மோஹனா டார்லிங் – Part 8 34

மோஹனாவுக்கு எதற்கு கருத்தடை மாத்திரைகள் தேவை படவேண்டும். ஒரு ஆணுடன் பாதுகாப்பு இல்லாத செக்ஸ்ஸில் ஈடுபடும் பெண்ணுக்கு தான் இது தேவை படும். அனால் இதை ஏன் மோஹனா வைத்திருக்காள். நான் இங்கே இல்லாத போது அவளுக்கு ஏன் இது தேவை படவேண்டும். நான் இங்கே வந்த பிறகு உடலுறவில் ஈடுபடும் போது கூட சொன்னாள், இப்போது எனக்கு பாதுகாப்பான நேரம், கொண்டம் தேவை இல்லை என்று. இது இருக்கும் தைரியத்தில் தான் அவள் அப்படி சொன்னாலே? அப்படி என்றால் மோஹனா எனக்கு இங்கே வேறு ஒரு ஆணுடன் கள்ள உறவு வைத்து இருக்காளா? அவள் எனக்கு துரோகம் செய்கிறாளோ? சீக்கிரம் சம்பாரிக்க வேண்டும் என்ற பேராசை கொண்டு இந்த வேதனையை நானே எனுக்கு உருவாக்கி கொண்டேனா? என் இதையம்மே வெடுத்திடும் போல இருந்தது. இன்னும் கொஞ்சம் இருந்தால் எனக்கு கண்ணீர் வந்து விடும். இன்னொரு ஆன் என் மனையின் உடலை தழுவி அனுபவிப்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இன்னொருவனின் கைகள் என் மனைவியின் மேனியை மேய்வது என்னால் சகிக்க முடியாது. இன்னொருவனின் ஆண்மை கொடுக்கும் இன்பத்தில் என் மனைவி மகிழ்வதா? இந்த அவமானத்தை தெரிந்து கொள்வதற்கு பதிலாக செத்து போய்விடலாம். இந்த ஐந்து நாட்களில் எனக்கு இருந்த மகிழ்ச்சி, ஏன் சிறிது நேரத்துக்கு முன்பு வரைக்கும் இருந்த சந்தோசம் முற்றிலும் அழிந்து போனது.

அப்போது தான் குளித்து முடித்து உடலில் ஒரு பெரிய துண்டுவை கட்டி கொண்டு மோஹனா பாத் ரூமில் இருந்து அறை உள்ளே நுழைந்தாள். என்னை பார்த்து புன்னகைத்த அவள் என் கையில் இருப்பதை பார்த்து முகம் மாறியது.