28 வயது அழகுப் புயல் – பாகம் 14 191

ஆஹா… வீணா மேடம் உங்ககிட்ட விழுந்துட்டாங்களா? – சீனு கண்கள் விரிய கேட்டான். அது வேலுவை கர்வம் கொள்ள வைத்தது.

தெர்லடா… இடுப்புல எப்பவாவது எதேச்சையா புடவை விலகியிருக்கும்ல… அப்போ நான் ரசிச்சு பாப்பேன். முன்னாடிலாம் முறைச்சிட்டு இழுத்து மூடிப்பாங்க. இப்போ கண்டுக்கிடாம இருக்காங்க

(சீனுவுக்கு ரத்தம் சூடானது. அய்யோ… எனக்கு காட்டுவாளான்னு தெர்லயே!)

அப்புறம் என்னனா… சட்டுனு தொப்புள்ள முத்தம் கொடுத்துட வேண்டியதுதானே….

வேலு அதிர்ந்தான். டேய்…. பாத்தமா ரசிச்சமான்னு இருக்கணும். தொடுற வேலை எல்லாம் வச்சுக்கிட்டா தொலைச்சிடுவாங்க தொலைச்சி…. ஊர்லயே இல்லாம பண்ணிடுவாங்க

ஆனந்த் ஸார் அவ்வளவு மோசமானவரா?

பணம் இருக்குறவங்க என்னனாலும் பண்ணலாம். நீ என் பேரை கெடுக்காம நல்லா வரையனும். நான் உன்ன விட்டுட்டு, அப்புறம் ஈவ்னிங் வந்து பாக்குறேன். என் ஒய்ப்ப ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகணும்

என்னனா.. அடுத்த குழந்தைக்கு ரெடி பண்ணிட்டியா?

கன்பார்ம் பண்றதுக்குத்தான் போறோம். உன் வாக்கு பலிக்கட்டும்.

வேலு சீனுவோடு வீணாவின் வீட்டுக்குள் நுழைய…. அங்கே ஆனந்த் இருந்தார். இவன் கண்கள் வீணாவைத் தேடின. அவள் கண்ணில் படவில்லை. ஹாலில் போட்டோ மட்டும் இருந்தது. அவளும், கணவனும், 3 வயது மகளும்.

ட்ராயிங்க் இன்னைக்கு முடிச்சிடுங்க. ப்ளசண்டா இருக்கணும். அப்புறம்…..நீ ஆரம்பிச்ச உரம் வைக்குற வேலைதான் பாதில கிடக்கு. – அவர் அங்கே தூர் வாரப்பட்டிருந்த நாலைந்து தென்னை மரங்களை பார்த்துச் சொன்னார். மாதுளை, எலுமிச்சை, மாமரங்கள் மற்றும் பல பூச்செடிகள் வரிசையாக காம்பவுண்டை ஒட்டி இருந்தன. ஒரு கார்னரில் கிணறு. அதையொட்டி ஒரு பாத்ரூம்.

6 Comments

  1. Fantastic. .. Great escape Nisha.. thanks Author….

  2. தமிழ்நாட்டை மையம் கொண்டிருந்த புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து விட்டது.. நல்லது… இனிமேல் நிஷா வாழ்வில் புயல் வீசவேண்டாம்… நல்லவேளை தப்பித்தாள் நிஷா..

  3. கதாசிரியருக்கு இறை நம்பிக்கை இல்லை போலும்.. மந்திர பூஜை நடக்கும்போது, சீனு நிஷாவின் முகத்தில் தனது வித்தை முகத்தில் பூசிக்கொள்ள செய்வது, சற்றே முகம் சுளிக்க வைக்கும் செயல்… காதாசிரியர் மிகச்சிறப்பாக கதையை கொண்டு செல்கிறார்… அருமை.. வாழ்த்துக்கள்… இன்னும் நிறைய எதிர்பாக்கிறேன்…

  4. வந்துட்டான்யா…காக்கோல்ட் வந்துட்டான்யா.. இனிமேல் என்ன… threesomeதான்..

Comments are closed.