28 வயது அழகுப் புயல் – பாகம் 12 212

நிஷாதான் முதலில் எழுந்தாள். லேசாக கண்ணை திறந்து பார்த்தாள். ஓ மை காட்… ஈவினிங்க் ஆகிடுச்சா…… – பதறிக்கொண்டு எழுந்தாள். அங்கே கிடந்த டவலை எடுத்து முலைகளையும் புண்டையையும் சேர்த்து மறைத்துக்கொண்டே மெயின் கதவுக்கு நடந்து போனாள். லென்ஸ் வழியாக வெளியே யாராவது காத்திருக்கிறார்களா என்று பார்த்தாள். நல்லவேளை யாரும் இல்லை!

ச்சே…. இவ்வளவு நேரம் எப்படி அசந்து தூங்கினேன்! சீனு அடித்த அடி அப்படி! ரொம்ப ஹார்டா ஹேண்டில் பன்றான்! உடம்பெல்லாம் வலிக்குது. ச்சே….

அவள் மீண்டும் வாசல் கதவை பார்த்தாள். திருமணம் முடிந்து கண்ணனும் அவளும் உள்ளே நுழைந்த காட்சி நினைவுக்கு வந்தது. குற்ற உணர்ச்சி வந்து அவள் இதயத்தைத் தைத்தது. இதோ… வருஷக்கணக்கில் எதிர்பார்த்து ஏங்கிய சுகம் கிடைத்துவிட்டது. திகட்டத் திகட்டக் கிடைத்துவிட்டது. எவ்வளவு திருப்தியாக.. மனநிறைவோடு தூங்கினேன்…இதுக்குத்தானே இத்தனை நாளும் ஏங்கினேன்! இதோ…எல்லாம் பொசுக்கென்று முடிந்துவிட்டது. அந்த சுகங்கள் எல்லாம் எங்கே போயின? இப்போது உடலும் மனமும் வெறுமையாய் இருப்பது ஏன்? உடல் சுகம் இவ்வளவுதானா?

நிஷாவுக்கு கண்களில் கண்ணீர் முட்டியது. குளித்தாள். தண்ணீர் உடலில் விழுந்து நனைக்க…. தான் தவறு செய்துவிட்டதை தெளிவாக உணர்ந்தாள். சீனுவின் இந்த அன்பு போதும். அவனது சீண்டல்கள், கிண்டல்கள், சில்மிஷங்கள், அவன் கொடுத்த சுகம்…. எல்லாமே போதும்…

சோப்பு போடும்போது அவன் தன் பின்னால் எழுதியது ஞாபகம் வந்தது. தடவிப் பார்த்தாள். ச்சே… எனக்குள்ளிருந்த ஸ்லட்டை எவ்வளவு அழகாக வெளிக்கொண்டு வந்தான்…! நிஷாவின் உதட்டில் சோகம் கலந்த புன்னகை வெளிப்பட்டது. அது மறையட்டும் என்று நன்றாகத் தேய்த்துவிட்டாள். ஆனால் அதுவோ லேசாக மங்கியதே தவிர, மறையவில்லை. ப்ச்.. எந்த மார்க்கர் வச்சி எழுதுனானோ…. என்று சலித்துக்கொண்டே உடலை துடைத்தாள்.

சீனு… ஏன்டா என் வாழ்க்கைல வந்த… எதுக்கு இந்த சுகங்களை எனக்குக் காட்டின……இவ்வளவு சுகத்தை நான் அனுபவிச்சதே கிடையாது…. சீனு நீ என் பெண்மையை மலர வச்சி அதுல தேன் குடிச்சி… என்ன ஜெயிச்சிட்டடா….. எனக்கு எவ்வளவோ சுகத்தை அள்ளிக் கொடுத்துட்ட… இது போதும்டா கண்ணா…. நமக்கு இது போதும். நீ சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு உன் பொண்டாட்டி குழந்தைங்களோட சந்தோசமா இருக்கணும். நமக்குள்ள நடந்த இந்த இனிமையான விஷயங்களை நினைச்சிக்கிட்டே… நாம அவரவர் வாழ்க்கையை வாழலாம். இறைவா….நாங்கள் இருவரும் இதில் உறுதியாக இருக்கவேண்டும். கண்ணன்… நீங்க பக்கத்தில் இருந்தால் நான் கண்டிப்பா என் முடிவுல உறுதியா இருப்பேன்!

நிஷா போனை எடுத்துப் பார்த்தாள். கண்ணன், காயத்ரி, ப்ரின்ஸிபல் மேம் என்று பலரும் போன் பண்ணியிருந்தார்கள். கடவுளே… இந்த திருட்டு சுகம் என் கண்ணை மறைக்கும்னு மறைமுகமா சொல்றியா?

5 Comments

  1. Next part update epo 13

  2. 13 super next please

  3. 13 next please

Comments are closed.