மோஹனா டார்லிங் – Part 8 34

மனசாட்சிக்கு பயப்படாமல் இந்த மாயா சந்தோஷத்துக்கு அடிமை ஆகிவிட்டேன். நான் தவறு செய்கிறேன், மோசமாக நடந்து கொள்கிறேன் என்ற எண்ணத்தை புறக்கணணித்து கவலை இல்லாமல் இருந்துவிட்டேன். என் பிம்பத்தை கண்ணாடியில் பார்த்தேன். ஒரு பொய்யான உறவில் சந்தோசம் அனுபவிக்க எப்படி சிங்காரித்து இருக்கிறேன். இப்போது அதை பார்த்து கேவலமாக தோன்றுவது முன்பு என் கணவர் இங்கே வருகிறார் என்று சொல்லும் முன் ஏன் தோன்றவில்லை. என் கணவரின் வருகை என்னை வலுக்கட்டாயமாக ரியேலடிக்கு கொண்டு வந்துவிட்டது. இப்போது குழப்பம் தவிப்பு, அச்சம் எல்லாம் ஒரே நேரத்தில் என்னை தாக்கியது. சற்று முன் இருந்த சந்தோசம் எங்கே மறைந்து போனது என்று தெரியவில்லை.

ராஜாவின் பார்வையில்

நான் இப்போது அடைந்த ஏமாற்றம் வார்த்தையால் சொல்ல முடியாது. நான் எவ்வளவு திட்டமிட்டு மோஹனாவை சரியான மோகங்கொண்டுள்ள நிலைக்கு கொண்டு வந்தேன். அந்த மனோநிலையில் அவள் மிகுந்த ஈடுபாடுடன் உடலுறவு கொண்டிருப்பாள். அப்போது எங்கள் உடல்கள் காமத்தில் உரசும் போது சிற்றின்பம் அதிகம் இருந்து இருக்கும். நான் மிகவும் நிதானமாக உடலுறவு கொள்ள திட்டமிட்டு இருந்தேன். ஒவ்வொரு சிறு சிறு இன்பங்களும் எங்கள் சதை நாடி நரம்புகள் எல்லாம் அனுபவிக்கவேண்டும். படிப்படியாய் இன்பம் அதிகரித்து நாங்கள் இருவரும் இதுவரை காணாதா பேரின்பத்தில் மூழ்கி இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஏனென்றால் அவள் இன்று இருந்த மூடுக்கு அவள் உடலை மட்டும் இல்லை அவள் உள்ளத்தையும் என்னிடம் இழந்து இருப்பாள். அதற்கு பிறகு அவளுக்கு அவள் கணவனை விட நான் தான் முக்கியமானவனை ஆகி இருப்பேன். அவள் மனசாட்சி அல்லது அவள் கணவனை பொறுப்படுத்தா அளவுக்கு அவள் என் மேல் மோகம் கொண்டிருக்க வேண்டும் என்பது தான் என் என்னாம். நான் விரும்பும் வரை எப்போது நான் அழைக்கிறேனோ அப்போது எல்லாம் அவள் என்னுடன் இன்பம் பகிர்ந்து கொள்ள வரவேண்டும்.
மோஹனாவிடம் மட்டும் தான் எனக்கு இந்த எண்ணம் வந்து இருக்கு. மற்ற பெண்களை பொறுத்தவரை என் கொள்கை, வந்த வரைக்கும் லாபம் அனால் போனாலும் நஷ்டம் இல்லை. மோஹனா என் வாழ்க்கையில் வரும் வரைக்கும் இது தான் சிறந்த பாலிசி என்ற எண்ணம் கொண்டிருந்தேன். எந்த பெண்ணுடனும் அதிக அட்டச்மென்ட் இருக்க கூடாது என்ற நம்பியவன் நான். இந்த நம்பிக்கையை மோஹனா பொய் ஆக்கிவிட்டாள். மோஹனா ஒரு சிறந்த அழகி என்பதால் முதலில் எனக்கு அவள் மேல் அட்ட்ராக்ஷன் வந்தது. இதனால் மட்டுமே என் பாலிசி மாறவில்லை. ஆவலுடன் பழகும் இனிமை, அனுபவித்த கட்டில் சுவர்க்கம் என் எண்ணங்களை மாற்றி விட்டது. வேறு எந்த பெண்ணிடமும் என் மனம் இப்படி சுற்றி சுற்றி வந்ததில்லை. இவளிடம் கிடைக்கும் இன்பம் எனக்கு தெவிட்டாத இன்பமாக இருந்தது. நல்ல வேலை இவள் ஏற்கனவே கல்யாணம் ஆனவள். இல்லை என்றால் நான் கல்யாணம் செய்ய கூடாது என்ற என் பாலிசியில் இருந்து மாரி இருந்தாலும் இருந்து இருப்பேன். என் பாலிசி, ஏன் பசு வாங்க வேண்டும் பால் இலவசமா கிடைக்கும் போது. அனால் இந்த பாலின் சுவை எனக்கு வேற எங்கும் கிடைக்காது.

