமல் தவித்தான். பார்த்தாலும் கண்களோடுதான் பேசிக்கொள்ள முடிந்தது. போனில் கூட… ஸ்கூல் டைமில் மட்டும்தான் பேசமுடிந்தது.

6 Comments

  1. Fantastic. .. Great escape Nisha.. thanks Author….

  2. தமிழ்நாட்டை மையம் கொண்டிருந்த புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து விட்டது.. நல்லது… இனிமேல் நிஷா வாழ்வில் புயல் வீசவேண்டாம்… நல்லவேளை தப்பித்தாள் நிஷா..

  3. கதாசிரியருக்கு இறை நம்பிக்கை இல்லை போலும்.. மந்திர பூஜை நடக்கும்போது, சீனு நிஷாவின் முகத்தில் தனது வித்தை முகத்தில் பூசிக்கொள்ள செய்வது, சற்றே முகம் சுளிக்க வைக்கும் செயல்… காதாசிரியர் மிகச்சிறப்பாக கதையை கொண்டு செல்கிறார்… அருமை.. வாழ்த்துக்கள்… இன்னும் நிறைய எதிர்பாக்கிறேன்…

  4. வந்துட்டான்யா…காக்கோல்ட் வந்துட்டான்யா.. இனிமேல் என்ன… threesomeதான்..

Comments are closed.