மோஹனா டார்லிங் – Part 8 34

“குட் மார்னிங் மிஸ்டர் ராஜா, உங்களிடம் கொஞ்சம் பேசலாமா, நான் ஆர்டர் பண்ணிய மருந்து ஸ்டாக் பற்றி பேசணும்.”

நான் வியப்படைந்து போனேன். அவள் எப்போதும் இப்படி வேலை நேரத்தில் பேசியது இல்லை. ஏன் எனக்கு வியப்பென்றால் அவள் அப்படி எந்த மருந்தும் என்னிடம் ஆர்டர் செய்யவில்லை. என்னிடம் தனிமையில் பேச விரும்புகிறாள் அதுவும் ஹாஸ்பிடலில்.

“ஸுவர் டாக்டர் கம்,” என்று ஹாஸ்பிடலின் வெளி கோர்ரிடோர் க்கு அழைத்து சென்றேன். அங்கே தான் டிஸ்டெர்பென்ஸ் அதிகம் இருக்காது.

“பொருக்கி.. பொருக்கி நீ ரொம்ப மோசம் டா படுவ. என்னை தூங்கவே விடல. இப்போது எனக்கு தூக்கம் தூக்கமாக வருது,” என்னை முறைத்தபடி சொன்னாள். அனால் அவள் முகத்தில் கோபத்தை விட குறும்பு தெரிந்தது.

“ஹலோ மேடம் டாக்டர், நான் உங்களை மூன்று முறை என் ஆசை தீர்க்க எழுப்பினேன் ஒத்துக்குறேன். அனால் என்னை மேலும் இரண்டு முறை எழுப்பியது நீங்க.”

“சீ போடா ரொம்ப பேசாதே, இன்றிரவு என்னை தேடி வராதே நான் நல்ல தூங்கணும். அதை சொல்ல தான் உன்னை தனியாக கூப்பிட்டேன்.”

இதை சொல்லவா தனியாக கோப்பிட்டிருக்காள்? இதை போன் மூலம் கூட சொல்லி இருக்கலாம். என்னுடன் பேச ஆசை படுகிறாள். இன்பகரமான நேற்று இரவு இந்த நெருக்கத்தை உண்டு பண்ணிருக்கு. அதன் விளைவு என்னுடன் பேச இந்த அவளை தூண்டி இருக்கு. அவளுக்கு என்னிடம் இருக்கும் ஈர்ப்பு ஒரு படி மேலே போய் இருப்பதை உணர்ந்தேன். இப்போது இங்கே இருக்கும் சூழ்நிலையில் அவள் இதயத்தில் ஒரு சிறு இடம் பிடித்திருக்கேன். இதில் தான் கள்ள உறவில் பெரும்பாலும் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் உள்ள வித்தியாசம். ஒரு ஆணுக்கு வெறும் காமம் மற்றும் இருந்தால் போதும். கிடைத்த வரைக்கும் லாபம் என்று அனுபவித்துவிட்டு போய் விடுவார்கள். அந்த உறவு எந்த காரணத்துக்கோ முறிந்து விட்டால் பெரிதாக ஒன்னும் வருத்த படமாட்டார்கள். அப்படி வருத்த பட்டாளம், நல்ல அனுபவிக்கிற வாய்ப்பு போய்விட்டதே என்று வருத்தம் தான் முக்கால் வாசி இருக்கும். அனால் ஒரு பெண்ணுக்கு அப்படி இல்லை.