அனால் இப்போது என் எல்லா திட்டம்மும் பாழாகி போய்விட்டது. முதலில் உடல் சுகம் மட்டுமே கொடுத்த நான், மெள்ள மெள்ள அவள் இதயத்திலும் நுழைய துவங்கிவிட்டேன். செக்ஸ் மட்டும் பிரதானமாக இருந்ததில் இருந்து இப்போது அதிக கொஞ்சுதல் சேர்ந்து இருந்தது. எங்கள் இதயங்கள் இணைந்து கொள்ள இன்று எங்கள் உடலுறவு ஒரு முக்கியமான அம்சமாக இருந்துதிருக்கும். அதை இன்று மோஹனாவின் கணவன் கெடுத்திவிட்டார். இன்று அவர் மனைவிக்கும் எனக்கும் உள்ள உறவு வலிமையான பிணைப்பு அடைவதை தெரியாமலே தடுத்துவிட்டார். இதுவரைக்கும் அவர் மனைவியை தடை இல்லாமல் அனுபவிக்கும் அதிர்ஷ்டம் எனுக்கு இருந்தது. இன்னும் சொல்லப்போனால் பாலியல் அம்சங்களை ஆய்வு செய்வதிலும் மற்றும் அதன் மூலம் வரும் இனிமையான அனுபவத்தை அவரை விட என்னுடன் தான் ஆழமான ஈடுபாடு கொண்டு பகிர்ந்து இருக்கிறாள். அந்த வகையில் எனக்கு தான் அதிர்ஷ்டம் இருந்தது. அனால் இன்று அவர் மனைவி எல்லா விதத்திலும் என்னிடம் தன்னை இழந்துவிடும் முன்பு அவருக்கு அதிர்ஷ்டம் அமைந்து இருக்கு. சரியான நேரத்தில் அவர் சொன்ன செய்தி அதை தடுத்துவிட்டது. ஒரு நாள் அவர் தாமதித்து இருந்தால் இந்த இரவுக்கு பிறகு இந்த செய்தி கேட்டு அவளிடம் இருந்து வரும் எதிர்வினை வேற மாதிரி இருந்து இருக்கலாம். மெல்ல நிலைமையை பில்ட் அப் பண்ணி அவளை என் வழிக்கு கொண்டு வந்த என் முயற்சி ஒரு நாளில் வீணாகி விட்டது. மீண்டும் அந்த நிலைமை என்னால் உருவாக்க முடியுமா என்பது கேள்வி குறியாக மாறிவிட்டது.

என் ஃபரஸ்ட்ரெஷன் தீர்த்து கொள்ள இன்றைக்கு எனக்கு ஒரு பெண் தேவை. உடனே என் நினைவுக்கு வந்தது டாக்டர் சுகுணா தான். இன்றைக்கு அவள் திருப்தியை பற்றி எனக்கு கவலை இல்லை. ஏமாற்றம் அடைந்த என் வெறி தீரவேண்டும். இன்று இரவு முழுதும் அவளை கதற கதற ஓக்க போறேன். அவள் புருஷன், டாக்டர் ராமன் கீழ படுக்குறானோ வெளியே படுக்குறானோ எனக்கு கவலை இல்லை. அவள் புண்டை புண் ஆனாலும் நான் பொறுப்படுத்த போவதில்லை. நான் நேராக அவள் அறைக்கு போனேன். பெல் அடித்தேன். ஒரு ரெஸ்பான்ஸ்சும் இல்லை. மீண்டும் பெல் அடித்தேன்.

“ஹூ இஸ் இட்?” என்று ஒரு குரல் கேட்டது. அது சுகுணாவின் குரல்.

“இட்’ஸ் மீ ராஜா, கதவை திற உன்னை ஓக்க வந்திருக்கேன்.” இதை தமிழில் சொன்னதால் அக்கம் பக்கம் உள்ள எவருக்கும் காதில் விழுந்தால் ஒன்னும் புரிந்து இருக்காது.

கதவு பாதி திறந்தவுடன் நான் உள்ள புகுந்தேன். நான் கண்ட காட்சி என்னை ஆச்சரியப்படும்படி செய்தது. கதவை திறந்தது டாக்டர் ராமன். அவர் முழு நிர்வாணமாக இருந்தார். அனால் ஆச்சரியம் அதுவல்ல. மெத்தையில் சுகுணாவும் நீட்டவும் நிர்வாணமாக தழுவிய படி கிடந்தனர். என்னை பார்த்து இருவரும் மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார்கள்.

(“Hi Raja, you’re just in time. Take your clothes off and join us,” said Neetta.)
“ஹய் ராஜா, சரியான நேரத்தில் வந்த. உன் ஆடைகளை களைத்து எங்களுடன் ஜயின் பண்ணிக்கோ,” என்றாள் நீட்ட.

(“Sorry Raman dear, since Raja is here you can’t join us but you can watch him fuck me and your wife.”)
“சாரி ராமன் டியர், ராஜா இப்போ வந்ததால் நீ எங்களுடன் சேர முடியாது அனால் ராஜா என்னையும் உன் மனைவியும் ஓக்குறதை நீ பார்க்கலாம்.”