அவர்கள் முதலில் உடல் ரீதியான உறவை மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கள்ள உறவை துவங்கலாம். ஒரு பெண்ணின் மனநிலையில் நீண்ட காலமாக அந்த நோக்கம் நிலைத்திருக்காது. காலப்போக்கில் உடல் திருப்தி மட்டுமே போதாது. அவர்கள் நேசிக்க படுபவர்களாக உணர வேண்டும். இது தற்காலிகமானது என்று அவர்கள் அறிந்திருந்தாலும் அவர்கள் உண்மையை ஒதுக்கிவிட்டு அந்த தற்காலிக அன்பை நாடுவார்கள். அவர்களுக்கு தான் அந்த உறவு முடியும் போது மனக்கஷ்டம் வரும். அது மட்டும் இல்லை பல நேரத்தில் அவர்கள் முன்னாள் காதலர்கள் மேல் வெறுப்பு வருவதை நான் அறிந்து இருக்கேன். எவ்வளவு நெருக்கமாக இருந்த கள்ள காதலர்கள் பின்பு விரோதியாக மாறுவதை பார்த்து நான் ஆச்சரிய பட்டிருக்கேன். அதிலும் பெரும்பாலும் பெண்கள் தான் அந்த விரோத எண்ணங்களை வெளிக் காட்டுவார்கள். இதில் என் தியாரி என்னவென்றால், அவர்கள் மனதில் அவர்களை ஏமாற்றி அவர் காதலர்கள் அவர்களை பயன்படுத்தி கொண்டார்கள் என்ற எண்ணம் வந்துவிடும் (அல்லது வரவழைத்து கொள்வார்கள்). அப்போது தான் அவர்கள் கணவர்களுக்கு அவர்கள் செய்த துரோகத்தை அவர்கள் மனசாட்சிக்கு நியாயப்படுத்த முடியும். அது எப்படி இருந்தாலும் மோஹனாவிடம் எனக்கு இருந்த இந்த ஸ்பெஷெல் உறவு இன்னும் இனிதாக போகுது.

“என்ன டார்லிங் அப்படி சொல்லுற. ஒரு நாள் கூட உன்னுடன் இருக்காவிட்டால் எனக்கு பைத்தியம் பிடித்துவிடும்.”

“ஆஹா இது ரொம்ப ஓவர், இதற்கு முன்பு இத்தனை நாள் நான் இல்லாமல் எப்படி இருந்தியாம்?”

“அதுவெல்லாம் உன்னிடம் அந்த சூப்பர் இன்பம் அனுபவிக்கும் முன்பு. இப்போது ஒரு டராக் அடிக்ட் போதை பொருள் இல்லாமல் எப்படி அவதி படுவானோ அது தான் என் நிலையம்.”

“அப்படியா? ஒகே அப்போ நல்ல அவதிப்படு. உனக்கு அது தான் நல்லது.” அப்படி சொல்லி மெல்ல சிரித்தாள்.

“நீ ரொம்ப க்ருவெல் மோஹனா, நான் பாவம் இல்ல? ஒன்னு செய்யிறேன் நான் வந்து உன்னை கட்டி பிடித்து தூங்குறேன். வேற ஒன்னும் செய்ய மாட்டேன்.”

“ஆஹாஹா, நான் நம்பிட்டேன். அது ஒன்னும் தேவை இல்லை. நீ ஒழுங்காக உன் அறையில் படு.”

அப்போது தான் ஒரு யோசனை எனக்கு தோன்றியது. நான் அவளிடம் சொன்னேன்,” ஒகே நான் ஒத்துக்குறேன் அனால் நீ எனக்கு பதிலுக்கு ஒன்னு செய்யணும்.”

அவள் என்னை சந்தேகத்துடன் பார்த்து கேட்டாள், ” என்ன அது?”

“நீ முதலில் ஒகே சொல்லு அப்புறம் சொல்லுறேன்.”

“அது முடியாது, நீ முதலில் சொல்லு அப்புறம் ஒகே வா இல்லையா என்று சொல்லுறேன்.”

“பெரிய விஷயம் ஒன்னும் இல்லை. நீ என்னுடன் டின்னர்ருக்கு வரணும், என் ட்ரீட்.”

“ஐயோ வினையே வேண்டாம். யாரும் நாம் இருவரையும் ஒன்றாக வெளியில் பார்த்தால் அவ்வளவு தான் .”